“அட கடவுளே!”.. கேமராவைப் பார்த்த மகனுக்குக் காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. பூஜை அறையில் நேர்ந்த சோகத்தைச் சொல்லி போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

சென்னையை சேர்ந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் இருக்கும் நிலையில், தாயின் பாதுகாப்பிற்காக அவரது மகன் வீட்டில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தி, அதைத் தனது செல்போன் மூலம்…

Read more

“எங்களை மிரட்ட முடியாது.!” அமெரிக்காவுக்குப் பணிய மறுக்கும் ஈரான்.! “எக்காரணம் கொண்டும் யுரேனியம் நாட்டை விட்டுப் போகக் கூடாது” – உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி உத்தரவு..!!

கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறி முற்றுகையிட்டதால் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களது கடற்படை முற்றுகையின் மூலம் ஹார்முஸ்…

Read more

“யார் அந்தப் பொய்க்கால் குதிரை?” எடப்பாடி பழனிசாமியை வாரிச் சுருட்டிய தவெக ஐடி விங்கின் அதிரடி அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

காங்கிரஸ் தயவில் தமிழ்நாட்டை ஆண்டு வரும் பொய்க்கால் குதிரை அரசு, காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்த்துப் பேச முடியுமா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் அதிகாரப்பூர்வ அறிக்கை…

Read more

“விஜய் சார் தலையிட்டதால தான் தப்பிச்சேன்!”.. திமுக இனி ஆட்சிக்கு வராது.. மக்கள் கொடுத்த மரண அடி இது.. சவுக்கு சங்கர் ரிலீஸ் ஆனதும் அதிரடி பேட்டி..!!

கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த…

Read more

“கதவை உடைத்து உள்ளே சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!”.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. ஒட்டுமொத்த ஊரும் திரும்பிப் பார்த்த பகீர் சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (21). இவரும் வெங்கட நாராயணா – ரமணா தம்பதியின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 13-ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஆஞ்சநேயலு தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது…

Read more

“என் மகனை கட்டிக்கிட்டா தான் உன் பேரனுக்குப் பெண் தருவேன்..!” அரங்கேறிய விநோத திருமண ஒப்பந்தம்.. 13 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 42 வயது நபர்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தை இறந்த பிறகு தாய் மறுமணம் செய்து கொண்டதால், தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் வெடித்த ஏசி சிலிண்டர்..!” காதலனின் நிலையைப் பார்த்து மருத்துவமனையில் உடைந்த காதலி.. நெஞ்சை உலுக்கும் விபத்து‌..!!

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகநாதனின் மகன் திலீபன் (24), பிரபல உணவகம் ஒன்றில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். விபத்தில் சிக்கிய தனது தந்தை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், குடும்ப பாரத்தைச் சுமக்கப் பகலில் மெக்கானிக் வேலையையும், இரவில் ஆட்டோவையும்…

Read more

நகராட்சி அலுவலகத்தில் பயங்கரம்…. செயலாளரின் தலையில் அரிவாள் வெட்டு…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

துருக்கி நாட்டின் ஓர்டு மாகாணத்தில் உள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, நகராட்சி அலுவலகத்திற்குள் அரிவாளுடன் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த மேயர் அலுவலகச் செயலாளர்…

Read more

குடும்பத் தகராருக்கு ஆசிட் தாக்குதலா….? கணவனை சிதைத்த மனைவி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான சந்தேகத்தால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், வீட்டில்…

Read more

பிஞ்சு குழந்தைகளின் உயிரிழப்பு…. ராணுவ கட்டுப்பாட்டையும் மீறி வீதியில் இறங்கிய தாய்மார்கள்…. பற்றி எரியும் மணிப்பூர்….!!

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் தற்போது எரிமலையாய் வெடித்துள்ளது. இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி, நேற்று இம்பாலில் உள்ள…

Read more

“சரண்டர் சங்கம்…. அடிமைத்தனம்” ராகுல் காந்தியின் காட்டமான விமர்சனம்…. ஆடிப்போன ஆர்.எஸ்.எஸ் வட்டாரம்….!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் தேசபக்தி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை “ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்” (தேசிய சரணாகதி சங்கம்) எனச் சாடினார். இந்தியாவில்…

Read more

“தவெக-வுக்கு ஓட்டு போட சொல்லி டார்ச்சர்” 5 வயது மகனால் மன உளைச்சல்…. விஜய் மீது விசிக நிர்வாகி கொடுத்த பகீர் புகார்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது “உங்கள் பெற்றோரிடம் அடம் பிடித்தாவது தவெக-வுக்கு வாக்களிக்கச் செய்யுங்கள்” எனப் பேசியது தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாநகரக் காவல் ஆணையர்…

Read more

“2027 வரை நோ” மயோனைஸ் தடையை நீட்டித்தது ஏன்….? அரசு சொன்ன ஷாக்கிங் காரணம்…. அலர்ட் மக்களே….!!

தமிழகத்தில் ஹோட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மயோனைஸ் (Mayonnaise) மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பச்சை முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ், விரைவில் கெட்டுப்போவதோடு அதில் தீங்கு…

Read more

“அந்த ராத்திரி மொட்டை மாடியில என்னதான் நடந்துச்சு?” மாடியிலிருந்து விழுந்த காதல் ஜோடி…. அரைகுறை ஆடையுடன் வாலிபர் பலி….!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அபிலாஷா வளாகத்தில் உள்ள குடியிருப்பில், நள்ளிரவில் நிகழ்ந்த ஒரு விபரீத சம்பவம் அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது. அங்குள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து ஒரு காதல் ஜோடி திடீரென கீழே விழுந்துள்ளது. பயங்கர சத்தம்…

Read more

“எப்படியாவது எந்திரிச்சு வா தம்பி” ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் இளம் வீரர்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான சாஹில் பராக் பயிற்சியின் போது படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த…

Read more

“தவறான கட்சியில சிக்கிட்டேன்” 15 வருஷ பந்தத்தை முறித்துக்கொண்ட ராகவ்…. ஆம் ஆத்மிக்கு மெகா ஷாக்….!!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட ராகவ் சத்தா, இன்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “தவறான கட்சியில் சிக்கிக் கொண்ட சரியான நபர் என்ற மனநிலை கடந்த சில ஆண்டுகளாக எனக்குள் இருந்தது”…

Read more

“ரைடு நடக்கலன்னு சொன்னது பச்சை பொய்” – சிசிடிவி காட்சிகளுடன் களமிறங்கிய செல்வப்பெருந்தகை…. ஆடிப்போன வருமான வரித்துறை….!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகப் பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது வீட்டில் எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை என வருமான வரித்துறை திடீர் விளக்கம் அளித்திருந்தது. அதிகாரிகளின் இந்த மறுப்பு அரசியல்…

Read more

​”ஒன்னு உடன்படனும்…. இல்லன்னா போர் செய்யணும்” – டிரம்ப் வைத்த ‘டெட்-எண்ட்’ செக்…. ஈரான் முடிவு என்ன….?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் எவ்வித மறைமுகத் தொடர்பும் இன்றி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்…. கோர்ட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் விஜய் – சங்கீதா….? ஜூன் 15க்கு ஒத்திவைப்பு….!!

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருதி காணொலி காட்சி (Video Call) மூலமாக ஆஜராக…

Read more

“2:30 மணிக்கு பாத்ரூம் கூட்டிட்டு போய்….” 11 வயது இரட்டை மகள்களைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பிரதீக் மிஸ்ரா என்ற நபர் தனது 11 வயது இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. 2014-ல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரதீக், ஆரம்பத்திலிருந்தே…

Read more

துறைமுகத்த விடலன்னா அவ்வளவுதான்…. மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்…. அமெரிக்காவுக்கு ‘செக்’….!!

அமெரிக்கக் கடற்படையின் தொடர் துறைமுக முற்றுகைக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) மீண்டும் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது முற்றுகை…

Read more

சென்னை மெட்ரோல போறீங்களா….? இந்த தப்பா மட்டும் பண்ணிடாதீங்க…. ரூ.500 அபராதம் விதிக்க பிளான்….!!

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தமாகப் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது உரத்த குரலில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக…

Read more

“பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி” துறைமுகங்கள் முற்றுகை…. ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்க கடற்படை….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம், தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்காக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல்…

Read more

2% DA உயர்வு…. கையில் குவியப்போகும் கூடுதல் பணம்…. பிரதமர் மோடி கொடுத்த செம கிப்ட்….!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக, 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது. 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியை…

Read more

‘மோன்தா’ புயல் வேகமெடுக்கும்! அக்டோபர் 28ம் தேதி இங்கு கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல், நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி மாலை ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக…

Read more

மீண்டும்… அரசு மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம்.! “இங்கு அமரக்கூடாது” 13 வயது சிறுமி அழைத்துச் சென்று வன்கொடுமை… பெரும் பரபரப்பு..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள புகழ்பெற்ற எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், வெளிநோயாளி பிரிவில் சிகிச்சைக்காக வந்த 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக…

Read more

Other Story