“நாயை குளிப்பாட்ட இதுதான் இடமா..?” அர்ச்சகர்களுக்கும் பெண்ணுக்கும் பயங்கர வாக்குவாதம்.. கங்கை நதியில் நடந்த அந்த பகீர் காட்சி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு காட்டில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை புனித கங்கை நதியில் குளிப்பாட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள், கங்கை நதி புனிதமானது என்றும் அங்கு விலங்குகளைக்…
Read more