“கவுண்டரில் 45 லட்சம் ரூபாய் இருந்தது.. ஆனா 15 லட்சம் தான்”… மனைவிக்கு பயந்து பேங்கில் கொள்ளை அடித்த கணவர்… அதிரடி ட்விஸ்ட்…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் போத்தா பகுதியில் பெடரல் பேங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பேங்கில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் ரூபாய் 15 லட்சம் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி ஊழியர்கள்…

Read more

சாலையில் குப்பையை வீசி சென்ற இன்ஜினியர்… குப்பையை பார்சல் செய்து திருப்பி அனுப்பிய நகரசபை…!!

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பையை கொட்டினால்  ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நகர்களிலும் ஆங்காங்கே ரகசிய கேமராக்கள்…

Read more

நாய் துரத்தி கால்வாயில் விழுந்த சிறுவன்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… குடும்பத்தினர் கதறல்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கொட்டாக்கரை கிராமத்தில் வசிப்பவர் அனிஷ். இவருக்கு பிந்து என்ற மனைவி உள்ளார். அனீஸ் – பிந்து தம்பதியினருக்கு யாதவ் (8) என்ற மகன் இருந்துள்ளார். யாதவ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

Read more

நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… உடல் நசுங்கி பலியான அரசியல்வாதி மகன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன். இவரது மகன் ஆதர்ஷ். ஆதர்ஷ் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இவர் தனது சொந்த காரில் இரவில் பத்தினம்திட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

லாட்டரியில் விழுந்த ரூ. 20 கோடி பரிசு தொகை… பெயரை வெளியிட விரும்பாத நபர்… விவரத்தை வெளியிட மறுத்த வங்கி…!!!

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகைகளை ஒட்டி பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பம்பர் லாட்டரி விற்பனைக்கு வந்தது. இதில் பம்பர் லாட்டரி சீட்டின் விலை ரூபாய் 400…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! யானை மிதித்ததில் பாகன் உயிரிழப்பு.. கோவில் திருவிழாவில் அரங்கேறிய விபரீதம்…!!!

கேரளா மாநிலம் திருச்சூர் எளவள்ளியில் உள்ள பிரம்மகுளம் பைங்கன்னிக்கல் பகவதி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதன் அணிவகுப்புக்கு சிறக்கல் பகுதியில் இருந்து கணேஷ் என்ற யானையை அழைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் அருகே உள்ள குளத்தில் யானையை குளிப்பாட்டுவதற்காக…

Read more

என்ன சுதந்திரமா வாழ விடல…. பெத்த அப்பாவை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கேரளா மாநிலம் சாருவிளாகம் என்ற பகுதியில் ஜோஸ்(70), சுஷாமா என்ற தம்பதினர் வசித்து வந்தனர். ஜோஸ் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பிரிஜில்(29) என்ற மகன் இருக்கிறார். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அதற்கான தேர்வு எழுதிய போதும்…

Read more

“நீங்க இந்த மாதிரி அறிவிச்சிங்கனா கண்டிப்பா நிதி தருவோம்”… மத்திய அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. கொந்தளிக்கும் கேரள தலைவர்கள்..!!!

பாஜகவின் நீண்ட கால உறுப்பினரும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு…

Read more

2 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு… சாவில் சந்தேகம்… காவல்துறையினர் தீவிர விசாரணை….!!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பலராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஸ்ரீது. இவர்களுக்கு தேவேந்து(2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…

Read more

Bike-ல் குழந்தையுடன் சென்ற தம்பதி… “முரட்டுத்தனமாக துரத்திய காட்டு யானை”… பிழைத்தார்களா..? பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் பொதுவாக வனப்பகுதிகளில் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. எனவே அடிக்கடி காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதியை சார்ந்து வீடுகள் உள்ளதால் கேரளாவில் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு…. 26-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்…. பரிதாபமாக போன உயிர்…!!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் மிஹிர் (16) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் 26 ஆவது மாடி குடியிருப்பில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே…

Read more

வெறும் 350 கிராம் தான்… குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை… டாக்டர்கள் முயற்சியால் உயிர்பிழைத்த அதிசயம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் சசிஷா என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு பிரசவ வலி காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 வாரமே ஆன நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் எடை 350 கிராம் இருந்தது.…

Read more

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்த இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டாவை அருகே உள்ள அடூர் பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு அந்தப் பெற்றோர்களின் மகன் திடீரென தனது…

Read more

உஷார்…! இந்தியாவில் 2 பேருக்கு குரங்கமை தொற்று உறுதி… தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை..!!!

கேரள மாநிலத்தில் இரண்டு பேருக்கு குரங்கம்மைத் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள கண்ணூருக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்ணூரில்…

Read more

“ரொம்ப பிரஷர் அதிகமாக இருக்குது”… காவலரின் திடீர் விபரீத முடிவு… தீவிர விசாரணை..!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினித் (33). இவர் மலப்புரம் பகுதியில் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவல்துறையினராக பணியாற்றி வந்துள்ளார். கேரளப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டறியும் தண்டல் போல்ட் பிரிவில் இருந்தார். இந்த நிலையில் வினித்…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர் ஓட்டி வந்த கார்… நொடியில் பறிபோன‌ வாலிபர் உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

இளைஞர்கள் பலரும் செல்போன்களில் வித்தியாசமான இடங்களுக்குச் சென்று வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை பகுதியில் வசித்து வருபவர்…

Read more

அரசு பஸ் மீது கார் மோதி கொடூர விபத்து… மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு ..!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 11 மாணவர்கள் கொச்சிக்கு சென்றனர். அனைவரும் காரில் காலர் கோடு அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. காரை ஓட்டிய இளைஞர்…

Read more

காணாமல் போன மாடுகள்… வசமாக காட்டுக்குள் சிக்கிய பெண்கள்.. விடிய விடிய தேடிய வனத்துறையினர். போராடி மீட்பு.!

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் பெண்கள் பாரு குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். இவர்கள் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் காடுகளை ஒட்டிய பகுதிகளில் மாடுகளை மேய கூட்டி…

Read more

உண்மையாவா…! பெண்களின் நடன அசைவுகளுக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் யானை… நம்ப முடியலையே… வைரலாகும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் கட்டபட்டுள்ள யானையுடன் இளம்பெண்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூகத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், இளம் பெண் இருவர் ஒரு தோட்டத்தில் பரதநாட்டியம் ஆடுவது போல் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னால் இருக்கும் சங்கிலியால் கட்டப்பட்ட…

Read more

பிரசாதம் முதல் பார்க்கிங் வரை… ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

கேரள மாநிலத்திலுள்ள பத்தனம்தித்தா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பல கோடிபக்தர்கள்  வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜையினையொட்டி வரும் நவம்பர் மாதம் 15 ஆம்…

Read more

சட்டவிரோத வழக்கு… “செய்யக்கூடாததை செய்த டிவி நடிகை”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரகசிய சோதனையில் கேரளா தொலைக்காட்சி தொடரின் நடிகையின் வீட்டில் அரசால் தடை விதிக்கப்பட்ட போதைப் பொருள்கள் கிடைத்ததாக காவல்துறையினர் தரப்பில் செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னரே கிடைத்த ரகசியமான தகவலின் படி ஒழிவுபாறையில் உள்ள…

Read more

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!

கேரளாவில் மக்கள் ஜனநாயக கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (58). அப்துல் நாசர் மதானி கடந்த 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.…

Read more

செம ஷாக்…! விளக்கேற்றிய போது நடந்த விபரீதம்… பற்றி எரிந்த கேரள கவர்னர் துண்டு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார். இந்த விழாவில், மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அருகில் இருந்த விளக்கில்…

Read more

கண்ணில் மிளகாய் பொடியை தூவி… 70 வயசு மூதாட்டியை கதற கதற… 29 வயசு வாலிபர் வெறிச்செயல்….!!!

கேரளா மாநிலம் ஆலப்புழா என்னும் பகுதியில் 70 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த 29 வயது இளைஞன் 7 சவரன் தங்க நகையை கொள்ளையடித்ததுடன் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. தனேஷ் என்ற இளைஞர் மூதாட்டி…

Read more

“பாலியல் புகார்”… மலையாளத் திரைப்பட சங்க பொதுச்செயலாளர் சித்திக் ராஜினாமா…!!!

கேரளா மாநிலத்தில் மலையாள நடிகர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பாக சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரளாவின் சலசித்ரா அகாடமியின் தலைவரான ரஞ்சித் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில்…

Read more

நிலவரம் சரியில்ல.. “கொஞ்சம் நாள் போகட்டும்”.. பெற்ற மகன் கண் முன்னே நிகழ்ந்த கொடூர சம்பவம்….!!!

கேரளா மாநிலம் வளஞ்சேரி என்னும் பகுதியில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்மா என்ற மனைவியும் பஹத் (12) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் காரணமாக…

Read more

“ரூ.10 கோடி நிதி உதவி”… அறிவித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் மக்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். இதனால் மற்ற மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கேரளா மாநில அரசுக்கு நிதி உதவி வழங்கி…

Read more

பாலம் இல்லாததால் நீச்சல் அடித்து ஆற்றைக் கடந்த நண்பர்கள்…. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் எடவாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் அவரது நண்பர் கிருஷ்ணன் சிவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வேலையின் காரணமாக டவுன் பகுதிக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு டவுன் பகுதிக்கு செல்வதற்கு சாலை மற்றும் பாலம்…

Read more

காணாமல் போன கணவர்… பதறிப்போன மனைவி…. தீவிரமாக தேடிய போலீசார்… கள்ளக்காதலி வீட்டில் பகீர்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷாஜி (43) என்பவர் வசித்து வந்தார். இவர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆடிட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அதே பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷாஜி தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பு…

Read more

எலி காய்ச்சலால் மீண்டும் ஒருவர் பலி… கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலத்தில் சென்ற மாதம் காற்றின் மாறுபாடு காரணத்தால் அங்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுக்கின்றனர்.  இதனையடுத்து கேரளாவில் டெங்கு, மலேரியா, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மாணவிக்கு கட்டாயமாக மது கொடுத்து பாலியல் பலாத்காரம்…. நண்பர்களின் வெறிச்செயல்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நரசிங் மாணவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து பேசிய நிலையில்…

Read more

Other Story