“பதவி இருக்கு, பவர் இல்ல!”… உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் இடையூறா?… மனக்குமுறலை கொட்டித் தீர்த்த தமிழக அமைச்சர்..!!!
அமைச்சராகப் பதவியில் இருந்தாலும், தம்மால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் வெளிப்படையாகத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். நிர்வாக ரீதியாகச் சில முக்கிய முடிவுகளை எடுக்க முற்படும்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை…
Read more