மூன்றாவது பாலியல் புகார்… ராகுல் மாங்கூட்டதில் சிக்கியது எப்படி?… கோர்ட் தடையையும் மீறி தூக்கிய போலீஸ்… காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது… அதிர வைக்கும் பின்னணி…!!!

பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வும், கேரள இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் மாங்கூட்டதில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாகக் கேரள காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு பாலியல் புகார்களில் சிக்கி, நீதிமன்றத்தின் மூலம் கைதுக்கு இடைக்காலத் தடை பெற்றிருந்த…

Read more

மாணவனை சீரழித்த காமப்பேயாய் மாறிய ஆசிரியர்… பள்ளியா? நரகமா?… பிஞ்சு மனதை சிதைத்த கொடூரன்… கேரளாவில் அரங்கேறிய பதறும் பின்னணி…!!!

பாலக்காட்டில் 6-ஆம் வகுப்பு மாணவனை மது குடிக்க வைத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனை மிரட்டிப் பணிய வைத்த ஆசிரியர், அவனுக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றிக் கொடுத்து இந்த கொடூரச்…

Read more

“90 நிமிட தாமதம்தான் காரணம்!”.. இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்.. மூச்சு திணறிய ரசிகர்கள்.. கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்..!!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற பேக்கல் கடற்கரை கோட்டை பகுதியில், டிசம்பர் 29-ஆம் தேதி இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே…

Read more

அரசியலில் புயலைக் கிளப்பிய பாஜக பெண் கவுன்சிலர்…. “ஜெய் ஹிந்த்” சொன்னது குற்றமா?… “நாட்டை நேசிப்பவர்களுக்கு இங்கு இடமில்லையா? ஆவேசக் கேள்வி…!!!

நிதிக்ஷ்மா என்ற பாஜக பெண் கவுன்சிலர், நகராட்சி கூட்டத்தில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறியதற்காக மற்ற உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, கேரளாவில் ஒருவிதமான “அச்ச கலாச்சாரம்”…

Read more

“2 தேங்காய்க்கு உணவு!”… டீக்கடையில் தனித்துவமான பண்டமாற்று முறை… வைரலாகும் வினோத வீடியோ…!!

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம், பொயிலூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண டீக்கடை, அதன் தனித்துவமானப் பணமில்லாப் பண்டமாற்று முறை காரணமாகச் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஶ்ரீதரேட்டன் நடத்தி வரும் இந்த 75 வருடப்…

Read more

“காதலனிடம் இருந்து தப்பிக்க நாடகம்!” – கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்த நர்சிங் மாணவி..சிசிடிவி-யில் அம்பலமானப் பொய்…!!!!

கேரளாவைச் சேர்ந்த 22 வயது நர்சிங் மாணவி ஒருவர் பெங்களூருவில், தன் கழுத்தில் ஏற்பட்டக் காயங்களை மறைப்பதற்காகக் காதலனிடம் பொய் சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்த சம்பவம்…

Read more

“ஒரு பயமே இல்ல!”… பூட்டிருந்த வீட்டில் துணிகரத் திருட்டு.. 2 ஏசிகளை கழற்றி சென்ற பெண்கள்… வெளியான திகில் சிசிடிவி காட்சிகள்..!!!

கேரளாவில் ஒரு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டுக்குள் நுழைந்த இரண்டு பெண்கள், இரண்டு ஏர் கண்டிஷனர் (AC) கருவிகளைத் திருடிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியாகி உள்ளன. பெண்கள் நடத்திய இந்தக் ‘துணிகரத் திருட்டு’…

Read more

“90 வயதில் தேர்தல் களம்!”… உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் முதியவர்… வீடு வீடாக பிரச்சாரம்.. வயது தடை இல்லை நம்பிக்கை..!!!

கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் (Local Body Election), 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான நாராயணன் நாயர் என்பவர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் (Ashamannoor Gram Panchayat) இரண்டாவது வார்டில்…

Read more

” குழந்தைகளோட போணுமா?”… கிரேன் செயலிழந்ததால் நடு வானில் நின்ற “ஸ்கை டைனிங்” உணவகம்… குழந்தைகள் உட்பட 4 பேர் சிக்கித் தவிப்பு..வைரல் வீடியோ..!!!

கேரளாவின் இடுக்கி (Idukki) மாவட்டத்தில் உள்ள அனாச்சல் பகுதிக்கு அருகில், ‘ஸ்கை டைனிங்’ (Sky-Dining) என்றழைக்கப்படும், கிரேன் (Crane) மூலம் 150 அடி உயரத்திற்கு உயர்த்தப்படும் உணவகம் திடீரெனச் செயலிழந்ததால், அதில் இருந்த குழந்தைகள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் இரண்டு…

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொட்ட நபர்…. முகத்தில் பளார் என அறைந்த பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயணிகள் நிறைந்திருந்த ஓடும் பேருந்தில், சகப் பயணி ஒருவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான சீண்டல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் துணிச்சலுடன் செயல்பட்டு, இந்தச் சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்ததுடன், குற்றவாளியை கன்னத்தில்…

Read more

உயர்ரக போதைப் பொருள் கொடுத்து பேராசிரியை மயக்கம்… சுய நினைவிழந்த நிலையில் நடந்த கொடூரம்… 2 இளைஞர்கள் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பிரோஸ் மற்றும் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மார்டின் ஆண்டனி ஆகியோருக்கு, ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியையுடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி அவர்கள் பேராசிரியையை…

Read more

“இனி நம்ம சந்திக்க மாட்டோம்!”… மனரீதியாக துன்புறுத்தியதாக 9ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை… ஆசிரியை, முதல்வர் பணியிடை நீக்கம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

பாலக்காடு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அர்ஜுன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியை ஆஷாவும், முதல்வர் லிசியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் குற்றச்சாட்டுகளின்படி, ஆசிரியை…

Read more

“நடுரோட்டில் ஒரு பெரியவரை இப்படியா அடிக்கிறது?”… 77 வயது முதியவரை ஓட ஓட விரட்டி அடித்து, மிதித்த இளைஞர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு பகுதியில், சாலை கோபத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் 77 வயது முதியவருக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுள்ளது. ஆழிக்கல் முந்தச்சாலி பகுதியை சேர்ந்தவரான  பாலகிருஷ்ணன் என்ற முதியவர், ஞாயிறு மாலை 4…

Read more

அடிச்சுது பாருங்க LUCK…. 1 இல்ல 2 இல்ல 25 கோடி…. பெயிண்டருக்கு லாட்டரியில் முதல் பரிசு….!!

கேரளாவில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் ஆலப்புழாவைச் சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் சரத் எஸ் நாயர் என்பவர் முதல் பரிசாக ரூ.25 கோடியை வென்று அதிர்ஷ்டசாலியாகியுள்ளார். கொச்சி நெத்தூரில் உள்ள ஒரு லாட்டரி கடையில் இவர் இந்த டிக்கெட்டை வாங்கியிருந்தார்.…

Read more

10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை… கம்யூனிஸ்ட் பிரமுகர் அதிரடி கைது…பரபரப்பு சம்பவம்..!!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், புதுநகரம் அருகே வாரியத்கலம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச் செயலாளராக இருந்த ஷாஜி (வயது 35) என்பவர், 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கொடுவாயூர் பகுதியில் விளையாட்டு…

Read more

தம்பதியினரின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இளைஞர்கள்… 5 நாள் வீட்டில் அடைக்கப்பட்டு பிறப்புறுப்பில் 23 ஸ்டாப்ளர் அடித்து, நகங்களை பறித்த கொடூரம்… மனநோய் தம்பதியினரா?…. பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!!

கேரளாவின் பத்தனம்திட்டாவில், ஹனி ட்ராப் மூலம் இரு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மற்றும் ரன்னியைச் சேர்ந்த இளைஞர்கள், சரல்குன்னு பகுதியைச் சேர்ந்த ஜயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மி என்ற தம்பதியால் அவர்களின் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.…

Read more

“விபச்சாரத்தை சாதாரண வாடிக்கையாளர் பரிவர்த்தனையாக கருத முடியாது”… அவர்கள் ஒரு பொருள் அல்ல… உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு..!!!!

கேரள உயர் நீதிமன்றம், விபச்சார இல்லத்தில் உடலுறவுக்கு பணம் செலுத்துவது, விபச்சாரத்தை தூண்டுவதாகவே கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது. இது ஒரு சாதாரண வாடிக்கையாளர் பரிவர்த்தனையாக கருத முடியாது என்று நீதிபதி வி.ஜி. அருண் தெளிவுபடுத்தினார். கடந்த 2021-ல் காவல்துறை ரெய்டில் சிக்கிய…

Read more

தெரு நாய்களை விரட்டும் “மந்திர கோல்”… அசத்திய இந்திய மாணவர்கள்… தேசிய அங்கீகாரம் பெற்ற அற்புதமான கண்டுபிடிப்பு….!!!!!

கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தலைவிரித்தாடுகிறது. பாதசாரிகள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் என யாரும் அச்சமின்றி வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, கேரளாவில் தெருநாய் கடியால் ரேபிஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர…

Read more

வங்கியில் மாட்டிறைச்சி தடை விதித்த மேனேஜர்…”மாட்டிறைச்சி திருவிழா” நடத்திய ஊழியர்கள் … பரபரப்பு சம்பவம்…!!!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மேலாளர், வங்கி அலுவலக உணவகத்தில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு தடை விதித்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மேலாளர் ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அதிகாரிகளை அவமதித்ததாகவும்…

Read more

பண மோசடியில் ஈடுபட்டதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… மன உளைச்சலால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டாகம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது ஸ்ரீஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவும், ஆரியநாடு பஞ்சாயத்து உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஸ்ரீஜா கிராம மக்களிடம்…

Read more

தெருவில் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்கள்… திடீரென தெரு நாய்கள் துரத்திய பயங்கரம்… வெளியான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!!!

சமீப காலங்களாக தெரு நாய்கள் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அதிகமாகி வருகின்றன. அதேபோன்று கேரளாவில் கூட்டமாக தெரு நாய்கள் சிறுவர் சிறுமிகளை தாக்க வரும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தெருவில் குழந்தைகள்…

Read more

ரூ. 10 லட்சம் கடனுக்கு ரூ. 20 லட்சம்…. கந்துவட்டி வசூல் செய்த தம்பதி… மன உளைச்சலால் ஆற்றில் பாய்ந்த பெண்…. தற்கொலை குறிப்பில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டுவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 46). இவரது கணவர் பென்னி. அதே பகுதியில் வசிக்கும் பிந்து – பிரதீப் குமார் தம்பதியிடம் ஆஷா ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், இந்தக் கடனுக்கு…

Read more

OMG.! கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ… திடீரென பேக்கரி கடைக்குள் நுழைந்து.. பதறிப்போன ஓட்டுனர் உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் அருகே உள்ள அம்பலப்பாறை பகுதியில் இன்று அதிகாலை சாரல் மழை நிலவிய நிலையில், ஆட்டோ ஒன்று வேகமாக சாலையில் வந்தது. வந்த வேகத்தில் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அருகிலிருந்த பேக்கரி கடைக்குள் நேராக …

Read more

கேரளாவை உலுக்கிய வரதட்சணை மரணம்…! தீராத கொடுமையால் உயிரை விட்ட இளம் பெண்… கணவன் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (40) மற்றும் தெக்கும்பகம் பகுதியை சேர்ந்த அதுல்யா (29) ஆகியோருக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு வாலிபர் மீது மோகம்”… தகாத உறவால் சீரழிந்த 14 வயது மகளின் வாழ்க்கை..‌ கள்ளக்காதலன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்த அனீஷ் (வயது 40) என்பவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். சமூக வலைதளங்கள் வழியாக திருமணமான மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

“போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போது இப்படியா”..? நீதிமன்ற வளாகத்தின் முன் மது குடித்த குற்றவாளிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

கேரள மாநிலம் தலச்சேரியில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி, தலச்சேரி கூடுதல் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட டி.பி. சந்தேஷ்குமார் கொலை வழக்கின் குற்றவாளிகள் கோடு சுனி, முஹம்மது ஷாஃபி மற்றும் ஷினோஜ்…

Read more

ஆற்றில் கடும் வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை… உயிர் பிழைக்க செய்த செயல்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் சீறிப் பாய்கிறது. இந்நிலையில் அதிரப்பள்ளி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் காட்டு யானை சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ஒரு பெண், 3 ஆண்கள்”… கும்பலா சேர்ந்து செய்ற வேலையாடா இது.. ஏர்போர்ட்டில் கொத்தாக தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் மிட்டாயில் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பத்தினம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (31) என்ற பெண் ஒருவர் ஓமனிலிருந்து விமானத்தில் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.…

Read more

“14 ஆண்டு கனவு அதை வாங்கணும்னு”… தந்தையை உணர்ச்சிவசப்படுத்திய மகன்… வைரலாகும் நெகிழ வைக்கும் தருணங்கள்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு அவரது 14 ஆண்டுகள் கனவை நிறைவேற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பல வருடங்களாக சொந்தமாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என கனவு…

Read more

“அண்ணனுக்கு ஆர்மில சேரனும்னு ஆசை”… பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன்… கண்ணீருடன் சகோதரனின் நினைவுகளை பகிர்ந்த தம்பி… சோகச் சம்பவம்..!!

கேரள மாநிலம் சஸ்தம்கோட்டா அருகே உள்ள ஒரு பள்ளியில், 15 வயதான மாணவர் மிதுன், சகப் பள்ளி மாணவரின் செருப்பை எடுக்க முயன்ற போது, பள்ளி வளாகத்தில் குறைந்த உயரத்தில் தொங்கிய மின்கம்பியில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை  உலுக்கியது.…

Read more

பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட எம்டிஎம்ஏ போதை மருந்து…சிக்கிய கடத்தல் கும்பலின் முக்கியமான பெண்…விசாரணையில் வெளிவந்த பின்னணி…!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அருகே பள்ளுருத்தி பகுதியை சேர்ந்தவர் லிஜியா(30). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு போதைப் பொருட்களை கடத்தும் கும்பலில் மிக முக்கியமானவர் என்றும், அவர் தற்போது கேரளாவிற்கு போதை பொருள் கடத்தி வந்துள்ளதாகவும்…

Read more

பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்குகள்… விமான நிலையத்தில் சிக்கிய கணவன் மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… தடை செய்யப்பட்ட அணைக்குள் பாய்ந்த ஜீப்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இன்றைய கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி விடுகின்றனர். அதேபோன்று சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அம்பல வயல் நல்லசாரல் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட அணை ஒன்று…

Read more

விமான நிலையத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள்… பறவைகளை விரட்ட ஆண்டுக்கு ரூ.12 கோடி செலவு… வெளியான ஆச்சரிய தகவல்..!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையம் அரபிக் கடலோரத்தில் பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையிலுள்ள மீனவ கிராம பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அப்பகுதிகள் வழியாக பல்வேறு பறவைகள் மீன்களை தேடி…

Read more

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத… பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேனா… அரசு தகுதிச் சான்றிதழ் பெற்ற பிபிஏ மாணவி… குவியும் பாராட்டுக்கள்…!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா அருகே மூலமட்டம் பகுதியை சேர்ந்த மாணவி அமலா (25). இவர் அதே பகுதியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் பயன்பாட்டில் உள்ள பேனாக்களுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேனாக்களை…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை… பொதுமக்கள் கண்முன்னே இடிந்து விழுந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்… திக் திக் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பட்டணம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெய்து வரும் தொடர் மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

Read more

“அகமதாபாத் விமான விபத்து”… 241 பேரில் கேரளாவை சேர்ந்த செவிலியரும் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த…

Read more

மணமேடையிலேயே காவல்துறையினருக்கு போன் செய்த மணமகள்… அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தார்…அப்புறம் என்னாச்சு தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மறையூர் அருகே மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். அவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனம்… தடை செய்யப்பட்ட இன்ஸ்டா பதிவு… இளைஞர் அதிரடி கைது…!!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

பூரம் திருவிழாவில் திடீரென ஓட்டம் பிடித்த யானை… பதறிய பொதுமக்கள்… 65 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலம் பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் யானைகள் பங்கேற்றது. அப்போது யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோஷம் அடைந்து ஓட்டம் எடுத்தது. இதனால் அங்கு…

Read more

இப்ப வீட்டுக்கே வந்துட்டீங்களா…? “உணவு டெலிவரி செய்வதுபோல்”… பட்ட பகலில் பெண் துணிகரம்… தட்டி தூக்கிய போலீஸ்..!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி மைதிரி நகரில் வசித்து வருபவர் சாந்தி (35). இவர் டோர் டெலிவரி முறையில் உணவு வினியோகிக்கும் நிறுவனங்களைப் போல செல்போனில் ஆர்டர் எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருள்களை…

Read more

“முதலில் வக்பு மசோதா”… அடுத்து கிறிஸ்தவ தேவாலயங்கள்… சிறுபான்மையினரை அழிக்க முயற்சி… பினராய் விஜயன் பரபர..!!!

பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த மசோதா சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் முதல்வர்…

Read more

பயங்கர அதிர்ச்சி..!! பிரியங்கா காந்தியின் காரை வழிமறித்து கடுமையாக வாக்குவாதம் செய்த யூடியூபர்….. அதிரடி கைது..!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அதன் பின் நிகழ்ச்சி முடிந்ததும் கொச்சி விமான நிலையத்திற்கு இரவு 9:30 மணி அளவில் பிரியங்கா காந்தி தனது காரில்…

Read more

“உள்ளாடையில் மறைத்து வைத்து”… எப்படிலாம் கடத்துறாங்க… லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… இளம்பெண் அதிரடி கைது..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே அஞ்சாலும் மூடு பகுதியில் வசித்து வருபவர் அனிலா ரவீந்திரன் (34). இவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர். இவர் மீது ஏற்கனவே ஏராளமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜாமினில்…

Read more

“வேறு ஸ்டேஷனுக்கு பணி மாற்றம்”… காரில் சடலமாக கிடந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் ஏட்டுமானூர் அருகே பட்டி தானம் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ்குமார் (42). இவர் ஏதுமானூர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரை சமீபத்தில் கண்ணூர் பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தம்பியை கொலை செய்து விட்டு ரயில் முன் குதித்த காதலன்”… பதற வைக்கும் சம்பவம்..!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் உழியக் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ஜார்ஜ் கோமஸ். இவருக்கு ஒரு மகளும், பெபின் ஜார்ஜ் (22) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜார்ஜ் கோமஸ்ஸின் மகள் கொல்லம் பகுதியில் உள்ள நீண்டகரை…

Read more

Google மேப் காட்டிய வழி… ஆற்றுக்குள் பாய்ந்த கார்…. நொடிப் பொழுதில் உயிர்தப்பிய 5 பேர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கல் மந்தாரத்தோடி என்ற பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (57). இவர் மார்ச் 17ஆம் தேதி நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களான சமாந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத் ஆகிய 4 பேரையும்…

Read more

“நர்சுகள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா”… ஆண் செவிலியர் கைது… பதற வைக்கும் பகீர். சம்பவம்..!

கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்த மருத்துவ கல்லூரியில் பெண் செவிலியர்கள் உடைமாற்றும் அறையில் கேமரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில், பெண் பணியாளர்…

Read more

பூட்டிருந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 3 அழுகிய சடலங்கள்… இறப்பில் உள்ள மர்மம்… காவல்துறை தீவிர விசாரணனை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் வசித்து வந்தவர் 42 வயதான அரசு அதிகாரி. இவர் கேரளாவில் உள்ள கொச்சியில் உள்ள அரசு துறை ஜிஎஸ்டி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் அவரது சகோதரி (35) மற்றும் தாயாரும் (80) வசித்து வந்துள்ளனர்.…

Read more

ஜூனியர் மாணவரை ராகிங் செய்து சித்திரவதை… 7 பேர் கைது..தொடரும் அதிரிச்சி….

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரியாவட்டம் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ராகிங் என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த 7 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. SFI மாணவர் அமைப்புடன்…

Read more

Other Story