“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

நள்ளிரவில் ஓடும் ஏசி ரயிலில் பயங்கரம்!.. பயணிகளின் தூக்கத்தைத் திருடிய திருடன்.. போலீசுக்கே தண்ணி காட்டிய அந்த ‘வேட்டைக்காரன்’ வீழ்ந்தது எப்படி..?

கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொல்லம் பரவூரைச் சேர்ந்த 22 வயதான பிரபல கொள்ளையன் அபிஜித் என்பவனைக் கொல்லம் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.…

Read more

“24 மணி நேரத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல்!”.. அண்டை மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் வைரஸ் கொடூரம்.. எல்லையோர மாவட்டங்கள் உஷார்..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத வகையில் காய்ச்சல் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13,539 பேருக்குப் புதியதாகக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. சாதாரணமாக வரும் காய்ச்சல்…

Read more

கணவருக்குத் துரோகம் செய்த மனைவி… உறவினர்களுக்கு நீதிமன்றம் விதித்த ரூ.15 லட்சம் அதிரடி அபராதம்… கோர்ட் கொடுத்த அல்டிமேட் ஷாக்..!!!

கேரளாவின் பத்தனம்திட்டா குடும்ப நீதிமன்றம் திருமண உறவில் ஏற்பட்ட ஏமாற்றுதல் மற்றும் மன உளைச்சலுக்கு எதிராக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது கணவருக்குத் துரோகம் இழைத்து, திருமணத்திற்குப் பிறகும் கள்ளத்தொடர்பைத் தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பருக்கு…

Read more

அடப்பாவமே! டான்ஸ் ஆடணும்னா தனியா போட் எடுங்கப்பா… மெட்ரோவின் நடுவே கர்பா ஆடிய கும்பல்.. சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங் வீடியோ..!!

கேரளாவின் புகழ்பெற்ற ‘கொச்சி வாட்டர் மெட்ரோ’ படகுப் பயணத்தின் போது, பயணிகள் சிலர் குஜராத்தின் பாரம்பரிய ‘கர்பா’ நடனத்தை ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போர்ட் கொச்சிக்கு செல்லும் வழியில், நகர்ந்து கொண்டிருக்கும் படகின்…

Read more

“என்னை நெருங்கினால் இந்த மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்”… அடுத்த செகண்ட் நடந்த மீட்பு… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

கேரளாவில் ஒரு வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைய முயன்ற திருடன் ஒருவனை, அங்கிருந்த குடியிருப்பாளர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்தத் திருடன், திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி…

Read more

“குடிநீரில் பரவும் அபாயம்!”.. கேரளாவுக்குள் புகுந்த புதிய தொற்று.. மொத்த பாதிப்பு 135 ஆக உயர்வு.. தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று பாதிப்பு மிகத் தீவிரமாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்பொழுது 135 ஆக உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோழிக்கோடு…

Read more

“எங்கிட்டயே வாலாட்டுற?”… பீர் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்ட டாஸ்மாக் கடை.. கோர்ட்டில் வச்சு செஞ்ச “குடிமகன்”.. கதறிய அரசாங்கம்…!!!

கேரளாவில் பீர் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த அரசு மதுபானக் கழகத்திற்கு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்குள்ள அரசு மதுபானக்…

Read more

“கேரளாவின் மாஸ் என்ட்ரி”.. பெண்களைக் கட்டிப்போட்ட ஒற்றை கையெழுத்து… ஜூன் 15 முதல் ‘ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ’.. கதிகலங்கிய எதிர்க்கட்சிகள்…!!!

கேரளாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத்தை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.…

Read more

“பிஞ்சு உடம்பில் 91 காயங்களா?”… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தை கொடூரக் கொலை.. பிரேதப் பரிசோதனையில் அடுத்து வெளியான தகவல்..!!!

கேரளாவில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ள ஒரு கொடூரக் கொலை வழக்கில், தற்போது பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கையின் மூலம் மிக அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பெண் ஒருவர், திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவில் தங்களுக்குத் தடையாக இருந்த காரணத்திற்காகத்…

Read more

“18 ஆண்டுகாலப் போராட்டம் வீணா?”… ஓய்வு பெறும் வயதில் வந்த அரசு வேலை… வேலை கடிதத்தால் குழப்பத்தில் ஆசிரியர்…!!!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர், அரசுப் பணியில் சேருவதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். அரபு மொழி ஆசிரியருக்கான இந்தப் பணிக்கு அவர் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும்,…

Read more

ஒரே வீட்டில் இரண்டு பிணங்கள்… தம்பியை கொன்றுவிட்டு, நேரில் பார்த்த தாயையும் புதைத்த மகன்… போலீசாருக்கு காத்திருந்த மரண பீதி…!!!

கேரளாவில் தம்பியை கொலை செய்த பிறகு, அதனை நேரில் பார்த்த தாயையும் ஆத்திரத்தில் கொன்று, இருவரது உடல்களையும் வீட்டிற்குள்ளேயே புதைத்த நபரின் கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அம்பூரி பகுதியில் இந்த கோர சம்பவம்…

Read more

“வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை!”.. 13 பேர் உடல் சிதறி பலி… இடிபாடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியதால் பதற்றம்..!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில்…

Read more

“ஒரே இடத்தில் 26 நாகப்பாம்புகள்!”… வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த பயங்கரம்… அலறியடித்த குடும்பம்..!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு வீட்டின் அருகே ஒரே நேரத்தில் 26 நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் பெரிய நாகப்பாம்பு ஒன்று…

Read more

“அட என்ன இது?”.. ஹோட்டலில் விபரீதம்.. அசைவம் சாப்பிடும் கிருஷ்ணர்?… புத்தாண்டு நாளில் கிளம்பிய சர்ச்சை… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் உள்ள ‘மெஹர் மணி & கிரில்ஸ்’ (Meher Mani & Grills) என்ற உணவகம், மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையன்று வெளியிட்ட விளம்பரப் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் புனிதமான பண்டிகை…

Read more

வறுமையை கேலி செய்த பேராசிரியர்கள்.. 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்… அதிரடி பேராசிரியர் பணி நீக்கம்..!!!

கேரளாவில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த நித்தின் ராஜ் என்ற மாணவர், கண்ணூர் அஞ்சரகண்டி அரசு…

Read more

“மை வைக்க முடியாது”… விரலில் கட்டு, மனதிலோ உறுதி… டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தும் விடாத அதிகாரி… வாக்குச்சாவடியில் நிலவிய பரபரப்பு..!!!

கேரள சட்டசபைத் தேர்தலின் போது திருச்சூர் கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அக்சயா என்ற இளம்பெண், பல்வேறு தடைகளைத் தாண்டி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் செய்யும் போது ஏற்பட்ட காயத்தால் அவரது இடது கை ஆள்காட்டி விரலில்…

Read more

“மன தைரியம் ஜாஸ்தி போல பயமே வரலையா?”.. யானைகள் நடமாட்டம் மிகுந்த காட்டில் தனியாக 4 நாட்கள்.. கேரள டெக்கியின் திக் திக் அனுபவம்..!!!!

கேரளாவைச் சேர்ந்த 36 வயதான மென்பொறியாளர் சரண்யா, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலைப்பகுதிக்கு மலையேற்றத்திற்காகச் சென்றார். இறங்கி வரும்போது தனது குழுவினரிடமிருந்து பிரிந்து அடர்ந்த காட்டுக்குள் வழிதவறிவிட்டார். அவரிடம் அப்போது வெறும் 500…

Read more

“நான் வழிதவறிட்டேன்!”… கடைசியாக வந்த போன் கால்.. யானைகள் காட்டில் தனியாக சிக்கிய இளம்பெண்.. விடிய விடிய நடக்கும் தேடுதல் வேட்டை.. ஷாக் ரிப்போர்ட்..!!!!

கேரளாவைச் சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தாடியண்டமோல் மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஹோம்ஸ்டே ஒன்றில் தங்கியிருந்த சரண்யா, நேற்று மதியம் 9 பேருடன் இணைந்து மலை…

Read more

“நம்பவே முடியல”… வெறும் 500 ரூபாய் சீட்டு… 10 கோடி ரூபாய் ஜாக்பாட்… சாதாரண சூப்பர் மார்க்கெட் ஊழியரை கோடீஸ்வரராக்கிய கேரளா பம்பர் லாட்டரி…!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர், கோடை கால பம்பர் லாட்டரி குலுக்கலில் ரூ.10 கோடி முதல் பரிசை வென்று கோடீஸ்வரராக மாறியுள்ளார். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த 51 வயதான பத்மநாபன் என்பவரே…

Read more

ரயிலில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி… வஞ்சிநாடு எக்ஸ்பிரஸில் அரங்கேறிய அநாகரீகம்… வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

கேரளாவில் ஓடும் ரயிலில் தனியாக இருந்த பெண்ணை முதியவர் ஒருவர் அநாகரீகமாக வெறித்துப் பார்த்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் காலியான பெட்டியில் பயணம் செய்த அந்தப் பெண், எதிரே…

Read more

“வீட்டுல வெச்சுக்கோ”… கேள்வி கேட்ட நபரை மேடையிலேயே வறுத்தெடுத்த பினராயி… அதிர்ச்சியில் உறைந்த தொண்டர்கள்…!!!

கேரளா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி தொகுதியில் இடதுசாரி முன்னணி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பினராயி விஜயன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த வாக்காளர் ஒருவர் திடீரென எழுந்து முதல்வரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று…

Read more

“ஐயப்பனைத் தரிசிக்கத் தயாரா?”… சபரிமலையில் 10 நாட்கள் திருவிழா.. திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை… தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, பங்குனி உத்திர திருவிழாவிற்காக இன்று மாலை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முக்கியத் திருவிழாவிற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நடை திறக்கப்பட்டதும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற பக்தி முழக்கத்துடன்…

Read more

“என் தேனிலவை கெடுத்துடாதீங்க சார்”… எலெக்ஷன் டியூட்டியால் பதறிய புதுப்பெண்…. கலெக்டர் எடுக்கப்போகும் முடிவு என்ன?… வைரலாகும் மனு…!!!

கேரள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, கொச்சியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் விடுத்துள்ள வினோதமான கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில்,…

Read more

மக்களே உஷார்.. ஒரு ரூபாய் செருப்புக்காக நடுரோட்டில் மல்லுக்கட்டிய இளைஞர்கள்… ‘கம்பி’ எண்ணும் கடை உரிமையாளர்கள்… வைரலாகும் பின்னணி…!!!

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு ரூபாய் விலைக்கு காலணிகள் செருப்பு வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு, கடை திறப்பு விழாவையே போர்க்களமாக மாற்றியுள்ளது. கோழிக்கோடு வைக்கம் முகமது பஷீர் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட ‘ட்ரெண்ட் ஃபேக்டரி’ என்ற கடை, சமூக வலைதளங்கள்…

Read more

களரிப்பயட்டு பயிற்சியில் ராகுல் காந்தி… அவர் செய்த அந்த ‘ஸ்டெப்’ இப்போது இணையத்தில் ஏன் இவ்வளவு வைரலாகிறது?..!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் மரியன் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது, கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவி தினஸ்ரீ மேடையில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான…

Read more

அதிர்ஷ்டமா? ஏமாற்றமா?… ₹20 கோடி பம்பர் பரிசு யாருக்கு?… கோர்ட் கொடுத்த பரபரப்பு கிளப்பும் கிளைமாக்ஸ்..!!!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.20 கோடி கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி பரிசு தொடர்பான வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குலுக்கலில் XC 138455 என்ற எண்ணுள்ள சீட்டுக்கு முதல் பரிசு…

Read more

பக்தர்கள் வேடத்தில் வந்த பகீர் கும்பல்… ஆற்றுக்கால் பொங்கலில் சிக்கிய தமிழக பெண்கள் – பின்னணியில் பெரிய நெட்வொர்க்?..!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா சமீபத்தில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் திரண்ட இந்த விழாவைப் பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் கைவரிசை காட்ட முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த நான்கு…

Read more

பரிட்சை எழுதப் போவது ஒருத்தர் இல்ல, நாலு பேர்… இப்போது பிளஸ்-2 தேர்வில் படைக்கும் சாதனை…!!!

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு உடன் பிறப்புகள், தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒரே நேரத்தில் எதிர்கொண்டுள்ள நெகிழ்ச்சியான செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்த நால்வர்—மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன்—தங்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வியை…

Read more

“வீட்டுக்குள் பிணமாக கிடந்த மனைவி..!”… சாலையில் உயிருக்கு போராடிய கணவன்!… தொழிலதிபரின் விபரீத முடிவு.. கதறும் குழந்தைகள்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், உணவகத் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிபிமொல் (37) என்ற தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த லைஜு,…

Read more

“பீப் கறி பரோட்டா விருந்து!”.. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக இளைஞர்களின் நூதன போராட்டம்.. சர்ச்சையில் சிக்கிய சினிமா.. பினராய் விஜயன் கடும் எச்சரிக்கை..!!!

சுதிப்தோ சென் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகிப் புயலைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரில், இந்துப் பெண் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி (பீப்) ஊட்டுவது போன்ற…

Read more

பகீர்: சினிமா வாய்ப்பு தந்த அதே செல்ஃபி, இப்போது கையில் விலங்கு… மலையாளத் திரையுலகை அதிரவைத்த நடிகரின் கைது சம்பவம்…!!!

மலையாளத் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஷெபிக், கொச்சியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கலால் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கலால் துறையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, ஷெபிக்கின் கார்…

Read more

பகீர்: தந்தை, மகள் உயிரிழப்பில் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதப் பரிசோதனை அறிக்கை…!!!

கேரளாவில் தந்தையும் மகளும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், உயிரிழந்த சிறுமி கடந்த ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு வீட்டில் தந்தையும் மகளும் உயிரிழந்த…

Read more

விடைபெற்ற பிஞ்சு, விடியலைத் தந்த இதயம் – ஒட்டுமொத்த கேரளாவையும் அழ வைத்த ஆலினின் நெகிழ்ச்சிக் கதை…!!!

கேரளாவின் கொச்சி நகரைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின், தனது மரணத்திற்குப் பிறகும் பிறர் வாழ்வில் ஒளியேற்றி, அம்மாநிலத்தின் மிகச்சிறிய வயதுடைய உறுப்பு தானம் செய்பவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதனால் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட தனது பிஞ்சு…

Read more

இருட்டில் தொடங்கிய பயணம், இன்று நீதிபதியின் ஆசனத்தில்… உறைந்து போக வைக்கும் வெற்றிச் சரித்திரம்..!!!

விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் உடல் குறைபாடுகள் எவையும் ஒருவரின் வெற்றிக்குத் தடையாக இருக்காது என்பதை 24 வயதான தன்யா நாதன் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். கேரளா மாநிலத்தின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி சிவில் நீதிபதி என்ற வரலாற்றுச் சாதனையினை அவர் படைத்துள்ளார்.…

Read more

மாமூல் கேட்டு ரவுடித்தனம்.. மசாஜ் சென்டர் பெண்ணை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த கும்பல்.. பகீர் பின்னணி..!!!

கேரளாவில் மசாஜ் சென்டரில் மாமுல் கேட்டு ரவுடித்தனம் செய்ததோடு, அங்கிருந்த பெண் ஊழியரை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ஒரு கும்பல், அவர்…

Read more

கேரளாவை உலுக்கிய ஸ்பா விவகாரம்.. அந்த வீடியோவில் இருந்தது என்ன?… வெளிவந்த பகீர் உண்மைகள்…!!!

கேரளா மாநிலம் திருவல்லாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பாவில் அரங்கேறியுள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஸ்பாவிற்குள் புகுந்து, அங்கு பணிபுரிந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று…

Read more

பகீர்: பணம் தராத ஆத்திரத்தில் அரங்கேறிய வன்கொடுமை… ஸ்பா ஊழியரின் கண்ணீர் வாக்குமூலம்… அதிரடி வேட்டையில் போலீஸ்…!!!

கேரளா மாநிலம் திருவல்லாவில், ஸ்பா உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த பெண் ஊழியர் ஆறு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர்…

Read more

“புனித” போர்வையில் பதுங்கியிருந்த வேட்டைக்காரன்… பயபக்தியோடு வந்த சிறுவர்களுக்குப் பாலியல் வலை… போலீஸ் பிடியில் சிக்கிய பாதிரியார்…!!!

கேரளாவில் சிறுவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு பாதிரியாரே, பராமரிப்பு என்ற போர்வையில் அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத்தின் கீழ் இயங்கும் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுவர்களிடம் அந்த பாதிரியார் அநாகரீகமாக நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்தன.…

Read more

யாரும் இல்லாத அனாதையாக உணர்கிறேன்… தற்கொலைக்கு முன் 21 வயது இளம்பெண் அனுப்பிய பகீர் ஆடியோ… சிக்கப்போகும் காதலன்… ஒளிந்திருக்கும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

அங்கமாலியில் 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னதாக தனது தோழிக்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதில், தனது காதலனின் நடத்தை மற்றும் டொக்சிசிட்டி காரணமாக…

Read more

ஒரே ஒரு வீடியோ, ஒரு உயிர் பலி… பேருந்தில் சில்மிஷமா?.. வியூஸுக்காக இப்படியா?… அந்தப் பெண் யார்?… கேரளாவையே அதிரவைத்த வீடியோ ஆதாரங்கள்..!!!

கேரளாவில் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனருடன் இளம்பெண் ஒருவர் தகாத முறையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரத்தில் தற்போது மேலும் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்மந்தப்பட்ட பெண்ணின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு…

Read more

நான் ஒரு தப்பும் பண்ணல… ஒரு ரீல்ஸ் வீடியோ ஒரு உயிரைப் பறித்த சோகம்… அப்பாவி பலியானாரா?… மன்னிப்பு கேட்டாலும் அவர் வரமாட்டார்… அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தது வழக்கு…!!!

கேரளாவில் பேருந்து பயணத்தின்போது இளம்பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோவால் ஏற்பட்ட மனஉளைச்சலில், 42 வயதான தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக், பேருந்தில் தன்னை தவறான முறையில் தொட்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற…

Read more

ஸ்கூலுக்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு… காதலா? கொலையா?… கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?… பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்..!!!

கேரளாவில் பள்ளி மாணவி ஒருவர் அவரது காதலனாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருடன்…

Read more

கேரளா இளைஞர்களுக்கு நேர்ந்த கோர விபத்து… செல்ஃபி மோகமா? விதி விளையாட்டா?… பனி அடியில் மறைந்திருந்த எமன்… திக் திக் மீட்புப் பணிகள்.. வைரலாகும் வீடியோ..!!!

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சேலா ஏரியைப் பார்வையிடச் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், எதிர்பாராதவிதமாக உறைந்த ஏரியில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பனி மூடியிருந்த ஏரியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தபோது…

Read more

பரிசு விழுந்த ஒரே வாரத்தில் கடத்தப்பட்ட நபர்… லாட்டரியில் 1 கோடி அடித்தது யோகமா? இல்லை சாபமா?… வைரலாகும் சம்பவத்தின் முழு பின்னணி..!!!

கேரளாவில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்ற நபரை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டம் பரவூரைச் சேர்ந்த சாதிக் என்பவருக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி லாட்டரியில் ஒரு கோடி ரூபாய்…

Read more

மூன்றாவது பாலியல் புகார்… ராகுல் மாங்கூட்டதில் சிக்கியது எப்படி?… கோர்ட் தடையையும் மீறி தூக்கிய போலீஸ்… காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது… அதிர வைக்கும் பின்னணி…!!!

பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வும், கேரள இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் மாங்கூட்டதில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாகக் கேரள காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு பாலியல் புகார்களில் சிக்கி, நீதிமன்றத்தின் மூலம் கைதுக்கு இடைக்காலத் தடை பெற்றிருந்த…

Read more

மாணவனை சீரழித்த காமப்பேயாய் மாறிய ஆசிரியர்… பள்ளியா? நரகமா?… பிஞ்சு மனதை சிதைத்த கொடூரன்… கேரளாவில் அரங்கேறிய பதறும் பின்னணி…!!!

பாலக்காட்டில் 6-ஆம் வகுப்பு மாணவனை மது குடிக்க வைத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனை மிரட்டிப் பணிய வைத்த ஆசிரியர், அவனுக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றிக் கொடுத்து இந்த கொடூரச்…

Read more

“90 நிமிட தாமதம்தான் காரணம்!”.. இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்.. மூச்சு திணறிய ரசிகர்கள்.. கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்..!!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற பேக்கல் கடற்கரை கோட்டை பகுதியில், டிசம்பர் 29-ஆம் தேதி இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே…

Read more

அரசியலில் புயலைக் கிளப்பிய பாஜக பெண் கவுன்சிலர்…. “ஜெய் ஹிந்த்” சொன்னது குற்றமா?… “நாட்டை நேசிப்பவர்களுக்கு இங்கு இடமில்லையா? ஆவேசக் கேள்வி…!!!

நிதிக்ஷ்மா என்ற பாஜக பெண் கவுன்சிலர், நகராட்சி கூட்டத்தில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறியதற்காக மற்ற உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, கேரளாவில் ஒருவிதமான “அச்ச கலாச்சாரம்”…

Read more

“2 தேங்காய்க்கு உணவு!”… டீக்கடையில் தனித்துவமான பண்டமாற்று முறை… வைரலாகும் வினோத வீடியோ…!!

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம், பொயிலூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண டீக்கடை, அதன் தனித்துவமானப் பணமில்லாப் பண்டமாற்று முறை காரணமாகச் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஶ்ரீதரேட்டன் நடத்தி வரும் இந்த 75 வருடப்…

Read more

Other Story