தெருத்தெருவா இறங்கி வேலை செய்யுறோம்…. மோசமான நோய்களெல்லாம் பரவுது…. வார்னிங் கொடுத்த மாநகராட்சி ஆணையர்…!!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தெரு தெருவாக இறங்கி வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெள்ளம வடிந்தாலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.…

Read more

Other Story