தொடர் மழை காரணமாக வானில் வட்டமடித்து….! 45 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானம்….!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் சுமார் 45 நிமிடங்களாக வானில் வட்டமடித்தது. அந்த விமானம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. தொடர்…
Read more