“யாரோட பெயரும் விடுபடாது.. கவலைப்படாதீங்க!”.. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது?.. அமைச்சர் கொடுத்த விளக்கம்..!!!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தவெக அரசு அறிவித்த மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, இந்தத் திட்டம் மாநிலத்திலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் சென்றடையுமா என்ற மிகப்பெரிய கேள்வி…
Read more