இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் நேரத்தை குறைப்பது தான்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க,…

Read more

மகள் வயது இளைஞரோடு கள்ளக்காதல்…. நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்…. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

பெங்களூருவை சேர்ந்தவர் ஷோபா, இவரது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நிர்வாணமாக அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், நவீன் என்ற இளைஞருடன் தகாத உறவில்…

Read more

காதலிக்க மறுத்த ஜூனியர்…. கழுத்தில் 9 முறை குத்தி கொன்ற சீனியர்…. கல்லூரியில் பயங்கர சம்பவம்…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை மறுத்ததற்காக இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற‌ சீனியர் இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஹூப்ளியில் நடந்துள்ளது. நேஹா (24) என்ற பெண் பிவிபி…

Read more

என் அக்காவை ரத்தம் வர்ற அளவிற்கு அடிப்பியா..? கோபத்தில் மைத்துனர் செய்த காரியம்…. கடைசியில் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

“மது போதையில் இருந்த வாலிபர்”…. உதவி செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். சம்பவ நாளில் இவருடைய வீட்டின் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளார். இவரை கிருஷ்ணமூர்த்தி தண்ணீர் தெளித்து எழுப்பி…

Read more

மனைவி மற்றும் 7 குழந்தைகளை…. கோடரியால் வெட்டிக்கொன்ற கணவர்…. நடுநடுங்கவைக்கும் சம்பவம்…!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் முசாபர் நகரில், கூலித் தொழிலாளியான சஜ்ஜத் கோகர் என்பவர் தனது மனைவி கவுசர் மற்றும் 7 குழந்தைகளை கோடாரியால் தாக்கி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பணச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர், மனைவியுடன் அடிக்கடி…

Read more

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள்…

Read more

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த தொழிலாளி…. சேலத்தில் பகீர் சம்பவம்…!!

சேலம் தைலானூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பெரியம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பெரியம்மாள் சேலம் டவுன் பகுதியில்…

Read more

சொன்னா கேட்க மாட்ட…? சொந்த அக்கா மகளை தாய்மாமன் செய்த கொடூரம்…. மரத்துல என்ன..??

கர்நாடகாவில் தன்னுடைய சொந்த அக்கா மகளை கொடூரமாக தாய்மாமன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பைசைபள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபா. 21 வயதான இவரை தன்னுடைய சொந்த தாய் மாமா மால்தேஷ் என்பவருக்கு தன்னுடைய அம்மா…

Read more

அத்தையுடன் கள்ளக்காதல்… “கடைசியா ஒரு முறை உல்லாசம்”… இளைஞர் செய்த வெறி செயல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாரடோனோ கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த விஜயலட்சுமி தேவப்பா என்ற 22 வயது…

Read more

கூலிப்படையை ஏவி தம்பி மனைவியை கொலை செய்த அக்கா…. பகீர் பின்னணி..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, தன்னைவிடவும் 10 வயது குறைவாக…

Read more

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில்…

Read more

என் அக்காகிட்டயே சண்டைபோடுறியா…? “நீ செத்து போ” மாமாவை போட்டுத்தள்ளிய மச்சான்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளையை சேர்ந்தவர் பிஜு (22). இவரும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிஜு மனைவியிடம்…

Read more

அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி…. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. சத்ரிபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நைனா சவுதே அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவரது கணவர் மிலிந்த் சவுதே கழுத்தை நெரித்தது தெரியவந்தது. மிலிந்த் தனது மனைவி அடிக்கடி…

Read more

தொடரும் கொடூரம்…! ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் துடிக்கதுடிக்க 4-ம் வகுப்பு மாணவன் கொலை….!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பின்னர் அங்குள்ள வாய்க்காலில் உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாணமாக சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையயடுத்து போலீசார் …

Read more

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் உட்பட 13 பேர் கைது.!!

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி மார்க்கெட் ஒப்பந்த மோதல் காரணமாக ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம்…

Read more

ஆபாச படமா பாக்குற…? மகனுக்கு விஷம் வைத்து கொன்ற தந்தை… பயங்கர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மொபைல் போனில் ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்ததற்காக தந்தை ஒருவர் தனது 14 வயது மகனுக்கு விஷம் கொடுத்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மகனின் உடலை வீசி…

Read more

50 முறை கத்தியால் குத்தி…. கண்களை பிடுங்கி காதலி கொடூரக்கொலை…. காதலன் வெறிச்செயல்…!!

புதுடெல்லியில் உள்ள ஷகுர் பஸ்தி இரயில்வே யார்ட் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் ஜனவரி 25 அன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரஷ்மி என தெரியவந்தது. அவர் 21 வயது பாண்டவ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும்,…

Read more

உன் கணவனை விட்டுட்டு என்னோடு வா…. கள்ளகாதலுக்காக இளைஞர் செய்த கொடூரம்…!!!

கள்ளக்காதலுக்காக காதலியின் கணவனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனில் படிக்கும் போது அட்னா என்ற இளைஞருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம்…

Read more

கொலை செய்றது எனக்கு ஒன்னும் புதிதல்ல…. ஏற்கனவே 2 பேரை…. அதிமுக கவுன்சிலர் மீது புகார்…!!!

கொலை செய்துவிடுவேன் என அதிமுக எம்எல்ஏ மிரட்டியதாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் கணேசன். இவர் அளித்துள்ள புகாரில், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வான மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார்.…

Read more

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும்…. நம்பி வந்த 11 பேர் கொடூர கொலை…. நாக்பூரை உலுக்கிய சமபவம்…!!!

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் எனக்கூறி 11 பேரை கொடூரமாக கொலை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமதி சத்யநாராயணா என்கிற சத்யம். 53 வயதான இவர் தான்…

Read more

பரபரப்பு.! அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளானவர் வெட்டிக் கொலை.!!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளான பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை வெட்டி கொலை செய்துள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த…

Read more

12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குஷி நகரில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷி நகரில் உள்ள தாராயசுஜன் காவல் நிலையத்திற்கு…

Read more

FLASH NEWS: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து 5 பேரை வெட்டிய கும்பல்…. பரபரப்பு…!!

மதுரை பெருங்குடியில் ஊருக்குள் புகுந்த மர்ம கும்பல் சிறுவன் உட்பட 5 பேரை சரமாரியாக வெட்டியுள்ளது. படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன் பகையா? அல்லது சாதி பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று…

Read more

கும்பகோணம் – மற்றொரு இளைஞரும் கொலை…!!

கும்பகோணம் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வேறொரு இளைஞரை கொலை செய்ததாக  வாக்குமூலம் அளித்திருக்கிறார். காணாமல் போன இளைஞர் முகமது அனாஸை கொலை செய்ததாக கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.  தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முகமது அனாஸை கொன்று…

Read more

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை…. பரபரப்பு.!!

 அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. மின்சார ரயிலில் பயணம் செய்த முரளி என்பவரை ரவீந்தர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் முரளி என்பவருக்கும், ரவீந்தர் என்பவருக்கும்…

Read more

#BREAKING: தமிழகத்தில் என்கவுன்ட்டர்… ரவுடி சுட்டுக் கொலை…!!

திருச்சியில் ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை. திருச்சி மாவட்டம் சண்மங்கலம் அருகே ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்ற போது உதவிய ஆய்வாளர் வினோத்தை ரவுடி ஜெகன் தாக்க…

Read more

Ind Vs Aus : அதிர்ச்சி.! இறுதிப் போட்டியை பார்க்கும்போது….. டிவியை அணைத்த மகன்….. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை..!!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது டிவியை அணைத்ததால் ஆத்திரத்தில் மகனின் கழுத்தை கேபிளால் நெரித்து தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

டிவி ரிமோட்டால் வந்த அண்ணன்-தம்பி சண்டை…. ஜெயிலில் கம்பி எண்ணும் தந்தை…. பயங்கர சம்பவம்…!!

டிவி ரிமோட் தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலைக்கு வழிவகுத்துள்ளது. கர்நாடக மாநிலம் மோல்கல்மூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. என்எம்எஸ் காலனியில் வசிக்கும் லட்சுமண பாபுவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்திரசேகர் (14), அவரது தம்பியிடம்…

Read more

என் சகோதரி இஸ்ரேலில் கொடூரமாக கொலை…. கண்ணீர் மல்க பதிவிட்ட பிரபல ஹிந்தி நடிகை…!!

தனது சகோதரியும், அவரது கணவரும் குழந்தைகளின் கண் முன்னே இஸ்ரேலில் கொலை செய்யப்பட்டனர் என ஹிந்தி சீரியல் நடிகை மதுரா நாயக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி யூத பெண்ணான மதுரா இன்ஸ்ட்டா பதிவில், ‘எனது குடும்பம் சந்தித்த வேதனைகளை…

Read more

முன்விரோதம்.! 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை…. போலீசார் விசாரணை.!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவன் ஜீவா மற்றொருவருடன் நடந்த வாக்குவாதத்தின் போது…

Read more

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் சாட்சியம்…. பெரும் பரபரப்பு…!!

நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னையைச் சேர்ந்த நந்திகிஷோர் என்பவர் புகார்  அளித்திருந்தார். இந்த நிலையில் அந்நபர் கொலை…

Read more

திமுக கவுன்சிலர் கொலை….காட்டுப்பகுதியில் அரைநிர்வாணமாக கிடந்த உடல்…. அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில்  திமுக  பெண் கவுன்சிலர் ரூபா வீட்டு வேலைக்குச் சென்ற நிலையில் காட்டுப்பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான இவர் வீட்டு  வேலை  செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கரூர்…

Read more

7 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும்…. மணிப்பூரில் மீண்டும் ஒரு கொடூரம்..!!

மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூலை 6 ஆம் தேதி, மணிப்பூரை சேர்ந்த மைதி பழங்குடியினத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். ஆனால் அங்கு பல மாதங்களாக…

Read more

OMG: இரும்பு பெட்டிக்குள் காதலி(16 வயது சிறுமி) சடலம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!

உத்திர பிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் இரும்பு பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியின் சடலம்  கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

Read more

 கோடநாடு வழக்கு – இடைக்கால அறிக்கை தாக்கல்!!

கோடநாடு கொலை- கொள்ளை  வழக்கில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. கொடநாடு  கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக இன்று நடைபெற்ற விசாரணைகள் சிபிசிஐடி போலீஸ் சார்பில் நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

நண்பர்கள் முன்னாடி அதை கிண்டலடித்த பெண் தோழி…. சராமரியாக குத்தி கொன்ற இளைஞர்…. திடுக்கிடும் வாக்குமூலம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சேர்ந்தவர் நவ்ஷித். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரேஷ்மா என்பவர் இவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இவர்களுடைய நட்பு பின் போன் வழியாகவும் நேரு சந்திக்கும்…

Read more

ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

உல்லாச வாழ்க்கைக்கு தடை: கள்ளகாதலனோடு கணவனை தீர்த்து கட்டிய டீச்சர்… பயங்கரம்…!!

சேலத்தில் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் பள்ளி ஆசிரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் நிவேதா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னுடைய …

Read more

பாத் டப்பில் குளித்த முண்டம்…. மேஜையில் உட்கார்ந்திருந்த கால்கள்…. ஜப்பானில் பயங்கர சம்பவம்…!!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத் டப்பில் தலையில்லாமல் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணையில் ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.62 வயது…

Read more

BREAKING: சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்… #RIP….!!!

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது…

Read more

BREAKING : தகாத உறவு.. தமிழகத்தை உலுக்கிய கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்!!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு, ராஜேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தகாத உறவால் தங்கை நாகவள்ளி சிறைக்கு செல்ல…

Read more

BREAKING: பலத்காரம், கொலை.. மொத்தம் 114 பேர் உயிரிழப்பு… உருக்கமான வேண்டுகோள்..!!

மணிப்பூரில் குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக அச்சமூகத்தை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர். லாங்கோல், நகாரியன் மலைப்பகுதியில் 2 நர்சிங் மாணவிகள், இம்பாலில் மே 4க்கு பின் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து…

Read more

BREAKING: மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் ரேப் செய்து கொலை… அதிர்ச்சி..!!

மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்பாலில் உள்ள கார் பராமரிப்பு மையத்தில்  பணியாற்றிய 2 பெண்கள்  பலாத்காரம் செய்யப்பட்டு, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். ஏற்கனவே,…

Read more

திருமணமாகி நான்கு மாதங்களில்…. புதுமணப்பெண் கொலை…. வெளியான பகீர் காரணம்…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் புது மணப்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த நிஷா குமாரி என்ற அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

மரத்தில் கட்டி வைத்து…. “தக்காளி விற்று ரூ 30,00,000 சம்பாதித்த விவசாயி கொலை”…. ஆந்திராவில் ஷாக்..!!

சமீபத்தில் விளைந்த தக்காளியை விற்று பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி கொள்ளை கும்பலால் கொல்லப்பட்டார்.. ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி மண்டலம் போடிமல்லடின்னே கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நரிம் ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி கொலையாளிகளால்…

Read more

கொடூர கொலை… பெரும் பதற்றம்… தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த…

Read more

என்ன கொடுமை இது….? “BREAK UP” செய்த 15 வயது சிறுமி…. கொலை செய்த 17 வயது சிறுவன்…..!!

அமெரிக்காவை சேர்ந்த ஜோவனி சிறியோ  என்ற 17 வயது சிறுவன் லில்லி சில்வா  எனும் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென ஜோவனியுடன் லில்லி  பிரேக்கப் செய்துள்ளார். இதனால்…

Read more

விஜய் ஆண்டனி நடிக்கும் “கொலை”…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து கடைசியாக ரிலீஸ் ஆன படம் “பிச்சைக்காரன் 2”. இந்த படத்தை அடுத்து அவர் நடித்த சில படங்களின் சூட்டிங் முடிவடைந்தும் ரிலீஸில் தாமதமாகி வருகிறது. இப்போது அவரது நடிப்பில் “கொலை” படம் ரிலீஸாக…

Read more

அடப்பாவிகளா இதற்காகவா சண்டை போட்டீங்க!?…. அண்ணனை கொலை செய்த தம்பி…. பகீர் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் மொராதாபாத்தில் 33 வயது கேஸ் வெல்டிங் பணியாளர் ஒருவர் அவரது தம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். வீட்டின் குளியலறையில் யார் முதலில் குளிப்பது என்பதில் ஆரம்பித்த வாக்குவாதமானது கொலை வரை சென்று உள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த ஃபக்கீர் உசேனின் மனைவி…

Read more

Other Story