Breaking: “கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால் மாணவிகளை நிர்வாணப்படுத்திய ஆசிரியர்கள்”.. பள்ளி முதல்வர் உட்பட 5 பேர் அதிரடி கைது…!!!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாகபூரில் உள்ள ஆர்எஸ்.தமாணி பள்ளியில் நடந்த செயலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவிகள் தங்கள் உடைகளை ஆசிரியர்களிடம் கட்டாயமாக அகற்ற அழுத்தப்பட்டதாக கொடூரமான…
Read more