“துப்பாக்கி முனையில் மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள்!”.. நகைக் கடையில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்.. காப்பாற்ற போராடிய ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்.. வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகைக் கடைக்குள், நேற்று இரவு 9 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் திடீரெனப் புகுந்தனர். அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த கைத்துப்பாக்கிகளைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி, நகைகளைக் கொள்ளையடிக்கத் தீவிரமாக முயன்றுள்ளனர். அப்போது, கடையில் இருந்த…
Read more