“புது வியூகம் வகுக்கும் EPS”… ஐ. பெரியசாமியை வீழ்த்த புதுமுகம் களம் இறக்கமா? ஆத்தூரில் சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கும் மூத்த தலைவர் ஐ. பெரியசாமியை வீழ்த்துவதற்காக, அ.தி.மு.க. புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்காக, தொகுதியில் புதியதொரு முகம்மை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்காலத்தில்,…
Read more