16 வயது சிறுமியை ஹோட்டலில் வைத்து சீரழித்த சப் இன்ஸ்பெக்டர்… பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வரை காமக்கொடூரன் ஆக மாறிய பயங்கரம்…!!

பெங்களூரைச் சேர்ந்தவர் அபிநந்தன் கவுடா. இவர்  சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக, இவர் பட்கல் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, ஒரு…

Read more

Breaking: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது… காரணம் என்ன..? பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்..!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை ஒருமையில்  பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் சற்று முன்பு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற…

Read more

“முந்திரி தோப்புக்கு வா… இல்லனா வீடியோவ பரப்புவேன்..!” இளம்பெண்ணை மிரட்டிய காமகொடூரன்… அலேக்காக தூக்கிய போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம்  பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (27) என்ற வாலிபர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு அந்தப்…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை..! “மண்ணுக்குள் சிதைந்து கிடந்த பெண்ணின் பிணம்”… சிக்கிய மீன் வியாபாரி… நள்ளிரவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் நடந்த பயங்கரம்..!

கடலூர் மாவட்டம் வடலூர் – நெய்வேலி சாலையில், புறவழிச்சாலை பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மண் குவியலில் கைகள் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர். முக சிதைவுகளுடன் மீட்கப்பட்ட இப்பெண் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையில்…

Read more

“ஜன்னல் ஓரம் தெரிந்த செல்போன்.. மிரண்டு போன இளம்பெண்!” நள்ளிரவில் வீடியோ எடுத்த காமுகன்.. வளைத்துப்பிடித்த போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த முல்லைநாதனின் லீலைகள்..!!

சென்னையில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் குளியலறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னை கிண்டியில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அவர் குளியலறைக்குச்…

Read more

“ஐடி கம்பெனியில்க்குள் புகுந்த போலீஸ்!”.. HR செய்த பகீர் வேலை.. 25 நாள் தலைமறைவுக்குப் பின் அதிரடி கைது.. பெண்களை காக்க வேண்டியவரே இப்படியா பண்ணுவாரு..??

மகாராஷ்டிர மாநிலம் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில், அந்த அலுவலகத்தின் மனித வள…

Read more

“கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது!”.. கைவிரித்த குடும்பம்.. இளம்பெண்ணை ஏமாற்றிய கல்லூரி வாலிபருக்கு காத்திருந்த போலீஸ் ‘ட்விஸ்ட்’..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அபினவ் (19) என்ற என்ஜினீயரிங் மாணவர், ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணைத் தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில்…

Read more

உன் புருஷன் உயிருக்கு ஆபத்து…! இப்பவே தாலியை கழற்றி கொடு… கோடங்கி வேடம் அடைந்து பெண்ணை பயமுறுத்திய வாலிபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

திருச்சியில் கணவரின் உயிரைக் காப்பாற்ற பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி, தையல் கலைஞரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அதாவது திருச்சி மேலகல்கண்டார் கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், ரயில்வே…

Read more

“புனித நதி கங்கையில் இப்படியா?”.. படகில் மது அருந்தி ஆட்டம் போட்ட நபர் கைது.. போலீஸ் காட்டிய அதிரடி‌‌.. கதிகலங்கிய கும்பல்..!!

வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், படகில் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டே டிஜே பாடலுக்கு நடனமாடிய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கங்கை நதியில் பிரியாணி விருந்து வைத்த 14 பேர் சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

“இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்!”.. வெளியே சொன்னால் கொலை செய்திடுவோம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!1

கர்நாடக மாநிலத்தில், 25 வயது இளம்பெண் ஒருவர் மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பசப்பா நிங்கப்பா மற்றும் ரமேசப்பா ஆகிய இருவரும் அவரைப் பலாத்காரம் செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர்கள்…

Read more

சொந்த நாட்டுக்கே துரோகமா? முன்னாள் ஜனாதிபதி மீது தேசத்துரோக வழக்கு.. ரகசியமாக அமெரிக்காவிடம் பேசினாரா ஜாவத் ஸரிஃப்? ஈரானில் வெடித்தது கலவரம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு உள்ளுக்குள்ளேயே ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஸரிஃப்…

Read more

1 இல்ல மொத்தம் 5 மாணவிகள்..! “பாலியல் தொல்லை கொடுத்த அண்ணா பல்கலைக்கழக சார் அதிரடி கைது”…. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஞானவேல் பாபுவை போலீஸார் திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங் பயிலும் மாணவி ஒருவர்,…

Read more

பகீர் பின்னணி..! படிப்பை விட “போதை” தான் முக்கியமா..? 30 லட்சம் சரக்குடன் சொகுசு ஓட்டலில் சிக்கிய இளம் கல்லூரி மாணவி..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனந்து பிரசாத் (24) மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரிசானா பாத்திமா (19) ஆகிய இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய ரிசானா, தனது நண்பர் அனந்து…

Read more

பணம் கொடுத்தால் தான் பட்டா? தரகர் மூலம் டீல் பேசிய பெண் அதிகாரிக்கு நேர்ந்த கதி.. லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலப் பட்டா பெயர் மாற்றம் செய்ய 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச்…

Read more

பகீர் சம்பவம்! வாயைப் பொத்தி இளம்பெண்ணைத் தூக்கிச் சென்ற வாலிபர்.. விரட்டிப் பிடித்த கிராம மக்கள்.. நள்ளிரவில் நடந்தது கொடூரம்..??

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் செல்வம், ஒரு வீட்டின் உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக வெளியே தூக்கிச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது சத்தம் கேட்டு…

Read more

“50 வயது பெண்ணுடன் உல்லாசம்”… சட்டுனு மனைவியை தப்பா பேசிய காதலி… போதையில் 35 வயது காதலனுக்கு தலைக்கேறிய வெறி… அடுத்து நடந்த கொடூரம்.!

திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் ஏரிக்கரையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர்…

Read more

சின்ன வெங்காயம் திருடினால் கம்பிதான்! ₹.2,000 மதிப்புள்ள மூட்டையைத் திருடியவருக்குச் சிறை தண்டனை! கன்னியாகுமரியில் நடந்த வினோதம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு விநோதமான சம்பவம், சிறிய திருட்டுகளைச் சாதாரணமாகக் கருதுபவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது. பணமோ, நகையோ திருடினால் கூட எளிதில் தப்பிக்கும் திருடர்கள் மத்தியில், ஒரு வெங்காய மூட்டையைத் திருடியவர் இன்று கம்பி எண்ணும் நிலைக்கு ஆளாகியுள்ளார். கன்னியாகுமரி…

Read more

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… 4 ஆண்டுகளுக்கு பிறகு “இந்து மகா சபா” தலைவர் கைது…!!!

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஒரு 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகாரில், “இந்து மகா சபா”வின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற நபர் POCSO சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

Read more

ரசிகரை கொன்ற பிரபல நடிகர்… ஜாமீன் ரத்தானதால் மீண்டும் கைது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய காதலிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய காரணத்திற்காக தன்னுடைய தீவிர ரசிகரான ரேணுகா சாமி என்பவரை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். இவருடன் அவருடைய காதலி பவித்ரா கவுடா உட்பட 11…

Read more

போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கிய நபர்…. ரூ. 4.5 கோடி மோசடி…. சிக்கியது எப்படி?…!!!

டெல்லியில் உதித்குல்லார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றும் இவரது நண்பர்கள் சேர்ந்து பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை பயன்படுத்தி கடன்களை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உதித்குல்லார் ஒரு பெரிய வணிகக்…

Read more

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம கட்சியின் நிர்வாகி…. கைது செய்த போலீசார்…. ஜாமினில் விடுவிப்பு….!!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த…

Read more

“சாமியை தரிசிக்க போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”…? கன்வார் யாத்திரீகர்கள் கூட்டத்திற்குள் நுழைந்த கார்… துடிதுடித்து பலியான 4 பேர்.. பெரும் அதிர்ச்சி…!!!

மத்தியபிரதேச மாநிலம் சிதாவுனா கிராமத்தில் வசித்து வரும் 13 நபர்கள் நேற்று கன்வார் யாத்திரைக்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்வார் யாத்திரை என்பது இந்தியா மற்றும்…

Read more

மதுவுக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுனர்….. பிரிந்து சென்ற மனைவி….. பெற்றோருக்கு நடந்த கொடுமை….. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் தொனபல் கிராமத்தில் படிப்பந்து சாஷு (81) – சாந்தி சாஷு (72) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஹிமான்ஷா (55). ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடி போதைக்கு…

Read more

வெடிகுண்டு வழக்குகளில் சிக்கிய 2 முக்கிய குற்றவாளிகள்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக இருந்த அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகிய இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர்களை காவல்துறையினர் ஆந்திராவில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர்களைக்…

Read more

இளம் பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர்….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்….!!

பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் எக்ஸ் வளைதளம் மூலம் காவல் துறையினருக்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஒருவர் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…

Read more

பட்டா வேணும்னா லஞ்சம் கொடுத்து ஆகணும்… அடம் பிடித்த நில அளவையர்… இனி ஜெயில்ல போய் கேளுங்க… பாடம் புகட்டிய போலீஸ்…!!!

தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் தனது தந்தைக்கு சொந்தமான 51/2 ஏக்கர் நிலத்தை தனது சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுக்க எண்ணினார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது…

Read more

சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…

Read more

கள்ளக்காதலை கண்டித்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி….. வாய்க்காலில் வீசப்பட்ட கணவரின் உடல் ….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இம்ரான் – ஷிபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஷிபாவிற்கு ஃபர்மான் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்தனர். இது இம்ரானுக்கு தெரிய வந்த நிலையில் தனது…

Read more

சாகசம் செய்ற இடமா இது..! “உயிரே போயிருக்கும்”… காட்டிக்கொடுத்த வீடியோ…! பிரபல ஹிந்தி பாடகர் மீது பாய்ந்தத ஆக்சன்…!!!

மஹாராஷ்டிரா மாநில மும்பையில் பாந்திரா – ஒர்லி கடல்வழி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் நடுவழியில் வாகனங்களை நிறுத்தவோ, பொது பொதுமக்கள் இறங்கி புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் கார் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது…

Read more

“70 வயசு தாத்தாவுக்கு 3 பொண்டாட்டி”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த 3-வது மனைவி… ஆத்திரத்தில் வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கே.சவுளூர் பகுதியில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் 1996 ஆம் ஆண்டு கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.…

Read more

“முன்னாள் காதலி மீது தீராத வெறி”… வாயில் டேப் ஒட்டி கொடூர கொலை… குழந்தையின் தலையை நசுக்கி… துடிக்க துடிக்க கொன்று கத்தியை கழுவி ஆதாரத்தை மறைக்க முயற்சி…!!

டெல்லி திமர்பூர் பகுதியில் வசித்து வருபவர் நிகிழ். இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் இரு வீட்டினாருக்கும் தெரியவந்த போது அவர்கள் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால்…

Read more

“65 வயது பாட்டி பலாத்காரம்”… சொந்தப் பேரனே காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இமாச்சல பிரதேசத்தில் 65 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய கணவர் இறந்து விட்டதால் தன்னுடைய வீட்டில் தனிமையில் மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 3 ம் தேதி மதியம் அவரது 25 வயது பேரன் அவருடைய…

Read more

பள்ளிக்குள் நுழைந்த 16 வயது சிறுவன்….. 4 பேரை கத்தியால் குத்தியதில் சிறுமி உயிரியிழப்பு…. 3 பேர் மருத்துவமனையில்… .அதிர்ச்சி சம்பவம்…..!!

பிரேசில் நாட்டின் ரியோ கிராண்ட் டொ மாகாணத்தில் எஸ்டாகோ நகர் அமைந்துள்ளது.   அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு 16 வயது சிறுவன் ஒருவன் நேற்று சென்றிருந்தான். அவன் திடீரென ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த நிலையில் வகுப்பில் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவிகள் என…

Read more

“4 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபருடன் தகாத உறவு”… கணவன் வெறிச்செயல்… விசிக பெண் கவுன்சிலர் கொலையில் வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய மனைவி கோமதி திருநின்றவூர் நகராட்சியின் 26 ஆவது…

Read more

“பாலில் பூச்சி மருந்து”… என்கிட்ட பேசாம கொஞ்ச நாளா ஏமாத்துற மாதிரி இருந்துச்சு… அதான் நண்பனை விஷம் வைத்து கொன்னுட்டேன்… வாலிபர் பகீர் வாக்குமூலம்..!!!

மராட்டிய மாநிலம் கோவண்டி பகுதியில் ஜீஷன் ஷேக் (19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் ஷாகின் ஷேக் (16). கடந்த ஜூன் 30-ம் தேதி ஜீவன் ஷேக் தன்னுடைய நண்பர் ஷாகின் ஷேக்கிடம் தன் வீட்டிற்கு வருமாறு…

Read more

அமெரிக்காவில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி கைது…‌ காரணம் என்ன..‌? வெளியான பரபரப்பு தகவல்..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டவர் தான் நிரவ் மோடி. வைர தொழிலதிபரான இவர் மோசடியில் ஈடுபட்ட பிறகு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். இவரது சகோதரரான நேஹல் மோடி, நிரவ் சாட்சிகளை அளிக்க உதவி செய்துள்ளார். இதன் காரணமாக சிபிஐ…

Read more

“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

“கணவனிடம் விவாகரத்து”.. இன்ஸ்டாவில் 21 வயது வாலிபர் மீது மலர்ந்த காதல்…. அடிக்கடி உல்லாசம்… கர்ப்பத்தை கலைத்தபின் நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சென்று…

Read more

“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு… 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்… சிக்கியது எப்படி?..!!

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில்…

Read more

“ரூ‌.417 கோடி ஊழல்”.. வசமாக சிக்கிய மந்திரி… 13 வருஷம் ஜெயில்… தப்பவே முடியாது… அதிரடி காட்டிய நீதிமன்றம்.. பரபரப்பு தீர்ப்பு..!!!

ரஷ்ய நாட்டின் ராணுவ மந்திரியாக செர்ஜி ஷொய்க்கு செயல்பட்டு வருகிறார். உக்ரைனுக்கு எதிராக நடைபெற்ற போரில் இவருக்கு உதவியாக இருந்தவர் தைமூர் இவானாவ். இவர் ரஷ்ய நாட்டின் துணை பாதுகாப்பு துறை மந்திரி ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும்…

Read more

“60 கிலோ ஹெராயின்”… சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது… போலீஸ் அதிரடி… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும்…

Read more

சண்டை போட்டு பேசாமல் இருந்த தோழிகள்….. சர்ப்ரைஸ் கொடுப்பதாக வந்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ஸ்ரத்தா தாஸ் (21) என்னும் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இஷிதா சாகு (22) என்பவர் இவரின் நெருங்கிய தோழி ஆவார். இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலிருந்தே…

Read more

45 வயது ஆகியும் திருமணம் ஆகல….. வேதனையில் இருந்த பள்ளி ஆசிரியர்….. காதல் என்ற பெயரில் கொலை செய்த பெண்….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும்…

Read more

அம்புட்டு பாம்பும் உயிரோடு இருக்கு… “விதவிதமா அரியவகை பாம்புகளை கடத்தி வந்த கும்பல்”… மொத்தம் 16… ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி..?

பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல்…

Read more

“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

Other Story