“துப்பாக்கி முனையில் மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள்!”.. நகைக் கடையில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்.. காப்பாற்ற போராடிய ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்.. வைரல் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகைக் கடைக்குள், நேற்று இரவு 9 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் திடீரெனப் புகுந்தனர். அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த கைத்துப்பாக்கிகளைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி, நகைகளைக் கொள்ளையடிக்கத் தீவிரமாக முயன்றுள்ளனர். அப்போது, கடையில் இருந்த…

Read more

நகராட்சி அலுவலகத்தில் பயங்கரம்…. செயலாளரின் தலையில் அரிவாள் வெட்டு…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

துருக்கி நாட்டின் ஓர்டு மாகாணத்தில் உள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, நகராட்சி அலுவலகத்திற்குள் அரிவாளுடன் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த மேயர் அலுவலகச் செயலாளர்…

Read more

Other Story