பக்தியா.. இல்ல விலங்கு வதையா..?” – செங்குத்து மலையில் 140 கிலோ நபரைச் சுமந்த தவித்த விலங்கு.. கேதார்நாத் யாத்திரையில் அரங்கேறிய பகீர் பின்னணி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!”

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை பாதையில், உடல் பருமனான ஒரு நபரைச் சுமந்து கொண்டு கோவேறு கழுதை ஒன்று மலைப்பாதையில் சிரமப்பட்டு ஏறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த நபர் சுமார் 140 கிலோ எடை…

Read more

“இதயத்தை நொறுக்கும் சம்பவம்..!” மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பார்க்காமல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி. மனிதாபிமானமற்ற கொடூரம். வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மனிதாபிமானமற்ற முறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பூர் எல்லைக்குட்பட்ட லேபர் காலனி பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…

Read more

சுதந்திரத்திற்கு பிறகு முதல் மாநிலம்….. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்..!!

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான…

Read more

Other Story