“12 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பெண்…” பைகளில் லட்சக்கணக்கில் பணம்! வாயடைத்து போன கிராம மக்கள்… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அப்பகுதியினரால் அவரை அங்கிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பது தெரியவந்தது.…

Read more

Other Story