டிவி பார்ப்பதற்கு சண்டையா…? “மனைவி, பெற்ற மகள், பேத்தி மீது கொலை வெறி தாக்குதல்”… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!
மகாராஷ்டிர மாநிலத்தில், நள்ளிரவில் டிவி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அப்னா நகர் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.…
Read more