Breaking: வரலாறு காணாத வீழ்ச்சி! – “ஒரே நாளில் ரூ.3,000 சரிவு!… ₹90,000-க்கு கீழ் சரிந்தது”… நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி..!!

சென்னை, அக்டோபர் 28: ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று ஒரே நாளில் மளமளவென குறைந்து முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சுமார் ₹3,000 குறைந்துள்ளது. காலை வர்த்தகத்தில் சவரனுக்கு…

Read more

“புது வியூகம் வகுக்கும் EPS”… ஐ. பெரியசாமியை வீழ்த்த புதுமுகம் களம் இறக்கமா? ஆத்தூரில் சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கும் மூத்த தலைவர் ஐ. பெரியசாமியை வீழ்த்துவதற்காக, அ.தி.மு.க. புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்காக, தொகுதியில் புதியதொரு முகம்மை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்காலத்தில்,…

Read more

‘மோன்தா’ புயல் வேகமெடுக்கும்! அக்டோபர் 28ம் தேதி இங்கு கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல், நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி மாலை ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக…

Read more

தூத்துக்குடியில் பரபரப்பு… “பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி செல்போன் பறிப்பு” போலீசார் அதிரடி கைது..!!

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜார்ஜ் (51), கடந்த 22ஆம் தேதி மாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள சந்திப்பு பகுதியிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி…

Read more

“12 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பெண்…” பைகளில் லட்சக்கணக்கில் பணம்! வாயடைத்து போன கிராம மக்கள்… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அப்பகுதியினரால் அவரை அங்கிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பது தெரியவந்தது.…

Read more

மீண்டும்… அரசு மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம்.! “இங்கு அமரக்கூடாது” 13 வயது சிறுமி அழைத்துச் சென்று வன்கொடுமை… பெரும் பரபரப்பு..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள புகழ்பெற்ற எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், வெளிநோயாளி பிரிவில் சிகிச்சைக்காக வந்த 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக…

Read more

தொடங்கி 1 வருஷம் ஆச்சு…. “இந்தியாவிலையே முதல்முறை” கெத்து காட்டும் தமிழகம்…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையம் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு  முக்கிய பங்காற்றி வருகிறது.  சென்னை டைட்டில் பார்க்கில் திறன்மிகு மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓராண்டுக்கு முன் நிறுவினார். இம்மையத்தில் நான் முதல்வன் திட்டத்தில்…

Read more

Other Story