“லத்தி அடி வாங்கணும்”.. ஹெல்மெட் போட்டுட்டு ஷூவை எடுங்க… கோபமா வந்தா உடனே பூ கொடுக்கணும்… நீட் போராட்டத்திற்கு வேற லெவலில் ரெடியான ஜென் சி வாலிபர்… ட்ரெண்டிங் வீடியோ..!

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த டென்ஷனான சூழலையும் தாண்டி ஒரு இன்ஸ்டாகிராம் கிரியேட்டரின் ஜாலியான மற்றும் நையாண்டி…

Read more

உங்க நண்பன் பிரதமர் மோடியை ராஜினாமா செய்ய சொல்லுங்க…! “மெலோனிக்கு குவியும் கோரிக்கைகள்”… நீட் எதிர்ப்பு போராட்டத்தில் புதிய திருப்பம்… இன்ஸ்டாவில் புகுந்து ஆட்டம் காட்றாங்க..!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’  சார்பில் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீட் வினாத்தாள்…

Read more

டேய்.! செருப்பு வச்சு என்னடா செய்ற… இப்படி கூட திருஷ்டி சுத்தி போடலாமா..? 3 பொண்டாட்டியுடன் ரீல்ஸ்… தொடர்ந்து வீடியோ வெளியிடும் இளைஞர்… கொந்தளிப்பில் நெட்டிசன்ஸ்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், அசன்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த தௌரியா கிராமத்தில் இன்ஸ்டாகிராமில் கொடிகட்டிப் பறந்த மூன்று சகோதரிகள் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பல…

Read more

“சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே இப்படி கொடூரமா?”.. நண்பர்களுடன் ஜாலியாக இருந்தவர் மீது துப்பாக்கியால் சுட்டு படுகொலை… ஷாக் சம்பவம்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல இலைட் சவுக்  பகுதிக்கு அருகில் உள்ள ‘டி மெட் கிச்சன் என்ற உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 23ஆம்…

Read more

“என் அம்மா சாவுல மர்மம் இருக்கு!” .. மறைக்கப்பட்ட மரணம்… தந்தையே கொன்றதாகக் கூறி அடக்கம் செய்த தாயின் உடலைத் தோண்டியெடுத்த மகன்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர்நகர் மாவட்டம் அக்பர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ராம்பூர் பனேதூ கிராமத்தில், மறைந்த தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று உயிரிழந்த…

Read more

“வாழைப்பழம் கேட்டா வாயை உடைப்பீங்க!”… வீதிகளில் அரங்கேறிய கொடூரமான கடைக்காரர் சண்டை…. விலக்கிவிடாமல் போனில் ரீல்ஸ் எடுத்த ஊர் மக்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்மட் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற புகழ்பெற்ற ‘சாட் சண்டை’ நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வைரலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது அதே பாக்மட்டில் வாழைப்பழ வாங்குவது தொடர்பான சாதாரண தகராறு திடீரென விபரீதமடைந்துள்ள சம்பவம் மீண்டும்…

Read more

“பணத்தைக் கொடு இல்லனா?”.. பெற்ற தாயை தள்ளாத குறையாகத் தாக்கிய கொடுமை.. ரூ. 5.4 லட்சத்திற்காக நடந்த வெறிச்செயல்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் கபூர்வூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சொத்து மற்றும் பணப் பகிர்வு தகராறு காரணமாக நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஜேவர் விமான நிலைய நில ஆர்ஜிதத்தின் மூலமாகப் பாதிக்கப்பட்ட…

Read more

Breaking: “பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில்!”… மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் திடீர் விலகல்… டெல்லியை அதிரவைத்த ட்விஸ்ட்..!!!

மத்திய அமைச்சரவையில் ரயில்வே துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த ரவ்னீத் சிங் தனது பதவியை எதிர்பாராத விதமாகத் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அதிரடி முடிவை ஏற்று,…

Read more

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்.. ஆனாலும் நான் இந்தியாவில் வாழ விரும்பல.. என் கனவே ஆஸ்திரேலியா தான்… வைரல் வீடியோவால் கிளம்பிய புது சர்ச்சை… ஏன் இப்படி சொல்றாரு…?

‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் அபரிமிதமான வாய்ப்புகளின் பூமியாக இந்தியா எப்போதுமே உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. கடின உழைப்பாளிகளுக்கு இந்த நாட்டில் எப்போதும் பஞ்சமில்லை என்ற கருத்து நிலவி வரும் வேளையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் வெறும் பேச்சை மட்டும் நம்பத் தயாராக…

Read more

17 வயசு பையன்னு கூட நினைக்கல..! பெல்டால் துடிக்க துடிக்க அடித்து கை கால்களை கட்டி… அடுத்து 20 வயது நீட் பயிற்சி மாணவியை 3 பேர் மாறி மாறி… நடுநடுங்க வைக்கும் பயங்கரம்…!!

மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள ஆன்மிக நகரான சித்ரகூட்டின் தேவாங்கனா பள்ளத்தாக்கு பகுதியில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்காகப் படித்து வரும் 20 வயது மாணவி…

Read more

“ஜெயிலுக்குள்ளேயும் காதலா?”.. கொலைக் கைதிகளுக்குச் சிறைக்குள்ளேயே கோலாகலத் திருமணம்… தண்டனை காலம் முடிந்ததும் புது வாழ்க்கை..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் அரங்கேறிய அசாதாரணமான மற்றும் நெகிழ்ச்சியான திருமணம் ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள முலாராம் மற்றும்…

Read more

“நம்ப முடியலையா? ஐ.ஆர்.சி.டி.சி-யின் மெகா டூர் பேக்கேஜ்!”… 7 நாட்கள் உலகப்புகழ்பெற்ற இடங்களைச் சுற்றிப்பார்க்க செம சான்ஸ்.. அதிரடி அறிவிப்பு..!!!

வெளிநாடுகளுக்குச் சென்று ரசித்து மகிழ வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மிக அற்புதமான மற்றும் கவர்ச்சிகரமானதொரு வெளிநாட்டுச் சுற்றுலாக் பயணத் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. ‘மேஜிக்கல் மலேசியா வித் சிங்கப்பூர்…

Read more

“ஒன்னும் ஆகாது!.. அதை மட்டும் எடுத்துட்டுச் சாப்பிடுங்க!”… பூரி குர்மாவில் மிதந்த பல்லி.. தட்டிக்கேட்ட வாடிக்கையாளரிடம் ஓனர் காட்டிய அலட்சியம்..!!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டத்தூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல டிபன் சென்டரில் வாங்கிய பூரி பார்சலில் பல்லி ஒன்று செத்துக்கிடந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்தபா என்ற நபர் வழக்கம் போல் அந்த உணவகத்தில் வாங்கிய பார்சலை…

Read more

“மந்திரி ராஜினாமாவுக்கு நாளை வரை கெடு!”… மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை… அடுத்தடுத்து வைத்த கோரிக்கைகள்..!!!

மத்திய அரசின் கல்வித்துறையில் நிலவிவரும் அதிருப்திகள் மற்றும் நீட் தேர்வு விவகாரங்களை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, தற்கொலை செய்துகொண்ட நீட் மாணவர்களின் பரிதாபகரமான இழப்புகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் குறைந்தபட்சம் ஒரு கோடி…

Read more

வலியால் துடிதுடித்த போலீஸ்காரர்…! போராட்ட களத்திலும் உதவிக்காக ஓடோடி வந்த மாணவர்கள்… டெல்லி ஜந்தர் மந்தரில் மிளிர்ந்த மனிதநேயம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்களும், பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு புதிய வீடியோ தற்போது ஒட்டுமொத்த இணையதளத்தையுமே நெகிழ வைத்துள்ளது. எந்தவொரு கோஷமும், மோதல்களும் இல்லாமல், முற்றிலும் மனிதநேயத்தை மட்டுமே மையமாகக் கொண்ட இந்த…

Read more

உன் வேலை காலி..! “டிரைவர் கூட உல்லாசம்”… கணவனுக்குத் தெரிந்த கள்ளக்காதல்… படுக்கையிலேயே பாம்பை விட்டு தீர்த்து கட்டிய மனைவி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக் தகவல்…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் ஹஸ்தினாபூர் பகுதியில் அரங்கேறியுள்ள, ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய ‘பாம்பைக் கடிக்க வைத்து கணவனை கொலை செய்த வழக்கு விசாரணையில், தினமும் வெளியாகும் புதிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனியார் பள்ளி தாளாளர் அதுல்…

Read more

அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை.. ரூ.8 லட்சத்துக்கு மேல் சம்பாதிச்சும் பத்தலயாம்.. இந்திய கணவனிடம் மாதம் ரூ.1 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண்… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமெரிக்காவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, இந்தியாவில் இருக்கும் தனது முன்னாள் கணவரிடம் மாதம் 1 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணுக்கு மும்பை உயர்நீதிமன்றம் மிக அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. “வெளிநாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கிறது என்பதற்காக, கணவரை…

Read more

“நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ”.. இப்படியா அவமானப்படுத்துவீங்க…? கொந்தளித்த எதிர்க்கட்சிகள்… டென்ஷனான ராகுல்… ஃபர்ஸ்ட் இதை செய்யுங்க என ஆவேசம்…!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக சாடியுள்ளன. தேர்வுத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக…

Read more

“1,2,3 இல்ல.. மொத்தம் 375 தடவை திருமணம்!”… அரண்மனைப் பணிப்பெண்களையெல்லாம் மனைவியராக்கிக் கொண்ட மன்னர்…. விசித்திரமான வாழ்க்கை முறை..!!

தற்காலத்தில் ஒருமுறை திருமணம் செய்துகொள்வதே பெரிய பேசுபொருளாக மாறிவரும் நிலையில், வரலாற்றில் எந்தவொரு மன்னரும் செய்யாத சாதனையாகக் குறைந்தது 375 முறை திருமணம் செய்துகொண்ட விசித்திர மன்னர் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. கலை, இசை மற்றும்…

Read more

“என் மானத்தைக் காப்பாத்துங்க!”.. நைட் ஷிப்ட் மோகத்தில் சிக்கி கோடிகளை இழந்த பிரபல டாக்டர்… பதறிப்போன மருத்துவத் துறை..!!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் நர்ஸ் ஒருவர், 65 வயது முதிய மருத்துவர் ஒருவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பல ஆண்டுகளாகக் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்த பகீர் சம்பவம்…

Read more

“அம்மான்னு இரக்கம் இல்ல? சிறுத்தை தாக்குதல் வெறும் நாடகமா?”… பெற்ற அம்மாவையே தீர்த்துக்கட்டிய கொடூரம்… போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உடைந்த உண்மை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில் பணம் மற்றும் அரசாங்க நஷ்டஈட்டுக்காகப் பெற்ற தாயையே ஈவுஇக்கறையின்றித் தீர்த்துக்கட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பியிரோ தேவி என்ற பெண் தனது மகன் பஹால் சிங் என்பவருடன் வழக்கம் போல் அருகில்…

Read more

“அந்த குழந்தை எப்படி துடிச்சிருக்கும்!”… பெற்ற தாயின் காதலன் செய்த கொடூரம்… மனிதத்தன்மையையே கேள்வி கேட்கும் பதைபதைக்க வைக்கும் கொலைச் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கி எறியும் அளவுக்கு மிகவும் கோரமான மற்றும் பதைபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாயின் காதலனாகக் கூடவே வசித்து வந்த கொடூர நபர் ஒருவன், வெறும் ஏழு வயது மட்டுமே நிரம்பிய பிஞ்சுச்…

Read more

“பிரதமர் மோடி உறுதி அளிச்சிட்டாரு வீட்டுக்குப் போங்க!”… சோனம் வாங்குக்கு வீட்டுல இருந்தே சாப்பாடு அனுப்புறதா சொன்ன பாலிவுட் நடிகர்…. மாணவர்களை அன்போடு கேட்டுக்கொண்ட நடிகர்..!!!

நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி வரும் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் கசிவுகள் நிகழாமல் தடுப்பதற்காக மிகக் கடுமையான…

Read more

“நீங்கள் தனியாக இல்லை!”… மாணவர்களின் போராட்டத்திற்கு வலுவான கரம் கொடுத்த காங்கிரஸ்.. போலீஸ் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு நேரில் ஆறுதல்..!!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களை முன்னிறுத்தி மாணவர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்திய இளம் மாணவர்களின் மீது காவல்துறையினர் நடத்திய திடீர் தடியடி…

Read more

“பார்த்தாலே நடுங்க வைக்கும் கொடூர பாம்புகள்!”.. உலகை மிரட்டும் டாப் ராட்சத பாம்புகள்.. இந்தியப் பாம்பிற்கு எந்த இடம் தெரியுமா?

பூமிப் பந்தில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும், பாம்புகளைப் பற்றிய பெயரைக் கேட்டாலே பெரும்பான்மையான மனதில் ஒருவித நடுக்கமும் அச்சமும் எழுவது இயற்கையாகும். உலகில் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான பாம்பு இனங்கள் காணப்பட்டாலும், அவற்றுள் சிலமட்டும் தங்களது வியக்கத்தக்க நீளம், பிரம்மாண்டமான…

Read more

“மத்திய அமைச்சரை காப்பாத்த நினைச்சா அடுத்தது நீங்கதான்!”… பிரதமர் மோடிக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்த காக்ரோஜ் பார்ட்டி தலைவர்.. வைரல் வீடியோ !!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பல்வேறு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காக்ரோஜ்…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே… குடையோடு ஒட்டுமொத்தமாக திரண்ட மாணவர்கள்… வெயில் தாங்க முடியல.. நீட்டுக்கு எதிரா பாட்டு பாடி வினோத போராட்டம்.. எங்கு தெரியுமா..?

நீட் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் ‘சி.ஜே.பி’ (CJP) என்ற அமைப்பின் கீழ் மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் நடந்த ஒரு போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின்…

Read more

ஒரு கப் காபிக்கு 6 மணி நேரம் ஒரே டேபிளில் இருப்பீங்களா…? இனி லேப்டாப் கொண்டு வந்தா ஒரு மணி நேரத்திற்கு ரூ. 99 எக்ஸ்ட்ரா பீஸ்… ஐடி ஊழியர்களுக்கு செக்‌ வைத்த கஃபே..!!

கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’  கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐடி ஊழியர்கள் பலரும் கஃபேக்களில் அமர்ந்து வேலை செய்யும் ‘வொர்க் ஃப்ரம் கஃபே’ என்ற புதிய டிரெண்டை உருவாக்கி வருகின்றனர்.…

Read more

செத்தாலும் புகழ் தான் முக்கியம் போல.. மரண விளிம்பில் ரீல்ஸ்… இன்ஸ்டா லைக்குக்காக இப்படியா…? கொஞ்சம் வழுக்கினாலும் உயிரே போயிரும்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போதும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களுக்கும், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் ‘லைக்’ வாங்குவதற்காகவும், ரீல்ஸ் செய்வதற்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையே அடகு வைத்து ஆபத்தான சாகசங்களில்…

Read more

உன் வாழ்க்கையை காலி பண்ணிடுவேன்..! “நீட் தேர்வுக்கு எதிரா போராட்டம் நடத்துன கஞ்சா கேஸ்ல ஜெயிலுக்கு தான் போகணும்”… பகிரங்கமாக மிரட்டிய போலீஸ்காரர்.. பரபரப்பு வீடியோ..!!

நீட்  தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியைக் கண்டித்து, மும்பையில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற ஆன்லைன் அமைப்பின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவாஜி பார்க், செம்பூர் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய…

Read more

“நான் மாணவியும் இல்ல, விவசாயியும் இல்ல!”… மழையில் போலீஸ் வழியை மறித்து கைதான மாணவர்களை அதிரடியாக விடுவிக்க வைத்த பிரபலம்… வைரல் வீடியோ..!!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகத் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவின் மும்பை நகரிலும் தீவிர மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. மத்திய அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி மற்றும் மாணவர்களுக்கு எதிரான…

Read more

“ஆரஞ்சு அலர்ட் விடுத்தும் அடங்கல!”… மலையேற்றத்தின் போது கால் தவறி விழுந்த இளைஞர்… பள்ளத்தாக்கில் தொங்கிய திகில் சம்பவம்..!!!

மகாராஷ்டிராவின் பிரபல சுற்றுலாத் தலமான லோணாவாலா பகுதியில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு மலையேற்றத்திற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி விடுமுறையைக் கொண்டாடவும், அருவிகள் மற்றும்…

Read more

“அதிரடி காட்டிய முன்னணி நடிகை!”… மாணவர்களுக்காக நேரில் சென்று போராடிய பிரபல தமிழ் ஹீரோயின்…. வைரலாகும் வைரல் புகைப்படங்கள்..!!!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், இதற்கு முழுப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரி டெல்லியில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காக்ரோஜ் பார்ட்டியைச் சேர்ந்த இளைஞர்கள்…

Read more

நான் பாட்டுக்கு சும்மா தானடா படுத்திருந்தேன்..! இப்படி பண்ணிட்டியே.. சட்டைக்குள் புகுந்த கோப்ரா… பட்டனை திறந்து.. மரண பயத்தில் விவசாயி… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது நெஞ்சை உலுக்கும் வகையிலான திகில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. திறந்தவெளி வயல்வெளியில் விவசாயி ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, உலகிலேயே மிக கொடிய விஷத்தன்மை கொண்டதாகக் கருதப்படும் கோப்ரா போன்ற ஒரு பாம்பு, எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

பஹல்காம் காயமே இன்னும் ஆறல..! அதுக்குள்ள இப்படி ஒரு கொடூரமா..? காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ்காரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள லால் சௌக் பகுதியில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பட்டப்பகலில் பயங்கரவாதியால் மிக அருகிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட…

Read more

“அடிப்பாவி! தினமும் சாம்பாரா?”.. நடுராத்திரியில் போலீஸைத் தலைசுற்ற வைத்த அடிதடி… வினோத குடும்பத் தகராறு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம் வஜீர்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் தொழிலாளி ஒருவர் தனக்கு வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் அவரது மனைதியோ, அன்றாடம் அவருக்குச் சாம்பார் சமைத்து மட்டுமே பரிமாறி வந்துள்ளார்.…

Read more

“அடப்பாவி! இதெல்லாம் ஒரு குத்தமா?”… சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்.. வெளியான திடுக்கிடும் உண்மை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியிடையே புடவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஹரேராம் சிங் (35) என்பவருக்கும் அவரது மனைவி சுனிதா தேவி (30) என்பவருக்கும் இடையே சம்பவத்தன்று ஷாப்பிங் செல்வது தொடர்பாக…

Read more

“மாப்பிளையே இந்த ட்விஸ்ட நினைச்சுருக்க மாட்டாரு?”.. மதுபோதையில் தகராறு செய்தவர்களைத் தூக்கி எறிந்த இளம்பெண்… மண்டபத்திலேயே மணப்பெண் செய்த துணிச்சல் செயல்..!!!

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு திருமண வைபவத்தில், மதுபோதையில் இருந்த பிகாரிகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் செய்த அராஜகத்தால் கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பியூட்டிஃபுல்லாக…

Read more

“காரை நிறுத்தச் சொன்னா கொல்ல பார்ப்பீங்களா?”… டோல் பிளாசாவில் அரங்கேறிய திகிலூட்டும் விபத்து… – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்திற்கு உட்பட்ட பர்வானு பகுதியில் அமைந்துள்ள பிரதான சுங்கச்சாவடியில்  நைட்டு நேரத்தில் நடைபெற்ற ஒரு திகிலூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி இரவு சுமார் 11:22…

Read more

“தப்பு நடந்தா என்ன ஆகுறது?”.. மாடர்ன் சலூன்களுக்கே டஃப் கொடுக்கும் பழங்குடி பாட்டி… புல்லரிக்க வைக்கும் சிகையலங்கார கலை..!!

இன்றைய நவீன காலத்தில் தலைமுடி திருத்தம் செய்ய வேண்டுமென்றால் பல்வேறு அதிநவீன மின்சார ட்ரிம்மர்கள், கூர்மையான கத்தரிக்கோல்களும் அவசியமாக உள்ளன. ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றாக அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின மூதாட்டி ஒருவர் எந்தவித நவீன உபகரணங்களையும் பயன்படுத்தாமல், தங்களது…

Read more

“இனிமே மாட்டிக்கிட்டீங்க அவ்வளவுதான்!”.. பப்ளிக் பிளேஸ்ல அசிங்கம் பண்றவங்களுக்கு செம பனிஷ்மென்ட்… நகராட்சி எடுத்த வேற லெவல் முடிவு..!!!

அசாம் மாநிலம் தின்சுகியா நகரில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், முறையற்ற பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனிசிபல் நிர்வாகம் சார்பில் ஒரு அதிரடியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமாகத் தெருக்களில் கண்ட இடங்களில்…

Read more

“ஞாயிற்றுகிழமை லீவா?”…ஊர்க் பஞ்சாயத்து வழங்கிய அதிரடி டைம் டேபிள் தீர்ப்பு.. இரு மனைவிகளிடையே மாட்டிய கணவனின் பரிதாப நிலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நபர் ஒருவரின் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவருடன் வாழ்ந்து வரும் இரு மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி குடும்பச் சண்டைகளும் மனஸ்தாபங்களும் ஏற்பட்டு…

Read more

“அடுத்தடுத்து கேள்வி மேல் கேள்வி கேட்ட மக்கள்!”.. அதிரடியாக இன்ஸ்டாவை மூடிய தர்மேந்திர பிரதானின் மகள்.. சிக்கலில் மாட்டிய மத்திய அமைச்சரின் குடும்பம்..!!!

மத்திய கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருவது தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் விமர்சனத்திற்குரிய விஷயமாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள கல்வி முறை மற்றும்…

Read more

டேய் தங்கம் வாடா மாமா உனக்கு பண்டம் வாங்கி தரேன்…! 11 வயது மருமகனை ஆசையாக கடைக்கு கூட்டிட்டு போன மாமா… கொதிக்கும் எண்ணெய்க்குள் விழுந்து உடல் வெந்து பலியான பயங்கரம்..!

விபத்துகள் எப்போது, எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில், 11 வயது சிறுவன் ஒருவன் கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தையும்…

Read more

சினிமாவை மிஞ்சிய சேசிங்..! “18 கி.மீ தூரம்”… மின்னல் வேகத்தில் அரசு பேருந்துடன் நடுரோட்டில் பறந்த திருடன்… விடாமல் துரத்திய போலீஸ்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வீடியோ வைரல்..!

சினிமாக்களில் மட்டுமே வரும் திருட்டு மற்றும் சேஸிங் காட்சிகளைத் தோற்கடிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஓடும் அரசுப் பேருந்தைக் கடத்திச் சென்ற திருடன் ஒருவனை, போலீஸார் 18 கிலோமீட்டர் தூரம் விரட்டிப் பிடித்த அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீம்நகர் மாவட்டம்…

Read more

என் வீட்டு லாக்கர் சாவி இந்த இடத்துல இருக்கு..! சொத்து பத்திரத்தை அந்த ஆளுகிட்ட ஒப்படைச்சிருங்க… கடிதம் எழுதிய தொழிலதிபர்… 2 பிஞ்சு குழந்தைகளையும் மனைவியையும் துடிக்க துடிக்க கொன்றுவிட்டு… பகீர்..!

பணம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கருவி மட்டுமே. ஆனால், அதே பணம் கையில் இல்லாதபோது ஏற்படும் கடன் சுமை, ஒரு மனிதனை எவ்வளவு பெரிய விபரீத முடிவுக்குத் தள்ளும் என்பதற்குச் சான்றாக கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும்…

Read more

நள்ளிரவு நேரம்…! “வேலைக்கு போன விமான பணிப்பெண்”… காரை பூட்டிய டிரைவர்… ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு… சட்டுனு டிரைவர் செய்த பயங்கரம்… பகீர்..

பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவுதான் சட்டங்களும் விழிப்புணர்வுகளும் வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேரும் அச்சுறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளன. ஹைதராபாத்தில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் காரிலேயே நள்ளிரவுப் பணிக்குச் சென்ற இண்டிகோ விமான நிறுவனப் பெண் ஊழியர்…

Read more

இது பள்ளிக்கூடமா இல்லை டார்ச்சர் கூடமா…? “மாணவனை கதற கதற”.. இப்படியா மிருகத்தனமா பண்ணுவீங்க…? ஆசிரியரின் நடுங்க வைக்கும் கொடூரம்.. பரபரப்பு வீடியோ..!!

பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளுக்கு அறிவையும், ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் தரும் ஒரு புனிதமான இடம். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, இன்றைய கல்வி முறை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு மிகப்பெரிய விவாதத்தையும், மக்கள்…

Read more

ரசம் மணக்கும்..! குழம்பு ருசிக்கும்… அந்த டேஸ்டே தனி தான்.. ஆனா இனி முடியாது போல.. கொத்தமல்லியை பார்த்தாலே இதுதானே ஞாபகம் வரும்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

மழைக்காலம் வந்துவிட்டாலே சந்தைகளில் பச்சைப் பசேல் என கீரைகளும் கொத்தமல்லித் தழைகளும் குவிந்து கிடக்கத் தொடங்கும். குழம்பு முதல் ரசம் வரை கொத்தமல்லி இல்லாத சமையலே நம் வீடுகளில் இருக்காது. ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு…

Read more

“அடச்சீ! ஆசிரியர் கோலத்தில் இப்படி ஒரு கேடு கெட்ட மனுஷனா?”.. 7-ம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப்பில் செய்த அக்கிரமம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!!

பீகார் மாநிலம், சப்ரா நகரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் முகமது இமாம் ராசா என்பவர் தகாத முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை…

Read more

Other Story