“இப்படி செஞ்சா எப்படி சரியா இருக்கும்?”.. பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிருப்தி… தமிழக அரசுக்கு சிபிஐ போட்ட கண்டிஷன்…!!!!
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம், தலைமுறை தலைமுறையாகக் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை விவசாயிகளின் துயரத்தைத் தீர்க்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சாகுபடி நில அளவை மட்டுமே…
Read more