தமிழகத்தில் அதிர்ச்சி..! கல்லூரி மாணவர்கள் 7 பேர் எலி காய்ச்சலால் பாதிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!!
நெல்லை மாவட்டம் திடியூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பலர் நேற்று திடீரென உடல்நல குறைவு காரணமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனைகளில் அவர்களுக்கு எலிக்காய்ச்சல் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சிகிச்சை…
Read more