“காரை நிறுத்தச் சொன்னா கொல்ல பார்ப்பீங்களா?”… டோல் பிளாசாவில் அரங்கேறிய திகிலூட்டும் விபத்து… – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்திற்கு உட்பட்ட பர்வானு பகுதியில் அமைந்துள்ள பிரதான சுங்கச்சாவடியில்  நைட்டு நேரத்தில் நடைபெற்ற ஒரு திகிலூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி இரவு சுமார் 11:22…

Read more

“தப்பு நடந்தா என்ன ஆகுறது?”.. மாடர்ன் சலூன்களுக்கே டஃப் கொடுக்கும் பழங்குடி பாட்டி… புல்லரிக்க வைக்கும் சிகையலங்கார கலை..!!

இன்றைய நவீன காலத்தில் தலைமுடி திருத்தம் செய்ய வேண்டுமென்றால் பல்வேறு அதிநவீன மின்சார ட்ரிம்மர்கள், கூர்மையான கத்தரிக்கோல்களும் அவசியமாக உள்ளன. ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றாக அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின மூதாட்டி ஒருவர் எந்தவித நவீன உபகரணங்களையும் பயன்படுத்தாமல், தங்களது…

Read more

“இனிமே மாட்டிக்கிட்டீங்க அவ்வளவுதான்!”.. பப்ளிக் பிளேஸ்ல அசிங்கம் பண்றவங்களுக்கு செம பனிஷ்மென்ட்… நகராட்சி எடுத்த வேற லெவல் முடிவு..!!!

அசாம் மாநிலம் தின்சுகியா நகரில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், முறையற்ற பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனிசிபல் நிர்வாகம் சார்பில் ஒரு அதிரடியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமாகத் தெருக்களில் கண்ட இடங்களில்…

Read more

“ஞாயிற்றுகிழமை லீவா?”…ஊர்க் பஞ்சாயத்து வழங்கிய அதிரடி டைம் டேபிள் தீர்ப்பு.. இரு மனைவிகளிடையே மாட்டிய கணவனின் பரிதாப நிலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நபர் ஒருவரின் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவருடன் வாழ்ந்து வரும் இரு மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி குடும்பச் சண்டைகளும் மனஸ்தாபங்களும் ஏற்பட்டு…

Read more

“அடுத்தடுத்து கேள்வி மேல் கேள்வி கேட்ட மக்கள்!”.. அதிரடியாக இன்ஸ்டாவை மூடிய தர்மேந்திர பிரதானின் மகள்.. சிக்கலில் மாட்டிய மத்திய அமைச்சரின் குடும்பம்..!!!

மத்திய கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருவது தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் விமர்சனத்திற்குரிய விஷயமாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள கல்வி முறை மற்றும்…

Read more

டேய் தங்கம் வாடா மாமா உனக்கு பண்டம் வாங்கி தரேன்…! 11 வயது மருமகனை ஆசையாக கடைக்கு கூட்டிட்டு போன மாமா… கொதிக்கும் எண்ணெய்க்குள் விழுந்து உடல் வெந்து பலியான பயங்கரம்..!

விபத்துகள் எப்போது, எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில், 11 வயது சிறுவன் ஒருவன் கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தையும்…

Read more

சினிமாவை மிஞ்சிய சேசிங்..! “18 கி.மீ தூரம்”… மின்னல் வேகத்தில் அரசு பேருந்துடன் நடுரோட்டில் பறந்த திருடன்… விடாமல் துரத்திய போலீஸ்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வீடியோ வைரல்..!

சினிமாக்களில் மட்டுமே வரும் திருட்டு மற்றும் சேஸிங் காட்சிகளைத் தோற்கடிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஓடும் அரசுப் பேருந்தைக் கடத்திச் சென்ற திருடன் ஒருவனை, போலீஸார் 18 கிலோமீட்டர் தூரம் விரட்டிப் பிடித்த அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீம்நகர் மாவட்டம்…

Read more

என் வீட்டு லாக்கர் சாவி இந்த இடத்துல இருக்கு..! சொத்து பத்திரத்தை அந்த ஆளுகிட்ட ஒப்படைச்சிருங்க… கடிதம் எழுதிய தொழிலதிபர்… 2 பிஞ்சு குழந்தைகளையும் மனைவியையும் துடிக்க துடிக்க கொன்றுவிட்டு… பகீர்..!

பணம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கருவி மட்டுமே. ஆனால், அதே பணம் கையில் இல்லாதபோது ஏற்படும் கடன் சுமை, ஒரு மனிதனை எவ்வளவு பெரிய விபரீத முடிவுக்குத் தள்ளும் என்பதற்குச் சான்றாக கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும்…

Read more

நள்ளிரவு நேரம்…! “வேலைக்கு போன விமான பணிப்பெண்”… காரை பூட்டிய டிரைவர்… ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு… சட்டுனு டிரைவர் செய்த பயங்கரம்… பகீர்..

பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவுதான் சட்டங்களும் விழிப்புணர்வுகளும் வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேரும் அச்சுறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளன. ஹைதராபாத்தில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் காரிலேயே நள்ளிரவுப் பணிக்குச் சென்ற இண்டிகோ விமான நிறுவனப் பெண் ஊழியர்…

Read more

இது பள்ளிக்கூடமா இல்லை டார்ச்சர் கூடமா…? “மாணவனை கதற கதற”.. இப்படியா மிருகத்தனமா பண்ணுவீங்க…? ஆசிரியரின் நடுங்க வைக்கும் கொடூரம்.. பரபரப்பு வீடியோ..!!

பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளுக்கு அறிவையும், ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் தரும் ஒரு புனிதமான இடம். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, இன்றைய கல்வி முறை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு மிகப்பெரிய விவாதத்தையும், மக்கள்…

Read more

ரசம் மணக்கும்..! குழம்பு ருசிக்கும்… அந்த டேஸ்டே தனி தான்.. ஆனா இனி முடியாது போல.. கொத்தமல்லியை பார்த்தாலே இதுதானே ஞாபகம் வரும்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

மழைக்காலம் வந்துவிட்டாலே சந்தைகளில் பச்சைப் பசேல் என கீரைகளும் கொத்தமல்லித் தழைகளும் குவிந்து கிடக்கத் தொடங்கும். குழம்பு முதல் ரசம் வரை கொத்தமல்லி இல்லாத சமையலே நம் வீடுகளில் இருக்காது. ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு…

Read more

“அடச்சீ! ஆசிரியர் கோலத்தில் இப்படி ஒரு கேடு கெட்ட மனுஷனா?”.. 7-ம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப்பில் செய்த அக்கிரமம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!!

பீகார் மாநிலம், சப்ரா நகரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் முகமது இமாம் ராசா என்பவர் தகாத முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை…

Read more

“புனிதமான இடத்துல போய்.. செம ஷாக்கிங்!”.. திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் சிலை கொள்ளை… . கொந்தளிப்பில் ஆழ்ந்த திருப்பதி பக்தர்கள்..!!!

உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் முதல் மலைப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னாஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து அனுமன் திருவுருவச் சிலை திருடப்பட்டுள்ளது ஆன்மிக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள இந்தத்…

Read more

அடிக்கடி உடலுறவு.! “வேலை பார்க்கும் போதே உல்லாசத்திற்கு அழைக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரி”.. கணவனுக்கு வீடியோ அனுப்பியும் அடங்கல… பாலியல் டார்ச்சரால் உயிரையே விட துணிந்த ஆண் ஐபிஎஸ் அதிகாரி…!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வாகி, ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

75 கி.மீ வேகம்…! வேற லெவல் ஸ்பீடு… இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மீது கல்வீசி தாக்குதலா…? பூதாகரமாக வெடித்த வீடியோ… ரயில்வே கொடுத்த நெத்தியடி விளக்கம்..!

இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு…

Read more

அக்கா புருஷனுடன் உடலுறவு…! “பயத்தில் வருங்கால கணவனையும் உல்லாசத்திற்கு அழைத்த இளம் பெண்”.. ஆசையாக காட்டுக்கு வந்த மாப்பிள்ளை… அடுத்து நடந்த ஷாக்..!!

அக்கா கணவர் மீது ஏற்பட்ட அதீத மோகத்தால், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவனை, இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து காட்டில் வைத்துப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் ஜார்க்கண்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம்  ஜமுவா…

Read more

“இந்தியாவிலேயே இந்த ஊருக்கு 1 ரூபாய்கூட டேக்ஸ் கிடையாது!”… அரசியலமைப்புச் சட்டம் தந்த ஸ்பெஷல் கிஃப்ட்… மிரள வைக்கும் வரிவிலக்கு ரகசியம்..!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளைச் சமர்ப்பிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், நம் தேசத்தில் வசிக்கும் மக்கள் எவரும் சிறிதும் வருமான வரி…

Read more

5 வயசு தான் ஆகுது.. ஆனா அந்தப் பையனுக்கு பயம் இல்ல சார்.. 2 சாரை பாம்புகளை அசால்டா கையில் பிடித்து விளையாடிய குழந்தை… கடைசில அவன் சொன்னது தான் ஹைலைட்… வீடியோ வைரல்.!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், பாம்பு என்ற பெயரைக்கேட்டாலே பெரியவர்கள் பயந்து ஓடும் நிலையில், 5 வயது சிறுவன் ஒருவன் இரண்டு பெரிய சாரைப்பாம்புகளைப் பிடித்து விளையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு…

Read more

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 50… நள்ளிரவை ரணகளமாக்கும் சீரியல் குடை திருடர்கள்… ஃபர்ஸ்ட் சிரிச்சாங்க.. அப்புறம் ரூ.15,000-ன்னு தெரிஞ்சதும்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகக் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சார்கோப் பகுதியில் உள்ள கடைகளில் ‘சீரியல் குடை திருடர்கள்’ கைவரிசை காட்டி வரும் விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பைக்கு உட்பட்ட…

Read more

அடி ஆத்தி… இப்படியும் நடக்குமா..? எம்புட்டு பெரிய குடிநீர் தொட்டி… பயங்கரமா வெடிச்சு சிதறிட்டு… வெள்ளக்காடாக மாறிய ஊர்.. தூக்கி வீசப்பட்ட ஊழியர்… பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம், சாண்டி நகரத்தில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் தொட்டியில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட விபத்தால் பெருமளவு தண்ணீர் வீணாகி, அப்பகுதியே வெள்ளக்காடாக மாறியது. இருப்பினும், அங்கு பணியில் இருந்த ஊழியர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்.…

Read more

நள்ளிரவு நேரம்..! தாயின் பிணத்தை தோண்டி எடுத்த மகன்கள்… இருசக்கர வாகனத்தில் மூட்டையில் கட்டி… சடலத்தை வைத்து என்னடா பண்றீங்க..? சந்தேகத்தால் சிக்கிய சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், புதைக்கப்பட்ட தாயின் சடலத்தை அவரது மகன்களே சட்டவிரோதமாக தோண்டி எடுத்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்க ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் இந்த செயலில்…

Read more

“பக்கோடா எண்ணெயில் டீயா?”.. பக்கோடா கடையில் அரங்கேறிய மிரட்டலான சம்பவம்.. பதற வைக்கும் அதிர்ச்சித் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே நம்மை வியக்க வைக்கும் பல திறமைசாலிகளின் விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு அசத்தலான மற்றும் விநோதமான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, கடை ஒன்றில்…

Read more

“அடக்கொடுமையே! வயசானவருன்னு கூட பார்க்காம!”.. வியாபாரப் போட்டியால் வெடித்த சண்டை… நாற்காலியில் உட்கார வைத்து மனிதநேயமற்ற செயல்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு பிரபல தாபாக்களுக்கு இடையே ஏற்பட்ட வணிகப் போட்டி உச்சக்கட்ட வன்முறையாக மாறியுள்ளது. என்எச் பகுதியில் இயங்கி வரும் ‘யுபி தாபா’ மற்றும் ‘எம்பி தாபா’ ஆகியவற்றுக்கு இடையேயான…

Read more

“வயலுக்குப் போன நேரத்துல இப்படியொரு கொடூரமா?”.. சின்னத் தகராறில் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன்… பகீர் பின்னணி..!!!

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு பயங்கரமான குடும்ப வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரஹூய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ரிங்கி தேவி என்ற பெண், தனது சொந்த கணவரான…

Read more

“ஒரே வீட்டுக்குள்ள வேற வேற இடத்துல கிடந்த பிணம்!”… தனித்திருக்கும் முதியவர்களைக் குறிவைக்கும் கொடூரன்கள்.. ஓய்வுபெற்ற தம்பதிக்கு நேர்ந்த பயங்கர கதி..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற பதைபதைக்க வைக்கும் இரட்டைக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.  காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்பாக் சௌரி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் அசோக் குன்வர்…

Read more

Breaking: “டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு!”.. ராகுல் காந்தியை குண்டுக்கட்டாகத் தூக்கிய போலீஸ்… அதிரவைத்த கைது நடவடிக்கை..!!!

புதுடெல்லியில் நடைபெற்ற மாபெரும் அரசியல் போராட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு…

Read more

ரோடு காலியா இருக்கும்னு நினைச்சேன்..! நடுரோட்டில் அசால்டா மது பாட்டிலை தூக்கி வீசிய நபர்… நொறுங்கிய கண்ணாடி… என்ன ஒரு திமிர் பேச்சு.. அதிர்ச்சி வீடியோ..!

இந்தியர்களின் பொது ஒழுக்கம் மற்றும் பொறுப்பற்றத்தனம் குறித்து இணையத்தில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் வேளையில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. லோனாவாலா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மேம்பாலத்தின் மீது…

Read more

Breaking: தலைநகர் டெல்லியில் பதற்றம்..! “பிரதமர் மோடி இல்லம் முன்பு வெடித்த போராட்டம்”… ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது… பரபரப்பு வீடியோ…!!!

தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஏராளமான விவசாயிகளும் டெல்லி நோக்கி சென்றதால்…

Read more

மேடம் பாத்ரூம் போகணும்..! “டெலிவரிக்கு போன இடத்தில் ஊழியர் செஞ்ச காரியம்”… நிர்வாணமாக வந்ததால் பதறியடித்து ஓடிய 30 வயது பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டு வாசற்கே தேடி வரும் ‘டோர்ஸ்டெப்’ டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பெங்களூரில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர், வாஷ்ரூம்…

Read more

குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடற நூடுல்ஸ் பாக்கெட்டில் இப்படியா..? திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த நபர்… பதற வைக்கும் காணொளி..!!

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்டிற்குள், பூஞ்சை காளான் மற்றும் புழுக்கள் போன்ற பூச்சிகள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியையும், உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது போப்கேல் பகுதியைச்…

Read more

2022 டூ‌ 2025… காலாவதி தேதி முடிந்த கண்ணீர் புகை குண்டு… டெல்லி போராட்டத்தில் வெடித்த புதிய சர்ச்சை… டெல்லி போலீஸை விளாசி வீடியோ வெளியிட்ட காக்ரோச் ஜனதா நிர்வாகி…!!

தில்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பாக நடைபெற்ற பிரம்மாண்டப் போராட்டத்தின் போது, கூட்டத்தைக் கலைப்பதற்காக டெல்லி போலீசார் ‘காலாவதியான’ கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் இணையத்தில் தற்போது…

Read more

போராட்டக் களத்தில் போலீஸ் தடியடி..! சொகுசாக பர்கர் சாப்பிட்ட கரப்பான் பூச்சி நிர்வாகி… எனக்கு யாரும் காசு தரல… திமிரான பதிவு… கட்சியிலிருந்து தூக்கி ஆக்க்ஷன்..!!!

டெல்லியில் தங்களது கட்சி சார்பில் தீவிரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ‘பர்கர் கிங்’ உணவகத்தில் சொகுசாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா, அதிரடியாகப் பதவியில் இருந்து…

Read more

“கடைசி நேரத்தில் இது ரொம்ப அநியாயம்!”… ஏர்வேஸ் நிறுவனத்தின் கேவலமான செயலால் அதிர்ச்சி…. குழந்தையுடன் தவித்த தம்பதி.. 10 லட்சம் அபராதம் விதித்து அதிரடி..!!!

முறையான விசா இல்லை என்று காரணம் காட்டி, கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரின் 6 மாத பச்சிளம் குழந்தையை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கி உள்ளது. விமான நிலையத்தில்…

Read more

“அடேங்கப்பா!.. 75 லட்சத்துக்கு விஸ்கியா? இந்தியாவுல இங்கதான் இருக்காம்!”.. மதுப்பிரியர்களை நடுங்க வைத்த பிரம்மாண்ட விலை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

ஹரியானாவின் மில்லினியம் சிட்டியான குருகிராம் நகரில் அமைந்துள்ள பிரபல ஒயின் ஷாப் ஒன்று தற்போது நாடு முழுவதும் உள்ள மதுப்பிரியர்களின் பேசுபொருளாகியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ‘தி பால்வெனி 50 இயர் ஓல்ட் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி’ என்ற…

Read more

Breaking: “மோடி பதவி விலகியே ஆகணும்!”… நீட் முறைகேட்டால் உச்சக்கட்டக் கொதிப்பில் காங்கிரஸ்… . பதற வைக்கும் டெல்லி நிலவரம்..!!!

நாட்டின் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உச்சக்கட்டப் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள…

Read more

“சிக்னல் கிடைக்கலன்னு இனி டென்ஷன் ஆகாதீங்க!”.. நெட் இல்லாட்டியும் யுபிஐ பேமெண்ட்… யுபிஐ-யில் செம அதிரடி மாற்றம்..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கோலோச்சி வரும் நிலையில், தொலைதூரப் பகுதிகள் மற்றும் சிக்னல் கிடைக்காத இடங்களில் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் படும் அவதிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. இணைய வசதி இல்லாத இடங்களிலும் யுபிஐ மூலம் தடையின்றிப் பணம்…

Read more

எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல..! ஆனா குழந்தைகளுக்கு எதுவும் ஆகிற கூடாது.. வகுப்பறையில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை.. மொத்த மாணவர்களையும் குடையாக மாறி காத்த ஆசிரியர்… வீடியோ வைரல்..!

ஆசிரியர்கள் வகுப்பறையில் புத்தக அறிவை மட்டும் போதிப்பதில்லை; மாறாக, பல நேரங்களில் தங்களின் மாணவர்களுக்குப் பெற்ற தாயாகவும், தந்தையாகவும் நின்று அரவணைக்கிறார்கள். குழந்தைகள் தங்களின் பெரும்பாலான நேரத்தைப் பள்ளியிலேயே கழிப்பதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஆசிரியர்களின் தலையாய கடமையாகிறது. ஆபத்தான சூழல்களில்…

Read more

2016 டூ 2026… உன் புருஷன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டு வா… கல்யாணம் ஆகியும் விடல… 10 வருஷமா பெண்ணை சீரழித்த சாமியார்… பதற வைக்கும் பின்னணி…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் போலிச் சாமியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீகம் மற்றும் குடும்ப நல்வாழ்வு என்ற போர்வையில், பெண் ஒருவரைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாகப்…

Read more

2 இல்ல நான் 3 வயசு தான் இருக்கும்.. சிறுமியின் கால் மேல் துணிச்சலாக நின்ற குழந்தை… வீட்டிலேயே ஜிம்னாஸ்டிக் சாதனை… புல்லரிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுடன் தொடர்புடைய வீடியோக்கள் எப்போதுமே மக்களின் மனங்களைக் கவரும் ஆற்றல் கொண்டவை. அவர்களின் அறியாமை, குறும்புத்தனமான சுட்டித்தனங்கள் மற்றும் சின்னச் சின்னச் செயல்கள் பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும். அந்த வகையில், இரண்டு சிறுமிகளின் அசத்தலான திறமையையும், அவர்களுக்கு…

Read more

21 வயசு தான் ஆகுது..! இன்ஸ்டா நட்பால் சீரழிந்த வாழ்க்கை… ஒரு வருஷமா மாறி மாறி பலாத்காரம் செய்த 4 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து… நடு நடுங்க வைக்கும் சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கல்லூரி மாணவி ஒருவர் தொடர்ந்து ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் புனே காவல்துறை நான்கு பேரைக் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 21 வயது…

Read more

நான் டெய்லி ஆபீஸ் போற வழியில இருப்பாரு..! இன்னைக்கு தான் பார்த்தேன்.. ரூ.5-க்கு மேல ஒரு பைசா கூட வாங்கல.. ஆனாலும் 100 ரூபாய் கொடுத்துட்டேன்… கலங்க வைத்த காணொளி..!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு சிறிய நற்செயல், பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைக்கும் ஆற்றல் கொண்டது என்பதற்கு இந்தச் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, இரக்க குணம் காட்டப் பெரிய பெரிய காரியங்கள் செய்யத் தேவையில்லை;…

Read more

“நெஞ்சே பதறுது! சரக்கு எடுக்க வந்த இடத்தில் இதுவா?”.. மதுக்கடைக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிறுத்தை… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!!

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் உள்ள டோடா ராய்சிங் பகுதியில் உள்ள மதுக்கடைக்குள் நேற்று திங்கட்கிழமை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வெளியே அமர்ந்திருந்த ஃபதே லால் கோலி (40) என்ற நபர் மீது முதலில்…

Read more

“ராகுல் காந்தியுடன் இருக்கும் அந்த 3 குழந்தைகள் யார்?”.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சை… வைரலாகும் சூடுபிடித்த வீடியோ..!!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடு ஒன்றில் மூன்று குழந்தைகளுடன் அன்பாகப் பழகும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ராகுல் காந்தி தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் பொதுவெளியில் வெளிப்படுத்தாத நிலையில், இந்த வீடியோ…

Read more

“நீட் சர்ச்சை! யார் இந்த தர்மேந்திர பிரதான்?”… ஏபிவிபி டூ டெல்லி கல்வி அமைச்சர் வரை… குவியும் உச்சகட்ட நெருக்கடி..!!!

அண்மையில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகள் ஒட்டுமொத்த இந்திய கல்வித் துறையையே உலுக்கியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு…

Read more

“நீட் ரிசல்ட் வந்ததும் காணல!”.. அண்ணன், தம்பி இருவருமே துறவிகளாக மாறிய திகில் பின்னணி.. தவிக்கும் பெற்றோர்..!!!!

பீகார் மாநிலம் ஆரா பகுதியைச் சேர்ந்தவர் சித்தாந்த் விஷால். இவர் ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்காகத் தீவிரப் பயிற்சி பெற்று வந்த நிலையில், தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருந்தபோது ஒருநாள் காலை நடைப்பயிற்சி செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமானார். மூன்று நாட்களாக அவர்…

Read more

“சோனம் வாங்சுக்கின் தந்தை யார் தெரியுமா?”… இந்திரா காந்தியே நேரில் சென்ற வரலாறு… உரிமைக்காக இரு தலைமுறைகளின் போராட்ட பின்னணி..!!!

மத்திய அரசின் போட்டித் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, லடாக் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் டெல்லியில் கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறை அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் மிகவும் மோசமடைந்த…

Read more

“காதலித்ததே குத்தமா? யுடியூப் பார்த்து இப்படியெல்லாமா செய்வாங்க?”… நர்ஸைக் கொல்லக் காதலன் போட்ட ஸ்கெட்ச்… பெரும் பதற்ற சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மேரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நேஹா ராணி (25) என்ற நர்ஸ் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையில் ஓடி டெக்னீசியனாகப் பணியாற்றி வரும்…

Read more

வாழ்வா சாவா..? “தண்டவாளத்தில் உரசிய சேலை”.. ஓடும் ரயிலில் படிக்கட்டில் உசுர கையில் பிடிச்சுகிட்டு தொங்கிய பெண்… இந்த வீடியோவை பார்த்தால் உடம்பெல்லாம் நடுங்குது..!!

மும்பை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் லோக்கல் ரயில்களில், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பயணிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் லோக்கல் ரயிலில் பயணித்த பெண் ஒருவர், வாசலில் தொங்கியபடி பயணிக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ…

Read more

அடப்பாவிகளா..? “சட்டை தைக்க வேற துணியே கிடைக்கலையா”..? ரயிலில் காணாமல் போகும் பெட்சீட்டை என்ன பண்றாங்கன்னு இப்பதான் தெரியுது… உத்து பாத்தா உண்மை தெரியும்..!!

இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணை, போர்வை, துண்டுகள் மற்றும் மெத்தை விரிப்புகள் அதிக அளவில் திருடு போவதாக அண்மைக்காலமாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. ஆண்டுதோறும் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் மாயமாவதாக அதிர்ச்சித்…

Read more

ஹோட்டல் ரூம் போட்ட மனைவி.. கள்ளக்காதலனுடன் அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… நடு ரோட்டில் வச்சு செய்த மாமியார் நாத்தனார்… வைரலாகும் வீடியோ…!!

ஹரியானாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியேயும் சாலையிலும் நடந்த குடும்ப சண்டை  தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் திரண்டதால், சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடப்பவை அனைத்தையும்…

Read more

Other Story