தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி…. மக்களே எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story