“அந்த ராத்திரி மொட்டை மாடியில என்னதான் நடந்துச்சு?” மாடியிலிருந்து விழுந்த காதல் ஜோடி…. அரைகுறை ஆடையுடன் வாலிபர் பலி….!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அபிலாஷா வளாகத்தில் உள்ள குடியிருப்பில், நள்ளிரவில் நிகழ்ந்த ஒரு விபரீத சம்பவம் அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது. அங்குள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து ஒரு காதல் ஜோடி திடீரென கீழே விழுந்துள்ளது. பயங்கர சத்தம்…

Read more

Other Story