“மீண்டும் பரபரப்பு! மணிப்பூரில் வெடித்த மாபெரும் போராட்டம்…. NRC-ஐ புதுப்பிக்கும் வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது…. மத்திய அரசுக்கு வைத்த அதிரடி செக்….!!

மணிப்பூரில் வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்பாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை  உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ‘நியாயமான மற்றும் நேர்மையான தொகுதி மறுவரையறைக்கான இயக்கம்’  என்ற அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தின்…

Read more

பிஞ்சு குழந்தைகளின் உயிரிழப்பு…. ராணுவ கட்டுப்பாட்டையும் மீறி வீதியில் இறங்கிய தாய்மார்கள்…. பற்றி எரியும் மணிப்பூர்….!!

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் தற்போது எரிமலையாய் வெடித்துள்ளது. இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி, நேற்று இம்பாலில் உள்ள…

Read more

Other Story