டிவி பார்ப்பதற்கு சண்டையா…? “மனைவி, பெற்ற மகள், பேத்தி மீது கொலை வெறி தாக்குதல்”… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

மகாராஷ்டிர மாநிலத்தில், நள்ளிரவில் டிவி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அப்னா நகர் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.…

Read more

Breaking: “கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால் மாணவிகளை நிர்வாணப்படுத்திய ஆசிரியர்கள்”.. பள்ளி முதல்வர் உட்பட 5 பேர் அதிரடி கைது…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாகபூரில் உள்ள ஆர்எஸ்.தமாணி பள்ளியில் நடந்த செயலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவிகள் தங்கள் உடைகளை ஆசிரியர்களிடம் கட்டாயமாக அகற்ற அழுத்தப்பட்டதாக கொடூரமான…

Read more

தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!

தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

நான் சும்மா தானே இருந்தேன்…! “அதுதான் என்ன கடிச்சுச்சு”… இதுதான் வெந்த புண்ணிலே வேலை பாய்ப்பதா?… நாயின் உரிமையாளர் அட்டூழியம்..!!

மஹாராஷ்டிராவின் தானே (Thane) நகரத்தில், நாய் ஒன்று வாலிபரை கடித்ததால் அதன் உரிமையாளர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 14 ஆம் தேதி, 45 வயதான ஒரு நபர் தன் வீட்டின் முன் பகுதியில் நின்று…

Read more

“ஐயோ இப்படி போய் மாட்டிக்கிட்டாரே”..!! உதவாமல் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நபர்கள்…. மனசாட்சியே இல்லையா…!!

தானே ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் எஸ்கலேட்டரில் தவறான வழியில் நடந்து செல்ல முயற்சிப்பதாக காணப்படுகிறார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் மேலே…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “புதுசு புதுசா யோசிக்கிறாங்களே”…? ரூ. 1.19 கோடியை இழந்த நபர்… பகீர் மோசடி…!!

தானே பகுதியில் வசித்து வரும் 55 வயது நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதற்காக பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டதன் விளைவாக 1.19 கோடி வரை இழந்தார். அதாவது இந்த நபருக்கு…

Read more

விளையாட்டால் விபரீதம்…. 3 வயது குழந்தையை கொன்ற தாய்மாமா…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து இவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது சகோதரியின் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது சகோதரியுடன் சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால்…

Read more

அதிர்ச்சி..! திடீரென மீண்டும் மீண்டும் மோதிய கார்..! என்ன நடந்தது என்று புரிவதற்குள் நிகழ்ந்த சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள பாட்லாபூர்-அமர்நாத் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் மோதியதால் விபத்து நடந்தது. இந்த மோதலில் முன் பகையின் காரணமாக காரில் வந்த ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினார். அதாவது சாலை…

Read more

BREAKING: தானே கிரேன் விபத்து: 2 தமிழர்கள் உயிரிழப்பு…!!

மும்பை – நாக்பூரை இணைக்கும் அதிவிரைவு சாலைப் பணியின்போது கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட VSL எனும் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக…

Read more

Other Story