சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்..‌ நம்பிக்கையைச் சிதைத்த டாக்சி டிரைவர்கள்..‌ 10-ம்‌ வகுப்பு மாணவிக்கு காரில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தை‌ சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, மளிகைக் கடைக்குச் சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டாக்சி ஓட்டுநர்களான மோகித் (20), பிரதீப் (24) ஆகிய இருவரும் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி காரில் ஏற்றிச் சென்றனர். காரில் சென்றபோது,…

Read more

வெறும் 5 ரூபாய் கேட்டாங்க…. ஆனா 1.63 லட்சம் காலி…. கூகுள் நம்பரை நம்பி கூண்டோடு ஏமாந்த குடும்பம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா குப்தா குடும்பத்தினர், விமான நிலையத்தில் தவறிவிட்ட தங்கள் சாமான்களைத் திரும்பப் பெற முயன்றபோது 1.63 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்துள்ளனர். சாமான்களை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்க வெறும் 5 ரூபாய் மட்டும் டெலிவரி…

Read more

“ஒன்னு கல்யாணம் பண்ணு, இல்லனா பிரிஞ்சிடு” தங்கைக்கு அண்ணன் கொடுத்த சரியான அட்வைஸ்…. அப்புறம் எதுக்கு தகராறு…. நடுரோட்டில் குடும்ப சண்டை….!!

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ஒரு பெண் தனது காதலனுடன் ஓடிப்போக முயன்றபோது, அவளது அண்ணன் அவளை எதிர்கொண்டு வாக்குவாதம் செய்தார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவாக பரவியது.…

Read more

அடச்சீ…. இதைப் பார்த்தால் யாருக்காவது ஜூஸ் குடிக்க மனசு வருமா?… துணியை வைத்து தனிப்பட்ட உறுப்பை துடைத்து… பின் அதே துணியை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரகாண்டின் தேஹ்ராடூன் பகுதியில் சாலையோரத்தில் பழச்சாறு விற்பனை செய்துவரும் ஒருவரின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பெண் படம் பிடித்த வீடியோவில், அந்த வியாபாரி தனது தனிப்பட்ட பகுதியை ஒரு துணியால் துடைத்து, அதே துணியை பழச்சாறு தயாரிக்கும் பாத்திரத்தில்…

Read more

தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்… போராட்டத்தில் பரபரப்பாக பேசிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில், சபோர்டினெட் சர்வீசஸ் செலக்ஷன் கமிஷன் (UKSSSC) தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ஜென்-G இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வை ரத்து செய்தல், வேலைவாய்ப்புகள் திரும்பப் பெறல்…

Read more

வேலைக்கு செல்ல ஆசைப்பட்ட மகள்..! “தெருவில் இழுத்துப் போட்டு முடியை பிடித்து இழுத்து வெளுத்தெடுத்த தாய்”.. அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில், வேலைக்கு வெளியே செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக சித்திக்கும், அவரது அக்காவின் மகளுக்கு இடையே கடும் சாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் போது சித்தி, தனது மகள் வயதான இளம்பெண்ணின் கையைப் பிடித்துக் கடித்து,…

Read more

கடைக்குச் சென்ற சிறுமிக்கு தனது மொபைல் எண்ணை கொடுத்து தொந்தரவு செய்த வாலிபர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டம் திகுலி கிராமத்தில் உள்ள கடையில் சிறுமி ஒருவருக்கு கட்டாயமாக தனது மொபைல் எண்ணை கொடுக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் நடந்த இந்த…

Read more

சிறுமிகளை துன்புறுத்திய நபர்… தட்டி கேட்ட மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி… சரமாரியாக தாக்கிய கிராம மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனித்தாலில் உள்ள ராம்நகர் பகுதியில் சுற்றுலாவிற்கு வந்த மொராடாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆண், சிறுமிகளை தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபரிடம் அந்த கிராம மக்கள் சண்டையிட்டு கேட்டபோது, அவர்…

Read more

திக் திக்.! “தெருவில் வேகமாக துரத்திய காட்டு யானை”… உயிர் பிழைக்க பதறி ஓடிய மக்கள்… காரின் பின்னால் ஒளிந்து தப்பிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் உள்ளூர் மக்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ புதன்கிழமை வெளியாகி சமூக ஊடகங்களில்…

Read more

என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்ல… இந்த வலியை கடவுள் யாருக்கும் கொடுக்கக் கூடாது… தந்தையின் கண்முன்னே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட மகன்… பதற வைக்கும் சம்பவம்…!!!!

உத்திராகண்டின் ஹல்த்வானி பகுதியில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஜல் ஜோஷி (24) என்ற இளைஞர் தனது தந்தையின் கண் முன்னே கத்தியால் தனது கழுத்தை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரது தந்தை…

Read more

நடு ரோட்டில் அதிவேகமாக சென்ற லாரி..! “தடுத்து நிறுத்த முயன்ற நபர்”… உயிரே போகும் அபாயத்திற்கு சென்ற பயங்கரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

உத்திராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள சஹஸ்ரதாரா சாலையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட மினி லாரி வேகமாக வந்ததை எதிர்த்து, ரைபூர் கிராசிங் அருகே ஒரு வாலிபர் தடுத்து நிறுத்த முயன்றார்.…

Read more

கடும் கனமழை… சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் மீது விழுந்த பாறை… நூலிலையில் உயிர் தப்பிய பயணிகள்… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில், நெய்நிதால் – ஹல்த்வானி சாலையில் ஒரு பெரும் விபத்தை தவிர்த்த சம்பவம்…

Read more

சாலையில் சட்டென நடந்த பயங்கரம்..! “பேருந்து மீது பைக் மோதி”.. தூக்கி வீசப்பட்டு நொடியில் பலியான வாலிபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள கோலாபார் பகுதியில் ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த சோகமான விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். தனியார் லக்ஸரி பேருந்து, மோட்டார் சைககிளில் வந்த அந்த இளைஞர் மீது மோதியது. இந்த சம்பவம் அரகிலிருந்த சிசிடிவி கேமராவில்…

Read more

மேக வெடிப்பு காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண்… வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த வீடுகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரகாண்டின் சாமோலி மாவட்டம் தவ்ராலி பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு ஏற்பட்ட மேகவெடிப்பு  பெரும் நிலச்சரிவையும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தி கடும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 20 வயது பெண் கவிதா இடிபாடுகளில் புதைந்து காணப்படுகிறார். மேலும் ஜோஷி…

Read more

9-ம் வகுப்பு மாணவனை அறைந்த ஆசிரியர்… பழி வாங்க ஆசிரியரை கழுத்தில் துப்பாக்கியால் சுட்ட சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில், காஷிபூரில் உள்ள குரு நானக் பள்ளி என்ற தனியார் கல்வியில் கடந்த புதன்கிழமை அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. 9-ம் வகுப்பு மாணவர் சமரத் பாஜ்வா, தனது லஞ்ச் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து…

Read more

ஹீரோவாக மாறிய ஜெர்மன் ஷெப்பர்ட்…. சாலையில் சென்று கொண்டிருந்த குழந்தைகள்… பின் தொடர்ந்து ஓடிய தெரு நாய்… பால்கனியில் இருந்து குதித்து விரட்டி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து ஒரு மனதைத் தொடும் வீடியோ வைரலாகியுள்ளது, அதில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒரு தெரு நாயிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற பால்கனியில் இருந்து குதிப்பதைக் காணலாம். இந்த சம்பவம் நெட்டிசன்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.   In Rishikesh,…

Read more

கட்டிட வேளையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்… திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துச் செல்லப்பட்ட 9 பேர்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாலிகர் என்ற பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றின் அருகே புதிதாக ஒரு ஹோட்டல்…

Read more

வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை… ரத்தக்கரைகளுடன் மீட்கப்பட்ட குழந்தையின் ஆடை…. கோவையில் பரபரப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

“அந்த வீட்டை விற்கக் கூடாது”…. கணவன் மறுத்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பக்கா ஸ்கெட்ச் போட்ட மனைவி… மண்வெட்டியால் கழுத்து மற்றும் மார்பில் அடித்து… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரகண்ட் மாநிலம் கோட்வார் அருகே ஜூன் 5ஆம் தேதி சாலையோர பள்ளத்தில் அடையாளம் தெரியாத நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் மர்மமாக இருந்த இந்த கொலை வழக்கில், 15 நாட்கள் தீவிர விசாரணை நடத்திய…

Read more

பாதயாத்திரையின் போது பயணிகள் மற்றும் ஊழியர்கள் இடையே கடும் மோதல்… 5 பேர் கைது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் யாத்திரைப் பாதையில் அமைந்துள்ள சீதாபூர் வாகன நிறுத்துமிடத்தில், வியாழக்கிழமை காலை பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கடும் தடியடியாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து…

Read more

Breaking: பயங்கர ஹெலிகாப்டர் விபத்து…. உயிரிழப்பு 7‌‌ ஆக உயர்வு… உத்தரகாண்டில் பரபரப்பு…!!!!

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் இன்று, அதிகாலை 5:20 மணியளவில், ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில் தற்போது பலி…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி… வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதர்நாத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல்…

Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலி ஆம்புலன்ஸ் விபத்து… பைலட் மற்றும் 2 மருத்துவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நோயாளியை மீட்கச் சென்ற ‘ஸஞ்சீவனி’ ஹெலி ஆம்புலன்ஸ் சனிக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. AIIMS, ரிஷிகேஷ் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர் ஸ்ரீதேவியை மீட்க வந்தது.…

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது மோதிய கார்… “நான் ஹெட் கான்ஸ்டபிள்” எனக் கூறி வாலிபரை தாக்கிய நபர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளாக இருப்பதாக கூறிய ஒருவர் பிக்கப் வாகன ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்றவர் ஜாகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம்…

Read more

இது இல்லாம எதுக்கு வண்டி ஓட்டுற.? கோபத்தில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ.!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் சுற்றுலாப் பயணமாக வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைவதைப்போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி…

Read more

“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கயிறு கட்டி மீட்பு பணி.. 4 பேர் உயிரிழப்பு… 24 பேர் பலத்த காயம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, அல்மோராவிலிருந்து ஹெல்த்வானி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவமனையில் பிறந்த குழந்தை…. தலைமறைவான தந்தை….!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறுமிக்கு அழகிய குழந்தை…

Read more

“பயிற்சியை முடித்த பணியில் சேரும் ராணுவ வீரர்கள்”… கண்ணை கவரும் அணிவகுப்பு… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் இளம் ராணுவ வீரர்கள் பயிற்சியை முடித்து பணியில் சேர தயாராகி உள்ளனர். பயிற்சி முடிந்த பின் இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதனை நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ்…

Read more

தொழிலதிபரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய நபர்….. அவராலே படுகொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்….!!!

உத்தரகாண்டின் டேராடூன் நகரில் மஞ்சேஷ் குமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய நீண்ட கால கூட்டாளி சஞ்சய் சிங் என்ற பாஜி பிளாட்டுகளை பிரித்து விற்பதற்காக, பாஜி வாங்கிய நிலம் தொடர்பாக இருவருக்கும்…

Read more

ஒரு நிமிடம் தாமதமானால்.. ரயிலை கவிழ்க்க சதி செய்த மர்ம நபர்கள்.. போலீஸ் விசாரணை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரயில்களை கவிழ்த்து விட அடிக்கடி மர்ம நபர்களால் தண்டவாளங்களில் சதி வேலைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் ரயில் செல்லும் தண்டவாள பாதையில் பெரிய இரும்பு கம்பியை வைத்து ரயிலை தடம் புரளச் செய்ய சதி வேலை நடந்துள்ளது.…

Read more

FLASH: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு‌..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் அவர்கள் ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை..! பெயர் பலகை சர்ச்சை… போலீசார் எச்சரிக்கை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பேனர்களில், “இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி வெறிச்செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

உத்தரகாண்ட் மாநிலம் சால்ட் என்னும் பகுதியில் பகவத்சிங் போரா என்பவர் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 24 ஆம் தேதி  அப்பகுதியில் வாழும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி…

Read more

வருங்கால மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்…. ஆசை ஆசையாக நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

உத்தரகாண்ட், காசியாபாத் பகுதியில் அமைந்துள்ள ராஜ் நகரில் ஆஷு சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணுடன் (22) நண்பனாக பழகிய நிலையில் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க…

Read more

“மனைவியின் உடலில் பாம்பு விஷம்”…. மோசமாக சிக்கிய தில்லாலங்கடி கணவர்…. இன்சூரன்ஸ் பணத்திற்காக அரங்கேறிய கொடூரம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் சௌத்ரி- சலோமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சலோமி இறந்துவிட்டார். இதுகுறித்து சலோமியின் சகோதரர், சுபம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது,…

Read more

டேய்..! இங்க கூட கேமரா வைப்பீங்களா..? கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரகாண்டில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிவறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் உணவு உண்ண வந்திருந்தார். அப்போது கழிவறையில் கேமரா ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனைக் கண்ட…

Read more

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு… கேதர்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவிப்பு…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது அங்குள்ள மந்தாகினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதிகளில்…

Read more

பகீர்…! சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த மலைப்பகுதி… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பித்தோராகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து முடங்கியதால் சாலையை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின்…

Read more

அடிக்கடி சண்டை போட்ட கணவன்…. கோயிலுக்கு வர சொல்லி கள்ளக்காதலியை போட்டு தள்ளிய மனைவி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிருஷிகேஷைச் சேர்ந்த தம்பதிகள் ரஞ்சித் – பபிதா. இவர்கள் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ரஞ்சித்துக்கு அனிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் தனது…

Read more

4 வாக்காளர்கள்; 6 அதிகாரிகள்: தேர்தல் சுவாரசியம்…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 60 வாக்காளர்களுக்கும் குறைவாக நான்கு வாக்குச் சாவடிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஐந்து…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்… காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு…!!

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அளிக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பண்டாரி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்…

Read more

இனி அத்தை மகள்-மாமன் மகன் உறவில் திருமணம் செய்யக்கூடாது…. புதிய சட்டம் அமல்…!!!

பொதுவாக இந்தியாவில் உறவினர் முறைகளுக்குள் திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவு முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு இது தொடர்பாக புதிய சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது…

Read more

சுதந்திரத்திற்கு பிறகு முதல் மாநிலம்….. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்..!!

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான…

Read more

போன் பேசிக்கிட்டே ஒருகையால் சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி…. அதிரடி இடமாற்றம்…!!

உத்தரகாண்ட் முதல்வர் வருகையின் பொழுது செல்போனில் பேசியபடியே சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி ஒருவர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆகஸ்ட் 11ஆம் தேதி கோட்வாரில் பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு பாரவையிட சென்றபோது, ​​ஏஎஸ்பி சேகர் சூயல் அவரை…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

உத்தரகாண்ட் எல்லையில் நிலநடுக்கம்….. தலைநகர் டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.. சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட்…

Read more

வீடுகள், கட்டிடங்களில் விரிசல்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. ரூ.3.27 கோடி நிவாரணம் அறிவிப்பு….!!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய ஜோஷிமத் நகரில் சென்ற சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தரை பகுதியிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

வீடுகளின் விரிசலுக்கு மத்திய அரசே காரணம்… கண்ணீருடன் வெளியேறும் 4000 பேர்..!!!

சுரங்கப்பாதை பணிகளால் ஜோசிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு என்டிபிசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்திலுள்ள ஜோசிமத்தில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அண்மைகாலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

Other Story