“பதவி இருக்கு, பவர் இல்ல!”… உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் இடையூறா?… மனக்குமுறலை கொட்டித் தீர்த்த தமிழக அமைச்சர்..!!!

அமைச்சராகப் பதவியில் இருந்தாலும், தம்மால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் வெளிப்படையாகத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். நிர்வாக ரீதியாகச் சில முக்கிய முடிவுகளை எடுக்க முற்படும்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை…

Read more

28 வருஷமா விஜயின் ரசிகரா போஸ்டர் ஒட்டி இருக்கேன்… நான் இறந்தால் என் சாவுக்கு தவெகவினர் தான் காரணம்… TVK நகர செயலாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஆனந்தின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தவெக நிர்வாகிகளால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியிலும் பிறந்தநாள்…

Read more

சிஎம் விஜய் பேச்சையே கேட்கல..! அரசு பள்ளியில் ஆய்வு நடத்தி ரீல்ஸ்… சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் திடீர் ஆய்வு மேற்கொள்வதும், அது தொடர்பான ‘ரீல்ஸ்’ வீடியோக்களை…

Read more

சிஎம் விஜயின் ஆசையே இதுதான்..! “நான் கோர்ட்டுக்கு என் போனேன் தெரியுமா”… தவெகவில் இருந்து என்னை நீக்க அதிகாரம் இல்ல… ஞானசௌந்தரி பரபரப்பு பேட்டி..!!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி விவகாரம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் ஆனந்த் மீது வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்த தவெக பெண் பிரமுகர் ஞானசௌந்தரி, இன்று காலை…

Read more

படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நஷ்டம் இல்லை..! உச்சாணிக்கொம்பில் அமர்ந்து கொக்கரித்து… 60 நாட்களில் உயிரை உன் விலை என்ன..? என கேட்டு பேரம்… சிஎம் விஜயை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!

திராவிட மாடல் என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, தற்போதைய த.வெ.க. அரசும் விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு விலை வைக்கும் ஒரு ‘துஷ்ட சக்தி’ அரசாகச் செயல்பட்டு வருகிறது” என்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.…

Read more

“நீட் முதல் அரசுத் தேர்வு வரை..”… 152 தேர்வு வினாத்தாள் கசிவு… மத்திய அரசுக்கு எதிராகக் கொதிக்கும் காங்கிரஸ்..!!!

கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற 152 அரசுப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம், மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம் செய்துள்ளார். நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும்…

Read more

திமுக, அதிமுகவை தூள் தூளாக்கிய விஜய்..! “15 20 நாளில் அடுத்தடுத்து வீசும் ஏவுகணைகள்”… அப்ப மட்டும் ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க.. பொங்கி எழுந்த வைகோ… சரமாரி கேள்வி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) புதிய அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் குவித்து வரும் நிலையில், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தவெக அரசுக்கு ஆதரவாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

Read more

Breaking: அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு போட்ட ஞானசௌந்தரி தவெகவில் இருந்து அதிரடி நீக்கம்… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான திருமதி ஞானசௌந்தரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் மோகன்ராஜ்…

Read more

“OBC-க்கு எதிரான அரசா?”… சாதிய வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பதில்… முதலமைச்சர் விஜய்யை ஆதரித்த திருமாவளவன்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 8 பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசுக்கு எதிராகச் சாதிய வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

Breaking: “தலைமைச் செயலகத்தில் அதிரடி சந்திப்பு!”.. முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீர் ஆலோசனை..!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அமைச்சர் மற்றும் மாநில…

Read more

எல்லாரும் பழனிக்கு வந்து மொட்டை போடுவாங்க..! ஆனா தவெக அரசு பழனிக்கே மொட்டை போட்டுட்டாங்க… ரூ.100 கோடி பினாமி பரிவர்த்தனை… திமுக பரபரப்பு குற்றசாட்டு…!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான…

Read more

5 நிமிஷ ஸ்கிரிப்ட் தான்.. நீங்க 6-வது நிமிஷம் பேசியிருந்தா உங்கள கொத்து புரோட்டா போட்டுருப்பாங்க… அதிமுகவுடன் திமுக கூட்டணியா.? போட்டுடைத்த EX. அமைச்சர் ரகுபதி..!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயன்றதாக சமீப காலமாகவே செய்திகள் வலம் வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தார். அவர் பேசியதாவது, தமிழகத்தை பொறுத்தவரையில் நிரந்தர…

Read more

“நானே தப்பு செஞ்சாலும் விடமாட்டாங்க!”… சிறை மரண விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி வார்னிங்..!!!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன், சிறை வார்டன்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி,…

Read more

“காவல் மரணம்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”… குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி.. நாகர்கோவிலில் பரபரப்பு..!!!

நாகர்கோவிலில் உள்ள சிறைச்சாலையில் நிகழ்ந்த காவல் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த சபரிவர்மன் என்பவரின் குடும்பத்தினரை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். சிறைக்காவலில் இருந்தபோது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம்…

Read more

48 மணி நேரம் தான் கெடு…! மன்னிப்பு கேளுங்க இல்லனா ரூ.50 போடி கட்டுங்க… செக் வைத்த அன்பில் மகேஷ்… முக்கிய வழக்கில் லீகல் ஆக்சன்…!!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் கொடுப்பதிலும் பெருமளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தேவையின்றி தொடர்புபடுத்திப் பேசப்பட்டதால் கடும்…

Read more

விஜய் ப்ரோ நீங்க ஹீரோ இல்ல ஜீரோ தான்…! “தவெகவின் 60 நாள் ஆட்சியில் 4 மரணங்கள்”… சாரி வேணாம் நீதி வேண்டும்னு நீங்க அன்னைக்கு சொன்னத மறந்துட்டீங்களா..? பொளந்து கட்டிய திமுக..!

திமுக வழக்கறிஞரின் செயலாளர் பரந்தாமன் என்று நாகர்கோவிலில் சபரி பர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் போலீஸ்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது, அஜித் குமார் உயிரிழுந்தபோது அன்றைய தினம் முதல்வராக இருந்த ஸ்டாலின்…

Read more

தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டம், சாமானியனுக்கு ஒரு சட்டமா..? மாற்றுத்திறனாளினு கூட பார்க்காமல் அடித்தே கொன்னுட்டாங்க… கொந்தளித்த உதயநிதி… சிஎம் விஜய்க்கு சரமாரி கேள்வி..!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது,…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

“குடிமகனுக்கு ஒரு சட்டம்.. ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமா?”… காவல் துறை காவலில் நடந்த அதிர்ச்சி… உதயநிதி ஸ்டாலின் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!!

நாசர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், காவல் துறை காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்தவர் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டாலும், அவரது உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால், காவல்…

Read more

“எதிர்க்கட்சிகளின் வன்மம் இதுதான்!”… நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதிலடி.. பரபரப்பில் அரசியல்..!!!!

தனது உறவினர் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கியதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவதூறானவை என்றும் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மீது ஏதாவது ஒரு ஊழல் புகாரைச்…

Read more

“திமுக – அதிமுக கூட்டணியா?”… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பேச்சு..!!!!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவி வரும் தகவல்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்ற கட்டுக்கதை என்று அவர் சாடியுள்ளார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்பதில் எவ்வித…

Read more

எம்.ஆர் விஜயபாஸ்கரே சாட்சி… “தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்”… முதல்வர் விஜய்க்கு எதிராக களத்தில் குதித்த திமுக… ஆர்.எஸ் பாரதி பகீர் குற்றசாட்டு…!!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘குதிரை பேரம்’ விவகாரம் தொடர்பாக, சென்னை கவர்னர் மாளிகையில் திமுக சார்பில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக முதல்-அமைச்சரே நேரடியாகக் குதிரை…

Read more

“106 எம்எல்ஏக்களின் பெயரையும் சரியா சொல்லிட்டா போதும்”… நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்… முதல்வர் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் அதிரடி சவால்…!!!

மதுரையில் அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே திமுக…

Read more

“எங்கேயும் எப்போதும் ஒரே கெத்து!”… வி.எஸ்.பாபுவின் அந்த வைரல் செய்கை… அலுவலகத் திறப்பு விழாவில் தரமான சம்பவம்..!!!

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து தான் வழக்கமாகச் செய்யும் வைரல்…

Read more

இனி ஜீரோவில் இருந்து தான் அரசியல் வாழ்க்கை…! “வாரி வழங்கப்படும் பதவிகள்”… தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்.. எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு..!!

சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் சூழல் குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆட்சி நிர்வாகம் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து த.வெ.க.வுக்குச்…

Read more

இனி எங்களுக்கு விஜய் சி.எம் சார் தான்…! “தவெகவில் எல்லோரும் புதியவங்க”.. கீழே அமுக்காம தூக்கி விடனும்… அண்ணாமலையின் 2031 மெகா பிளான்.. மாஸ் ஸ்பீச்…!!

கோவை பொள்ளாச்சி அருகே  ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு நேற்று அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற ஒற்றை இலக்குடன் நடத்தப்பட்ட இம்மாநாட்டில் தற்போதைய த.வெ.க. அரசு குறித்தும், முதலமைச்சர் விஜய் குறித்தும் அண்ணாமலை ஆரோக்கியமான அரசியல்…

Read more

ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்..! அடுத்த நொடியே தவெக ஆட்சி காலி… முதல்வர் விஜய்க்கு அதிமுக ராஜேந்திர பாலாஜி பகீர் எச்சரிக்கை…!!

சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தி.மு.க.வை எதிர்த்துப் பாரம்பரியமாக அரசியல் செய்து வரும் அ.தி.மு.க.வினருக்கு, நேற்று முளைத்த காளானான த.வெ.க.…

Read more

“தூக்குல போடுற வரை விடமாட்டோம்!”… ராமர் கோயில் கொள்ளை விவகாரம்… கெஜ்ரிவாலின் அதிரடி வார்னிங்…!!!

அயோத்தி ராமர் கோயில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சுந்தர காண்ட…

Read more

“கொள்ளை அடிச்சது போதும்!..சொத்து கணக்க காட்டுங்க!”… திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த சவால்..!!!!

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் திமுக கவுன்சிலர்கள் அனைவரும், பதவியேற்பதற்கு முன்பிருந்த தங்களது சொத்து மதிப்பு மற்றும் தற்போதைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று அமைச்சர் நிர்மல் குமார் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் அருகே நடந்த தவெக நிகழ்ச்சியில்…

Read more

“தினமும் ஒரு ராஜினாமாவா? இது என்ன கொடுமை!”… ஆளுநரிடம் புகாரளித்த கிருஷ்ணசாமி… தமிழக அரசியலில் வெடித்த புயல்..!!!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாகத் தொடரும் ‘தினமும் ஒரு ராஜினாமா’ என்ற போக்கு, மாநிலத்தின் அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு துரதிர்ஷ்டவசமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்துள்ளார். இந்த அரசியல் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க…

Read more

“எழுதி வச்சுக்கோங்க..TVK வாங்க போகும் கடன்!”… தமிழக அரசை அதிரவைத்த அண்ணாமலையின் பேச்சு..!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், தான் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த தேசியவாதி என்றும், மதத்தையும்…

Read more

“ஆட்சிக்கு வந்தது தட்டுத்தடுமாறிதான்!”.. அண்ணாமலை பேசிய அந்த ஒரு வார்த்தை.. அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்…!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தற்போதைய ஆளும் கட்சியான டி.வி.கே  ஆட்சி அமைத்த விதம் குறித்து விமர்சித்த அவர், மக்கள் அவர்களை…

Read more

“வந்தே மாதரம் தவிர்ப்பு!”… ‘வீ த லீடர்ஸ்’ மாநாட்டு தொடக்கத்திலேயே நடந்த சம்பவம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

கோவையில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மாநாட்டின் தொடக்கத்தில், தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல் தவிர்க்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் தொடக்க நிகழ்வின் போது ‘வந்தே மாதரம்’ பாடலுக்குப் பதிலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’…

Read more

“தமிழ்நாட்டுல இனி பெரிய புரட்சியே வெடிக்கும்!”.. அண்ணாமலைக்காக மதுரையில இருந்து பொள்ளாச்சியில் குவிந்த பெண்கள்.. வைரல் பேட்டி..!!!

தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் பொள்ளாச்சியில் நடைபெறும் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு மாநாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து வருகை தந்துள்ள பாலுமீனா என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வீ…

Read more

“பதுங்குற பழக்கமே திமுகவுக்கு கிடையாது!”… தப்பிக்க முயன்றாரா எ.வ.வேலு?… நெத்தியடி பதிலால் வாயடைத்துப்போன விமர்சகர்கள்..!!!!

வருமான வரித்துறை விசாரணைக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக எழுந்த வதந்திகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவைச் சேர்ந்த யாருக்கும் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் ஓடி ஒளிவதற்கோ அல்லது பதுங்கி வாழ்வதற்கோ ஒருபோதும் அவசியமில்லை என…

Read more

Breaking: “முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யுங்க!”.. தவெக தலைவர் மீது பாய்ந்த வழக்கு.. சிபிஐ-யில் திமுக புகார் கொடுத்ததன் முழுப் பின்னணி..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அண்மையில் கரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தற்பொழுது மாநில அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. கரூரில் விஜய் ஆற்றிய உரையை முன்வைத்து, அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை…

Read more

“சினிமால கோடிக்கணக்குல சம்பாதிச்சீங்கள்ல?”…. ஜெயக்குமாரின் அதிரடி பேச்சு..கரூரில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!!

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்குத் தவெக அரசு சார்பில் முதலமைச்சர் விஜய் அரசுப் பணி ஆணைகளை வழங்கிய விவகாரம் தற்பொழுது தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும் மோதலையும் கிளப்பியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை குறித்துச் செய்தியாளர்…

Read more

சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடி கொடுங்க..! அந்த வட்டி பணமே போதும்… TNPSC-க்கு படிக்கும் இளைஞர்களின் கனவை சிதைப்பதா..? முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்..!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்…

Read more

நள்ளிரவு 12 மணிக்கு பிளைட் புடிச்ச ஸ்டாலின்… கரூர் எஸ்பிக்கே தெரியல… ஆனா செந்தில் பாலாஜி மட்டும் 5 நிமிஷத்துல வந்தது எப்படி..? இரவோடு இரவா போஸ்ட்மார்டம்… சந்தேகம் கிளப்பும் TVK அமைச்சர்..!!!

கரூர் விபத்து சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று…

Read more

“அன்னைக்கு தவிக்கவிட்டு ஓடுனது யாருன்னு எல்லாருக்கும் தெரியும்!”… முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்பி நறுக்கெனப் பதிலடி..!!!

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்வு, கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் விஜய், அன்று கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தபோது…

Read more

“இதைவிட ஒரு மோசமான பொய்யை முதல்வர் சொல்ல முடியாது!”.. விஜய் பேச்சுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அனல் பறக்கும் பதிலடி..!!!

கரூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய முதல்வர் விஜய், தம்மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், திமுகவினர் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்…

Read more

“தண்ணீர் பாட்டிலை வீசிட்டு ஸ்பீச் கொடுத்தது யாரு?”.. கரூர் துயர சம்பவத்தை வைத்து வெடித்த மோதல்.. முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி எழுப்பிய அதிரடி கேள்வி.. வைரல் வீடியோ..!!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து தொடர்பாக, தமிழக அரசியல் களம் தற்சமயம் மீண்டும் சூடேறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தற்போதைய…

Read more

“மேடையில் கலங்கிய சிஎம்..!”.. எளிய முறையில் நடந்த அரசு விழா.. ஊடகங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்?.. எம்பி ஜோதிமணி அதிரடி பேட்டி..!!

கரூரில் அண்மையில் நேரிட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த உருக்கமான நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்…

Read more

“வடமொழி ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்!”.. தென்னிந்திய மக்களுக்குத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வைத்த அதிரடி கோரிக்கை..!!!

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பிரத்யேக விழா ஒன்றில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் கலாசாரம் என்பது பல்வேறுபட்ட…

Read more

“உயிரிழந்தவர்களைத் தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கும்..!”.. கரூரில் தவெக மனிதாபிமான நடவடிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

கரூரில் அண்மையில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல் விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தற்போதைய தவெக அரசு முன்னின்று செய்து வருகிறது. அந்த வகையில், இந்த விபத்தில் சிக்கி…

Read more

“யாரோட பெயரும் விடுபடாது.. கவலைப்படாதீங்க!”.. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது?.. அமைச்சர் கொடுத்த விளக்கம்..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தவெக அரசு அறிவித்த மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, இந்தத் திட்டம் மாநிலத்திலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் சென்றடையுமா என்ற மிகப்பெரிய கேள்வி…

Read more

“வேலை கொடுத்தா உண்மை எப்படி வெளில வரும்?”… கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பிய அதிரடி கேள்வி..!!!

தமிழக அரசியல் மற்றும் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்சமயம் மிக முக்கியமான மற்றும் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில்…

Read more

“தைரியம் இருந்தா அமைச்சர்களைத் தூக்குங்க பாப்போம்!”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் விடுத்த ஓபன் சேலஞ்ச்.. பரபரக்கும் அரசியல் களம்..!!!

மிழக அரசியல் களத்தில் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போதைய தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான அரசியல் கணைகளைத் தொடுத்துள்ளார். காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நியாயமான தண்ணீரை…

Read more

“விதிகளையெல்லாம் மதிக்கவே மாட்டிங்களா?”.. காவிரியடைக்கும் கர்நாடக அரசு… கொதித்தெழுந்த கனிமொழி எம்.பி..!!!

காவிரி நீர் விவகாரத்தில் அண்டை மாநிலமான கர்நாடகா மீண்டும் தனது பிடிவாத போக்கைக் கையாளத் தொடங்கியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தெளிவான வழிகாட்டுதல்களையும் விதிகளையும் அப்பட்டமாக மீறி, தமிழ்நாட்டிற்கு உரியத் தண்ணீரைத்…

Read more

“விஜய் போன் பண்ணி கூப்பிட்டார்!”.. காங்கிரஸ் அமைச்சரவையில் சேர்ந்த ரகசியத்தை உடைத்த அமைச்சர் விஸ்வநாதன்..பரபரக்கும் அரசியல்..!!!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தமிழக அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் மற்றும் தவெக  அரசில்…

Read more

Other Story