Breaking: இபிஎஸ் சுயநலவாதி..! “எதிர்த்து பேசினால் துரோகி பட்டம்”… திருப்பூரில் அதிமுக காலி… அம்மா கொடுத்ததை இவங்க கெடுத்துட்டாங்க… முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து விலகல்..!!!
அதிமுகவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக…
Read more