வறுமை தீர பரிகாரம்.. பூஜை முடிந்ததும் உல்லாசத்திற்கு அழைத்த நபர்… கணவனை இழந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (42). தூய்மைப் பணியாளரான இவரது கணவர் பாண்டியராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் சாந்தி வசித்து வந்தார். இவருடன், கடந்த 6…

Read more

“ஜெயிலுக்குப் போறதை விட இது எவ்வளவோ மேல்..!” குண்டூசிகளை சாப்பிட்ட கைதி… அடப்பாவி இப்படியா செய்வ.. அதிர்ச்சியில் போலீஸ்..!!

ராமநாதபுரம் அருகே உள்ள சுரேஷ் என்பவரின் மகன் முனீசுவரன் (24). இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென முனீசுவரனை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“மாடலிங் ஆசையால் நேர்ந்த கொடூரம்!”.. இளம்பெண்ணைத் துபாயில் பாலியல் கும்பலிடம் விற்ற 2 பெண்கள்.. அதிர்ச்சித் தகவல்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிந்து மற்றும் அலினா என்ற இரண்டு பெண்கள், தங்களுக்கு மாடலிங் துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி…

Read more

“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. ஆசை வார்த்தை கூறி வாலிபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கிலோடிப் பெண்கள்.. பகீர் ‘ஹனி டிராப்’ கொள்ளை..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பத்தோடு வரும் பணக்கார வாலிபர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சில பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களைச் சமயபுரத்திற்கு வரவழைத்து, அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, “உங்களை…

Read more

குடும்பத் தகராருக்கு ஆசிட் தாக்குதலா….? கணவனை சிதைத்த மனைவி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான சந்தேகத்தால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், வீட்டில்…

Read more

“மாசம் 75,000 ரூபாய் கொடுத்தே ஆகணும்” பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகி மகன்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கர்நாடக மாநிலம் புட்டூர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவரின் மகன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த 22…

Read more

“உங்க வீட்டு மாடியில ட்ரோன் விழுந்துடுச்சு” பொய் சொல்லி உள்ளே புகுந்த 19 வயது இளைஞன்…. மூதாட்டி கொலையில் வெளியான பகீர் தகவல்….!!

கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, 19 வயதே ஆன ஆரியன் சர்மா என்ற இளைஞன் சிக்கியது பெரும்…

Read more

“4 லட்சம் குடு இல்லனா கொன்னுடுவேன்” ரவுடிக்கு சரியான பாடம் புகட்டிய போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!

​புனே அருகிலுள்ள பிம்பிள் சவுதாகர் பகுதியில், ‘தி மோமோவாலா’ என்ற கடையில் புகுந்து மிரட்டி, கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகளுக்குப் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் தக்க பாடம் புகட்டியுள்ளனர். கடை உரிமையாளரிடம் 4 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதோடு, கையில் ‘கொய்தா’…

Read more

​“கௌரவக் கொலை…. அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்ட முகம்” 16 வயது வந்தனாவுக்கு நேர்ந்த கதி…. நடுங்க வைக்கும் பின்னணி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், காதலித்த ஒரே காரணத்திற்காக 16 வயது மகளைத் தந்தையே துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் விஜய்குமார் சௌபே என்பவரின் மகள் வந்தனா, ஒரு இளைஞரைத்…

Read more

“2:30 மணிக்கு பாத்ரூம் கூட்டிட்டு போய்….” 11 வயது இரட்டை மகள்களைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பிரதீக் மிஸ்ரா என்ற நபர் தனது 11 வயது இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. 2014-ல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரதீக், ஆரம்பத்திலிருந்தே…

Read more

“என் கண்ணு முன்னாடியே என் மகளை..” கதறும் தாய்…. பாஜக புள்ளி மகன் செய்த கொடூரம்…. ஈசியாக வெளியே விட்ட போலீஸ்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான், ஒரு தாயின் கண்முன்னே அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…

Read more

ஐடி நிறுவனத்தில் பகீர் கொடுமை..! ‘பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டிய அதிகாரிகள்”… பெற்றோரின் சந்தேகத்தால் சிக்கிய கும்பல்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கட்டாய மதமாற்றத்திலும் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென இஸ்லாமிய மத நடைமுறைகளைப் பின்பற்றுவதைக்…

Read more

“ஐயோ பாவம்…. தப்பே பண்ணாத ஹெட் மாஸ்டர் மேல பழியா?” சிறுமியை சீரழித்தது யார்….? போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷினகர் பகுதியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேந்திர சிங் என்பவர் “மாங்காய் தருகிறேன்” என்று ஆசை…

Read more

“இன்னைக்கு நான் தான் சப்பாத்தி செய்றேன்!”.. காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் வைத்த மகள்.. பகீர் கிளப்பும் ஆடியோ ஆதாரங்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், காதலனைத் திருமணம் செய்துகொள்வதற்காக 19 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவர் தனது பெற்றோருக்கு உணவில் விஷம் வைத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது காதலன் சுதாமாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய அந்தச் சிறுமி, வீட்டில்…

Read more

“இதயத்தை நொறுக்கும் சம்பவம்..!” மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பார்க்காமல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி. மனிதாபிமானமற்ற கொடூரம். வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மனிதாபிமானமற்ற முறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பூர் எல்லைக்குட்பட்ட லேபர் காலனி பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…

Read more

தூத்துக்குடியில் பரபரப்பு… “பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி செல்போன் பறிப்பு” போலீசார் அதிரடி கைது..!!

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜார்ஜ் (51), கடந்த 22ஆம் தேதி மாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள சந்திப்பு பகுதியிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி…

Read more

“நீ கருப்பா அசிங்கமா இருக்க” .‌. இந்த கிரீமை பூசிக்கோ… மனைவியை அழகாக்குவதாக கூறி உயிரோடு கொளுத்திய கணவன்… 8 வருஷங்களுக்கு பின் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

ராஜஸ்தானில் நடந்த கொடூரமான குடும்ப வன்முறைக் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியான கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உதய்பூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கிஷாந்தாஸ் என்பவர் தனது மனைவி லட்சுமியை “கருப்பு நிறமும், கொழுப்பும் உடையவள்”…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகள் பறிப்பு… நாகையில் பரபரப்பு…!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அகமது நாச்சியார் (வயது 66). இவர் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்  இரவில் அவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது…

Read more

“அடக்கொடுமையே..! ‘பசிய அடக்கணுமா.? ரொட்டியில் எச்சில் துப்பும் வைரல் வீடியோ… அதிர்ச்சி சம்பவம்..!! மக்கள் குமுறல்!”

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், ரொட்டி தயார் செய்யும்  போது ரொட்டியின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர், தட்டில் ரொட்டிகளை வைக்கும்போது, எச்சில் துப்பி வைக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக…

Read more

“மகளைத் துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை…” வீதியிலேயே தாக்கப்பட்ட கொடூரம்.! நெஞ்சை பதறும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தின் கவுரலி (கரௌலி) கிராமத்தில், தனது மகளை தொடர்ந்து துன்புறுத்திய இளைஞரை  எதிர்த்து கேட்ட  தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அந்தச்…

Read more

“கல்யாணம் பண்ணி வச்சா சரியாய் போயிடும்” இறுதியாக தன்னை சந்திக்க அழைத்த காதலன்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கன்சேபூர் பம்பா அருகே உள்ள வயலில் உள்ள ஆலமரத்தில், ஒரு டீனேஜ் பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த…

Read more

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் குறித்து பரபரப்பு தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆந்திர மாநிலத்திற்காக கடப்பாவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் இன்று விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அப்போது நீலாங்கரை அருகே வந்த போது ரவுடி சீசிங் ராஜா தான் மறைத்து…

Read more

பட்ட பகலில் இளம் பெண்ணுக்கு அடுத்தடுத்து நேர்ந்த கொடூரம்..! அதிர்ச்சி சம்பவம்.!

உடுப்பியில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பணியில் இருந்த 24 வயது பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடுப்பி காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில்; அந்தப்…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் சிக்கிய 2 பேர்..! விசாரணை தொடங்குவதில் பெரும் சிக்கல்… “கை கொடுத்த 24 வயது மகன்” – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

மும்பை தாதர் ரயில் நிலையத்தில் 2 நபர்கள் ஒரு பையை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே போலீசார் அதை கவனித்து கொண்டிருந்தனர். போலீசாருக்கு அவர்கள் இருவரின் செயல்பாடு மீது சந்தேகம் எழுந்தது உடனே அவர்கள் அருகில் சென்று பையை…

Read more

Other Story