“என் மகனை கட்டிக்கிட்டா தான் உன் பேரனுக்குப் பெண் தருவேன்..!” அரங்கேறிய விநோத திருமண ஒப்பந்தம்.. 13 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 42 வயது நபர்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தை இறந்த பிறகு தாய் மறுமணம் செய்து கொண்டதால், தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

Other Story