காரின் ஜன்னல் வழியாக குப்பையை வீசிய சுற்றுலாப் பயணிகள்.. அந்த இடத்திலேயே பிடித்து திருப்பி கொடுத்த நபர்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!!

மசூரிக்குச் செல்லும் வழியில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலையிலேயே வீசி எறிந்த சம்பவத்தை அனூப் நௌடியல் என்ற நபர் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த சுற்றுலாப் பயணிகள் வீசிய பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஸ்பூனை எடுத்துச் சென்று, அவர்களிடம்…

Read more

Other Story