“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

“இன்னும் ஒரு சில நிமிஷம் அங்க நின்னிருந்தா உயிரோட புதைஞ்சிருப்போம்….!” பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த தம்பதிக்கு நடந்த விபரீதம்…. நொடிப் பொழுதில் உயிர் பிழைப்பு….!!!!

எவ்வளவு வேகமா ஓடினாலும் கால் உறைஞ்சு போச்சு” என தம்பதி கண்ணீர்.. வயநாடு நிலச்சரிவில் பிரம்மாண்ட லாரியே அடித்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி.. மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய கூடம்மாள்! கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், கணவனுடன் வங்கிக்குச்…

Read more

தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய முதியவர்! அம்போவென விட்டு ஓடிய பெண்மணி: இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ!

சாலையில் சென்ற ஒரு பெண்மணியை நாய் ஒன்று மிகவும் ஆக்ரோஷமாகத் தாக்க முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த ஒரு முதியவர், அந்தப் பெண்மணிக்கு நேர்ந்த ஆபத்தைக்…

Read more

“ஒரே நாளில் 900 பேரின் வேலை காலி…?” கொந்தளித்த ஊழியர்களால் ஸ்தம்பித்த கார்ப்பரேட் நிறுவனம்…. உடனடியாக களமிறங்கி அரசு…. கடைசியில் வெளியான அந்த முக்கிய உத்தரவு‌….!!!

அமெரிக்காவைச் சேர்ந்த  நிறுவனம் ஒன்றின் கேரள கிளைகளில் பணிபுரிந்து வந்த 900 ஊழியர்கள், வெள்ளிக்கிழமை காலை வேலைக்கு வந்தபோது திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டனர். கொச்சி மற்றும் கோழிக்கோடு அலுவலகங்களில் நடந்த இந்த அதிரடி நீக்கத்தால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தங்களுக்கு எந்தவித…

Read more

“இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்…!” சொந்தக் குடும்பமே கைவிட்ட நிலையில் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்….!!!

கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் புற்றுநோயால் உயிரிழந்த இந்து முதியவர் ஒருவரின் உடலை வாங்க சொந்தக் குடும்பத்தினரே மறுத்த நிலையில், முஸ்லிம் பெண் ஒருவர் இந்து சாஸ்திரங்களின்படி இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் மாபெரும் பாராட்டைப்…

Read more

“24 மணி நேரத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல்!”.. அண்டை மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் வைரஸ் கொடூரம்.. எல்லையோர மாவட்டங்கள் உஷார்..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத வகையில் காய்ச்சல் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13,539 பேருக்குப் புதியதாகக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. சாதாரணமாக வரும் காய்ச்சல்…

Read more

“குடிநீரில் பரவும் அபாயம்!”.. கேரளாவுக்குள் புகுந்த புதிய தொற்று.. மொத்த பாதிப்பு 135 ஆக உயர்வு.. தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று பாதிப்பு மிகத் தீவிரமாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்பொழுது 135 ஆக உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோழிக்கோடு…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி!”.. ராங் சைடில் வந்த பைக்.. மினிவேன் மீது பயங்கரமாக மோதிய விபத்து.. 60 வயது முதியவர் பரிதாப பலி.. பகீர் வீடியோ..!

கேரள மாநிலத்தில், மாலை 4:30 மணியளவில் நேர்ந்த கொடூர சாலை விபத்தில் 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்பால் என்று அடையாளம் காணப்பட்ட அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளில் தவறான பாதையில் வேகமாகச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

விஜய் நேரில் பார்த்தே ஆகணும்…! கேரளாவில் இருந்து 500 கி.மீ நடை பயணம்… நள்ளிரவிலும் கூடாரம் அமைத்து வெற்றி நடை போடும் ஜோடி… டிரெண்டாகும் வீடியோ…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 தொகுதிகளில் மாஸ் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரபி – சஹானா என்ற தம்பதி, சிஎம் விஜய்யை நேரில் சந்திப்பதற்காகச் சென்னை நோக்கி வெறித்தனமாக…

Read more

“என்னது.. நாலு காலா?!” – இறைச்சிக் கடைக்கு வந்த அதிசயக் கோழி… கடை உரிமையாளர் எடுத்த ‘மாஸ்’ முடிவு!!…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியைச் சேர்ந்த ஜாசிம் என்பவர், அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு விற்பனை செய்வதற்காக, மன்னார்காட்டில் இருந்து வழக்கம்போல் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அப்படி கொண்டு வரப்பட்ட கோழிகளில்,…

Read more

“தலையோடு மாட்டிட்டு ஜாலியா போயிட்டே இருக்கலாம்!”.. ஆண்களுக்கான பிரத்யேக ‘நைட்டி’ ஆடை.. இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் புதிய பேஷன் ட்ரெண்ட்..!!

கேரளாவில் தற்போது ஆண்களுக்கான பிரத்யேக ‘சிங்கிள் பீஸ்’ ஆடை வடிவம் ஒரு புதிய பேஷன் ட்ரெண்டாக உருவெடுத்து வருகிறது. ‘கைஷி பை யுவா’ என்ற பிராண்ட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆடையை, பெண்களின் நைட்டி ஆடைகளைப் போலத் தலையோடு எளிதாக மாட்டிக்…

Read more

“பிஞ்சு உடம்பில் 91 காயங்களா?”… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தை கொடூரக் கொலை.. பிரேதப் பரிசோதனையில் அடுத்து வெளியான தகவல்..!!!

கேரளாவில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ள ஒரு கொடூரக் கொலை வழக்கில், தற்போது பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கையின் மூலம் மிக அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பெண் ஒருவர், திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவில் தங்களுக்குத் தடையாக இருந்த காரணத்திற்காகத்…

Read more

  • June 2, 2026
“விளையாடும் போது விழுந்ததாகப் பொய் நாடகம்!”… ஒன்றரை வயதுக் குழந்தையின் உடலெங்கும் பழைய தழும்புகள்… மனிதாபிமானமற்ற படுகொலை பின்னணி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியில், ஆரம்பத்தில் சாதாரண விபத்து போலத் தோன்றிய ஒன்றரை வயதுக் குழந்தையின் மரணம், தற்பொழுது போலீசாரின் தீவிர விசாரணையில் ஒரு கொடூரமான படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. அர்ஷித் என்ற…

Read more

“லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும் சுற்றுச்சுவரை தாண்டி குதித்த டி.எஸ்பி!”.. கேரளாவில் நடந்த சினிமா பாணி மெகா சேஸிங்.. பரபரப்பு பின்னணி..!!

கேரள மாநிலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக (டி.எஸ்பி) பணியாற்றி வந்த அனில்குமார், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித கழிவுகளை அகற்றும் வாகனம் ஒன்றை அனில்குமார் பறிமுதல்…

Read more

“முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ED அதிரடி ரெய்டு!”.. பெண் அதிகாரிகள் கார் மீது கல்வீச்சுத் தாக்குதல்‌‌.. கேரளாவில் பெரும் பதற்றம்..!!

கேரளாவில் கடந்த வாரம் நடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோரைக் குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது. சிஎம்ஆர்எல் தாது நிறுவனத்திடமிருந்து,…

Read more

தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மாஸ் காட்டும் கேரளா..! பெண்களுக்கு வருகிறது சூப்பரான திட்டம்… எதிர்க்கும் தனியார் நிறுவனங்கள்.. பின்னணி என்ன…?

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ‘இந்திரா கேரண்டி’ திட்டத்தின்…

Read more

கேரளாவில் எதிரொலிக்கும்… நம்ம முதல்வர் விஜய்யின் அரசியல் நாகரீகம்! “மேடையில் மோதல்.. நேரில் வாழ்த்து!” – அரசியல் களம் கண்டிராத அரிய காட்சி..!!

நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தனியாக 63 இடங்களை வென்று அசத்தியது. முதலமைச்சர் நாற்காலியை யார்…

Read more

“10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி!”.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விடுகிறதா காங்கிரஸ்..? பரபரப்பை ஏற்படுத்தும் அந்த “எச்சரிக்கை” பேனர்கள்..!!

கேரள சட்டமன்றத் தேர்தலில் 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கூட்டணியில், முதலமைச்சர் யார் என்பதில் கடந்த 9 நாட்களாகக் கடும் குழப்பம் நீடிக்கிறது. கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூவருக்கும் இடையே…

Read more

“வலியால் துடிச்ச மணப்பெண்!”.. கல்யாண கோலத்துல தீயணைப்பு நிலையத்துக்கு வந்த ஜோடி.. தீயணைப்பு வீரர்கள் செஞ்ச அந்த உதவி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவருக்கு, திருமணத்தன்று கை விரலில் மோதிரம் பலமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதே விரலில் வீக்கம் ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் மணப்பெண் துடித்தார். வலியுடன் திருமணச் சடங்குகளில்…

Read more

“கல்யாண கனவெல்லாம் போச்சே!”.. விபத்துல போன மாப்பிள்ளையோட உயிர்.. துடிச்சுப்போன பொண்ணு எடுத்த விபரீத முடிவு.. கலங்கிய குடும்பம்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லா (23), தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார். பிரபல்லாவுக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விரைவில்…

Read more

“ஒரே வருஷத்துல இவ்வளவு வழக்குகளா..?” எகிறும் போதைப்பொருள் பயன்பாடு.. இளைஞர்களை குறிவைக்கும் நெட்வொர்க்.. எதிர்பார்க்காத மாநிலம் இப்போ நம்பர் 1..!!

இந்தியாவில் போதைப்பொருள் வழக்குகள் குறித்த தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகள் பல அதிரடி உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. பொதுவாக போதைப்பொருள் என்றாலே பஞ்சாப் மாநிலம் தான் முதலில் நினைவுக்கு வரும், ஆனால் புள்ளிவிவரப்படி கேரளா 26,619 வழக்குகளுடன் முதலிடத்தில்…

Read more

“கேரளாவில் கம்யூனிஸ்ட் கோட்டை காலி!”.. 50 வருச வரலாற்றில் முதல்முறையாக நடந்த அதிரடி திருப்பம்.. காங்கிரஸ் இப்போ அர்பன் நக்சல் டீம்.. பிரதமர் மோடி காட்டம்..!!

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 99 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை வீழ்த்தி, இறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ்…

Read more

“அவள் ஏன் இப்படி செய்தாள்..?” பலமுறை போன் செய்தும் எடுக்காத தோழிகள்.. கதவைத் திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி‌‌.. மாணவியின் விபரீத முடிவு..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவி தர்ஷனா, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கிருந்த ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று அவரது தோழிகள் செல்போனில் அழைத்தும் அவர்…

Read more

“கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது!”.. கைவிரித்த குடும்பம்.. இளம்பெண்ணை ஏமாற்றிய கல்லூரி வாலிபருக்கு காத்திருந்த போலீஸ் ‘ட்விஸ்ட்’..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அபினவ் (19) என்ற என்ஜினீயரிங் மாணவர், ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணைத் தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில்…

Read more

“ஒன்றரை ஆண்டு திருமண வாழ்க்கை.. ஒரு குழந்தை!”.. நடத்தையில் சந்தேகம்.. போதை கணவன் செய்த பயங்கரம்.. காட்டி கொடுத்த தெரு நாய்கள்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. 22 வயதான இவருக்கும், 24 வயதுடைய முகமது என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. முகமது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரோடு…

Read more

பிரிட்டிஷ் காலத்துல கட்டுன கிணறு..! ஆண்களே பயந்து பின் வாங்கிட்டாங்க.. துணிச்சலாக உள்ளே இறங்கிய பெண்… குடிநீருக்காக செய்த தியாகம்..!!

இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் மரினா சனீஷ், தனது பகுதி மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பொதுக் கிணற்றில் இறங்கிச் சுத்தம் செய்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் கட்டப்பட்ட…

Read more

“ஃப்ரீ.. ஃப்ரீ.. ஃப்ரீ!” “விஜய் ஜெயிச்சா எல்லாருக்கும் ஃப்ரீ!” தமிழகத்தை தாண்டி கேரளாவுக்கும் பரவிய தளபதி.. லாட்டரி வியாபாரி கொடுத்த அதிரடி ஆஃபர்.. ஷாக்கில் அரசியல் வட்டாரம்..!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய விஜய், தனது திரைப்பயணத்தின் உச்சத்திலேயே இனி நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கினார். அவர் சொன்னது போலவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தோடு நடிப்பை நிறுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர்…

Read more

“என்னை காப்பாற்றுங்கள்!..” கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய வைரல் பெண்.. மோனலிசா கர்ப்பம்? கைது செய்ய வந்த போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பியது ஏன்..??

கும்பமேளாவில் வைரலான மோனலிசா போஸ்லே மற்றும் அவரது கணவர் முகமது ஃபர்மான் ஆகியோரை கைது செய்ய கொச்சிக்கு சென்ற மத்தியப் பிரதேச போலீசார், தற்போது வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். மோனலிசா ஒரு மைனர் பெண் என்று அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்,…

Read more

“வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை!”.. 13 பேர் உடல் சிதறி பலி… இடிபாடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியதால் பதற்றம்..!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில்…

Read more

“ஒரே இடத்தில் 26 நாகப்பாம்புகள்!”… வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த பயங்கரம்… அலறியடித்த குடும்பம்..!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு வீட்டின் அருகே ஒரே நேரத்தில் 26 நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் பெரிய நாகப்பாம்பு ஒன்று…

Read more

“அட என்ன இது?”.. ஹோட்டலில் விபரீதம்.. அசைவம் சாப்பிடும் கிருஷ்ணர்?… புத்தாண்டு நாளில் கிளம்பிய சர்ச்சை… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் உள்ள ‘மெஹர் மணி & கிரில்ஸ்’ (Meher Mani & Grills) என்ற உணவகம், மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையன்று வெளியிட்ட விளம்பரப் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் புனிதமான பண்டிகை…

Read more

“கேரளாவின் ‘நம்பர் 1’ பிரபலம் இவர்தான்!”.. நடிகைகளை முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்த கிரிக்கெட் வீரர்..!!

கேரளப் பிரபலங்களில் இன்ஸ்டாகிராமில் அதிகப் பின்தொடர்பாளர்களைக் கொண்டவர் என்ற புதிய சாதனையை கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை முந்தி அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார். தற்போது சஞ்சு சாம்சனை சுமார்…

Read more

“திருமண மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு!”.. வாக்குச்சாவடியில் மணமகன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சோசியல் மீடியாவில் வைரலாகும் திருமணம்..!!

கேரளாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், கேரளா மாநிலத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளான அஷ்வந்த் மற்றும் திவ்யஸ்ரீ, திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்திலேயே நேராக வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.…

Read more

“மன தைரியம் ஜாஸ்தி போல பயமே வரலையா?”.. யானைகள் நடமாட்டம் மிகுந்த காட்டில் தனியாக 4 நாட்கள்.. கேரள டெக்கியின் திக் திக் அனுபவம்..!!!!

கேரளாவைச் சேர்ந்த 36 வயதான மென்பொறியாளர் சரண்யா, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலைப்பகுதிக்கு மலையேற்றத்திற்காகச் சென்றார். இறங்கி வரும்போது தனது குழுவினரிடமிருந்து பிரிந்து அடர்ந்த காட்டுக்குள் வழிதவறிவிட்டார். அவரிடம் அப்போது வெறும் 500…

Read more

“இவங்க கெத்து வேற லெவல்!”.. ஒரே வீட்டில் இரண்டு அரசு வேலை.. பிறப்பு முதல் பணி நியமனம் வரை பிரியாத இரட்டை சகோதரிகளின் மாஸ் சாதனை..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான அஞ்சனாவும், அர்ச்சனாவும் பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்து, தற்போது அரசு வேலையிலும் ஒன்றாக சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். அஞ்சனா அறிவியல் துறையிலும், அர்ச்சனா பொறியியல் துறையிலும் பட்டம் பெற்றவர்கள். இருவரும் அரசுப் பணியில் சேர…

Read more

“நான் வழிதவறிட்டேன்!”… கடைசியாக வந்த போன் கால்.. யானைகள் காட்டில் தனியாக சிக்கிய இளம்பெண்.. விடிய விடிய நடக்கும் தேடுதல் வேட்டை.. ஷாக் ரிப்போர்ட்..!!!!

கேரளாவைச் சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தாடியண்டமோல் மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஹோம்ஸ்டே ஒன்றில் தங்கியிருந்த சரண்யா, நேற்று மதியம் 9 பேருடன் இணைந்து மலை…

Read more

“நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி!”.. போலீஸ் என்ட்ரி.. வசமாக சிக்கிய டாக்டர், வக்கீல், கல்லூரி மாணவர்.. வெளியான அதிரடி தகவல்கள்..!!

கேரளம் மாநிலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கொக்கைன், கஞ்சா, மெத்தபெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சட்டவிரோதமாகப்…

Read more

“இது கூடவா மேட் இன் சீனா..?” மேடையில் மைக்கைக் காட்டி ராகுல் காந்தி ஆவேசம்.. நாட்டை அம்பானி, அதானிக்கு தாரை வார்த்துட்டாங்க.. பரபரப்பு விமர்சனம்..!!

கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது மேடையில் இருந்த மைக்கைக் காட்டிப் பேசிய அவர், இதில் ‘மேட் இன் சீனா’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஏன் இந்தியாவில்…

Read more

உஷார்! “ஹோட்டலில் தங்கியிருப்பவர்கள் கவனத்திற்கு!”.. போலீஸ் என்று சொன்னால் நம்பிவிடாதீர்கள்.. நகை, பணத்தை பறித்த மர்ம நபர்கள்.. பின்னணி என்ன??

கேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த காதல் ஜோடியிடம், நள்ளிரவில் புகுந்த கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடித்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த வாலிபரும், வடகராவைச் சேர்ந்த இளம்பெண்ணும் எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில்…

Read more

அதிர்ச்சி சம்பவம்! பிரபல நடிகையிடம் பொது இடத்தில் அத்துமீறிய ஐடி மேலாளர்.. போலீஸ் அதிரடி கைது.. பதறவைக்கும் பின்னணி..!!

மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை ஒருவருக்கு, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர் என அறிமுகமான வாலிபர் ஒருவர் தொடர்ந்து குறுந்தகவல்கள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கொச்சி அருகே உள்ள ஒரு கடைக்கு அந்த…

Read more

“50 வருஷமா ஒரு இந்து எம்.எல்.ஏ கூட இல்லையா?” கோபாலகிருஷ்ணனின் பேச்சால் அரசியலில் நிலநடுக்கம்.. அதிர வைக்கும் பின்னணி..!!

கேரளாவின் குருவாயூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான பி. கோபாலகிருஷ்ணன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக குருவாயூர் தொகுதியில் ஒரு ‘இந்து எம்.எல்.ஏ’ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை…

Read more

“ஐயப்பனைத் தரிசிக்கத் தயாரா?”… சபரிமலையில் 10 நாட்கள் திருவிழா.. திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை… தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, பங்குனி உத்திர திருவிழாவிற்காக இன்று மாலை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முக்கியத் திருவிழாவிற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நடை திறக்கப்பட்டதும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற பக்தி முழக்கத்துடன்…

Read more

கணவர் செய்த பகீர் காரியம்! “6 குழந்தைகளுக்குத் தாயான இளம்பெண் மற்றும் குழந்தை பலி.. பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த முஹ்சீனா (37) என்ற பெண், தனது ஏழாவது பிரசவத்தின்போது முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு விநியோக ஊழியராகவும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பவராகவும் இருந்த இவரது கணவர் இப்ராகீம், முஹ்சீனாவை…

Read more

“30 வருஷம் ஜெயில்!”.. அதுக்கப்புறம்தான் ஆயுள் தண்டனை.. இளம் பெண் டாக்டர் கொலை வழக்கில் வெளியான பரபரப்பு தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பணியில் இருந்த இளம் மருத்துவர் வந்தனா தாஸ் (23), சிகிச்சைக்காக வந்த பள்ளி ஆசிரியர் சந்தீப் என்பவரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும்…

Read more

இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி..! “காதலனை கரம்பிடிக்க கேரளாவுக்கு சென்ற கும்பமேளா புகழ் பெற்றார் மோனலிசா”… புகழ்ந்த அமைச்சர்… என்ன நடந்தது..?

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த மோனலிசா, தனது வசீகர கண்களால் சமூக வலைதளங்களில் ஒரே நாளில் தேசம் முழுவதும் பிரபலமானார். ரசிகர்கள் மொய்க்கத் தொடங்கியதால் பாதுகாப்பு கருதி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னாளில் சினிமா மற்றும் கடை திறப்பு…

Read more

“வீட்டுக்குள் பிணமாக கிடந்த மனைவி..!”… சாலையில் உயிருக்கு போராடிய கணவன்!… தொழிலதிபரின் விபரீத முடிவு.. கதறும் குழந்தைகள்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், உணவகத் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிபிமொல் (37) என்ற தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த லைஜு,…

Read more

“பீப் கறி பரோட்டா விருந்து!”.. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக இளைஞர்களின் நூதன போராட்டம்.. சர்ச்சையில் சிக்கிய சினிமா.. பினராய் விஜயன் கடும் எச்சரிக்கை..!!!

சுதிப்தோ சென் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகிப் புயலைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரில், இந்துப் பெண் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி (பீப்) ஊட்டுவது போன்ற…

Read more

பயங்கரம்.. கொஞ்சியதும் மாயமான தங்கச் சங்கிலி.. பிடிபடுவோம் என்ற பயத்தில் விழுங்கிய நகை.. தனியார் கிளினிக்கில் நடந்த வினோதக் கொள்ளை..!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய், உடல்நலம் பாதித்த தனது இரண்டு வயது குழந்தையை ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த மூன்றரை கிராம் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய்…

Read more

கடையை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. உயிருக்கு போராடிய குட்டி விரியன் பாம்பு… தேங்காய் எண்ணெய் ஊற்றி வனத்துறை செய்த நெகிழ்ச்சி மீட்பு…!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியர் ஒருவர் மேசை டிராயரைத் திறந்தபோது, உள்ளே ஒரு குட்டி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தப் பாம்பு கடையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் ஸ்கிரீன்…

Read more

“எடா மோனே… ரங்கா இஸ் பேக்! ‘ஆவேசம் 2’ எப்போது.? – பகத் பாசில் கொடுத்த அதிரடி அப்டேட்..!!”

மலையாளத் திரையுலகின் ‘வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை’ ரங்காவாக ரசிகர்களைக் கட்டிப்போட்ட பகத் பாசிலின் ‘ஆவேசம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகி, ‘எடா மோனே’ (Eda…

Read more

Other Story