“ஆத்தாடி! “8 மணி நேரத்துல இத்தனை ஆயிரமா….?” கழுத்தில் யுபிஐ ஸ்கேனர்…. நண்பனை பிச்சைக்காரனாக்கி யூடியூபர் பார்த்த வேலை…. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்….!!

யூடியூபர் புருஷோத்தம் வாஷிஷ்ட் என்பவர், இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் ஈட்டுகிறார்கள் என்பதையும், அவர்களைப் பொதுமக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள ஒரு வித்தியாசமான பரிசோதனையைச் செய்தார். இதற்காகத் தனது நண்பர் சச்சினை ஒரு பிச்சைக்காரரைப் போல…

Read more

“20 பயண உயிரைக் காப்பாற்ற இறங்கி வந்த பஸ் டிரைவர்….!” ஆத்திரத்துல கார் டிரைவர் செஞ்ச அந்த கொடூர காரியம்….. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேசுக்கு நேற்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து, ஹரித்வாரின் மொடிதூர் மேம்பாலத்தைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதுவது போல்…

Read more

“நாயை குளிப்பாட்ட இதுதான் இடமா..?” அர்ச்சகர்களுக்கும் பெண்ணுக்கும் பயங்கர வாக்குவாதம்.. கங்கை நதியில் நடந்த அந்த பகீர் காட்சி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு காட்டில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை புனித கங்கை நதியில் குளிப்பாட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள், கங்கை நதி புனிதமானது என்றும் அங்கு விலங்குகளைக்…

Read more

“இதயத்தை நொறுக்கும் சம்பவம்..!” மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பார்க்காமல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி. மனிதாபிமானமற்ற கொடூரம். வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மனிதாபிமானமற்ற முறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பூர் எல்லைக்குட்பட்ட லேபர் காலனி பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…

Read more

Other Story