நள்ளிரவில் ஓடும் ஏசி ரயிலில் பயங்கரம்!.. பயணிகளின் தூக்கத்தைத் திருடிய திருடன்.. போலீசுக்கே தண்ணி காட்டிய அந்த ‘வேட்டைக்காரன்’ வீழ்ந்தது எப்படி..?
கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொல்லம் பரவூரைச் சேர்ந்த 22 வயதான பிரபல கொள்ளையன் அபிஜித் என்பவனைக் கொல்லம் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.…
Read more