பிஞ்சு குழந்தைகளின் உயிரிழப்பு…. ராணுவ கட்டுப்பாட்டையும் மீறி வீதியில் இறங்கிய தாய்மார்கள்…. பற்றி எரியும் மணிப்பூர்….!!
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் தற்போது எரிமலையாய் வெடித்துள்ளது. இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி, நேற்று இம்பாலில் உள்ள…
Read more