“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“தவெக-வுக்கு ஓட்டு போட சொல்லி டார்ச்சர்” 5 வயது மகனால் மன உளைச்சல்…. விஜய் மீது விசிக நிர்வாகி கொடுத்த பகீர் புகார்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது “உங்கள் பெற்றோரிடம் அடம் பிடித்தாவது தவெக-வுக்கு வாக்களிக்கச் செய்யுங்கள்” எனப் பேசியது தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாநகரக் காவல் ஆணையர்…

Read more

Other Story