“கவுண்டரில் 45 லட்சம் ரூபாய் இருந்தது.. ஆனா 15 லட்சம் தான்”… மனைவிக்கு பயந்து பேங்கில் கொள்ளை அடித்த கணவர்… அதிரடி ட்விஸ்ட்…!!
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் போத்தா பகுதியில் பெடரல் பேங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பேங்கில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் ரூபாய் 15 லட்சம் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி ஊழியர்கள்…
Read more