“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”.. திடீரென மனசு மாறிய புது பெண்.. இளம் பெண்ணின் ஒற்றை வார்த்தையால் மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… வீட்டில் தாய்க்கு நடந்த பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி பகுதியில் வர்ஷா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் அவருடைய உறவினரான யுவராஜ் என்ற வாலிபருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் வர்ஷா திடீரென அந்த…

Read more

Breaking: தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கிய பயங்கரம்..! “அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவனுக்கு கத்திக்குத்து”… ஹாஸ்பிடலுக்குள் பெண் கொடூர கொலை… பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இரு அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்…

Read more

லவ் மேரேஜ் பண்ணது ஒரு தப்பா? நெல்லையில் நடந்த கொடூரம்.. நள்ளிரவில் வெறியாட்டம் ஆடிய கும்பல்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!

நெல்லை டவுனை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான ஆவுடையப்பன் (37), நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக்…

Read more

பெற்ற அம்மாவா? கட்டுன பொண்டாட்டியா?.. ‘அவ வேணும்னா இவ சாகணும்….ஒற்றை வார்த்தையில் தாயை முடித்த கொடூர மகன்…!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்ற மகன் ரவீந்திரா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரவீந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி தனது…

Read more

ரூ.1 கோடி பேரம்..! புழல் சிறையில் ரவுடி வெள்ளைகாளிக்கு ஸ்கெட்ச் போட்ட லாலி மணிகண்டன்.. ஞாயிற்றுக்கிழமை தீர்த்துக்கட்ட திட்டம்.. அம்பலமான மெகா சதி.. பரபரப்பு சம்பவம்..!

சென்னை புழல் மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சிறைக்குள்ளேயே வைத்து கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி சிறைத்துறையை உலுக்கியுள்ளது.  அதாவது வெள்ளைக்காளி மற்றும் ரவுடி லாலி மணிகண்டன் ஆகிய இருவரும்…

Read more

Breaking: மதுரையில் பயங்கரம்… திமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. வெடித்தது போராட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கலாநிதி என்பவர் மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மக் கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. அவருடன்…

Read more

அவ குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க..! “என் புள்ள மாற்றுதிறனாளின்னு பாசம் காட்டல”… நாத்தனார் மகளை நள்ளிரவில் கிணற்றுக்குள் வீசிய அத்தை… நடுங்க வைக்கும் வாக்குமூலம்…!!!

மதுரையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகணேஷ் – கார்த்திகை செல்வி தம்பதியின் 5 வயது இரட்டை பெண் குழந்தைகளில் ஒருவரான சாய் தீப்தி, ராமநாதபுரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நள்ளிரவில் திடீரென மாயமாகி அருகில் இருந்த உறை கிணற்றில் பிணமாக…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… 21 வயது வாலிபருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!

தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த…

Read more

பேயாக மாறிய தாய்…! “உல்லாசத்துக்கு இடையூறு”.. 7 வயது மகனை காமவெறிக்கு பலியாக்கிய கொடூர தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. கோர்ட் அதிரடி..!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற…

Read more

ஒரே டார்ச்சர்..! ஹாஸ்பிடல்ல இருந்து வந்த பின்பும் தொல்லை தாங்கல.. செங்கல்லால் ஒரே போடு.. மாமியாரை தீர்த்து கட்டிய மருமகள்.. பகீர் பின்னணி…!

பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் செங்கலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த மருமகளைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரஜோத் கவுர் என்ற இளம் பெண்ணுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே குடும்பக்…

Read more

அதுக்கு இப்ப பணம் வேணும்..! “தருவியா மாட்டியா”..? மல்லுக்கட்டிய கணவன்.. மறுத்த மனைவி… குக்கர் மூடியால் மண்டையை உடைத்துக் கொன்ற கொடூரம்..!!

திருச்சி அருகே மது குடிக்கப் பணம் தராத மனைவியைக் குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியைக் காவல் துறையினர் கைது செய்தனர். அதாவது  திருச்சி மாவட்டம்  மேலபச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்குச்…

Read more

ஆல்ரெடி இரண்டாவது கல்யாணம்…! இதுல கணவனுக்கு வந்த அந்த ஒரு டவுட்… நடு ரோட்டில் துடிதுடித்து பலியான பெண்… அதிர வைக்கும் தகவல்..!

ஹைதராபாத் அருகே குடும்பத் தகராறு மற்றும் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, நபர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் நடத்தை மீது நீண்ட நாட்களாக சந்தேகம்…

Read more

தமிழகத்தில் பட்ட பகலில் பயங்கரம்..! சொகுசு காரில் வந்த கும்பல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த வாலிபர்.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பகுதியில், தினேஷ் (23) என்ற இளைஞர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று பட்டப்பகலில் தினேஷின் கடைக்கு சொகுசு கார் ஒன்றில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து இறங்கியுள்ளது. கண்ணிமைக்கும்…

Read more

அதிகாலையிலேயே நடுங்கும் தமிழகம்..! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. கொந்தளித்த எம்பி கனிமொழி…!!

மதுரை உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில், இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை…

Read more

“உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய நெற்றியில் குங்குமம்.. பிறகு சுடுகாட்டில் தீ!” – போலீஸ் பாதுகாப்போடு கைதி செய்த பகீர் காரியம்.. இறுதிச்சடங்கில் நடந்த சம்பவம்..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலத்திற்கு, அவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மணமகன் இறுதிச்சடங்கின் போது தாலி கட்டிய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிஷ் முர்மு என்பவருக்கும் அந்தப்…

Read more

“நிர்வாண டான்ஸை தட்டிக்கேட்ட ஸ்கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கதி!”.. குறிவைத்து முடித்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த பகீர் மோதல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில், கூலித்தொழிலாளி ஒருவர் பாறாங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்ற தொழிலாளி தனது நண்பர்களுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர் ஆடையின்றி…

Read more

நாட்டையே உலுக்கிய 11 வயது சிறுவன் கொலை வழக்கு… “42 இடங்களில் காயம்”… சிகரெட் சூடு… காதலியுடன் கைதான வார்டன்… பகீர் பின்னணி…!!

கான்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ், வேதக் கல்வி பயில்வதற்காக லக்னோவில் உள்ள ‘ராமானுஜ பாகவத் வேத வித்யாபீடம்’ என்ற குருகுலத்தில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தான் சேர்க்கப்பட்டார். ஆனால், சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தச் சிறுவன் சடலமாக…

Read more

மொத்தம் 42 தழும்புகள்… 11 வயது சிறுவன் மர்ம மரணம்… அதிர வைக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த திவ்யான்ஷ் (11) என்ற சிறுவன், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணம் குறித்து குருகுல நிர்வாகம் முன்னுக்குப் பின்…

Read more

2 குழந்தைகளுக்கு தாயாகியும் ஆசை தீரல… டாக்டருடன் கள்ளக்காதல்… வீட்டில் பிணமாக கிடந்த நர்ஸ்… விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டம் கனோட் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் குடியிருப்பில், அனிதா மீனா என்ற செவிலியர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்… கல்லூரிக்கு சென்ற மாணவியின் தலையை துண்டாக வெட்டிய நபர்… பதறவைக்கும் சம்பவம்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள சர்காகாட் பகுதியில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிரவைத்துள்ளது. நைனா கிராமத்தைச் சேர்ந்த சியா குலேரியா என்ற மாணவி, நேற்று காலை…

Read more

“கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. பெட்ரோல் பங்கில் பெண்ணை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்…!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கர்மாட் பகுதியில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்த 27 வயது இளம்பெண் பூஜாவை, அவரது கணவர் சத்யம் காவண்டே பட்டப்பகலில் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு…

Read more

“Sir வயசான பெற்றோர் இருக்காங்க” …. கொஞ்சம் கருணை காட்டுங்க என கெஞ்சிய காவலர்கள்… சாத்தான்குளம் கொலை வழக்கில் நீதிபதி சொன்ன அந்த வார்த்தை…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில் ஒன்பது காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது…

Read more

“வேலைக்கு போகச் சொன்னது தப்பா..?” அப்பான்னு கூட பார்க்காம இப்படி செஞ்சிட்டானே.. நெஞ்சிலேயே கம்பியை பாய்ச்சிய மகன்.. அதிர வைக்கும் பின்னணி..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) என்ற ஹோட்டல் தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த தனது மகன் ராஜதுரையை தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இவர்களுக்குள் இது…

Read more

ஈரானின் முக்கிய தளபதி காலி.. ஹார்முஸ் நீரிணையை மூடியவருக்கு நேர்ந்த கதி.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அதிரடி அறிவிப்பு.. போரில் திடீர் திருப்பம்..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதியைத் தங்கள் நாடு கொன்றுவிட்டதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கைக்கு அவரே தலைமை தாங்கியதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் நெதன்யாகு…

Read more

“3 மாதம் சேர்ந்து வாழ்ந்த காதலன்!”.. திடீரென எடுத்த விபரீத முடிவு.. அழகு நிலையத்தில் அரங்கேறிய அவலம்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த 50 வயது பெண் ரூபானி தாஸ், ஹரியானாவைச் சேர்ந்த பங்கஜ் என்பவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ரூபானி தாஸுக்கும் பங்கஜுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்பு இருந்துள்ளது. இதற்காக…

Read more

பேரன் காதலிக்குச் சித்திரவதை… ஆத்திரத்தில் மருமகளை வெட்டிக் கொன்ற தாத்தா… பதற வைக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் பாலூர் ஆலமரவட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியன் என்பவரது மூன்றாவது மனைவி கவிதா குடும்பத் தகராறு காரணமாகக் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முனியனின் இரண்டாவது மனைவி ராஜேஸ்வரியின் மகனான அபிமன்யு…

Read more

பயங்கரவாதிகளையும் மிஞ்சிய கொடூரம்… நண்பனையே வெட்டிக் கொன்று தலையுடன் ஆடிய நபர்… கதிகலங்க வைக்கும் சம்பவம்…!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் நண்பரையே படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சுதான்ஷு குமார் என்பவரை அவரது முன்னாள் நண்பரான விகேஷ் பாஸ்வான் என்கிற மலிங்கா என்பவர் தனது கூட்டாளிகளுடன்…

Read more

ஒரே வீட்டில் 3 சடலங்கள்… கோடரியுடன் புகுந்து உயிரைப் பறித்த கும்பல்…. சூனியம் வைத்ததாகச் சந்தேகித்த உறவினர்கள்…. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் தங்கா தோலா கிராமத்தைச் சேர்ந்தவர் தர்பாரி முர்மு. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தனது மனைவி மகி பாஸ்கி மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இவர்கள்…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”… சொத்துக்காகப் போடப்பட்ட ஸ்கெட்ச்… கொடுக்க மறுத்த பெண்… ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெலகாவி மாவட்டம் அதானி நகரைச் சேர்ந்த 34 வயதுப் பெண் சுஜாதா பவார் என்பவருக்கும் ஹருகேரியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதன் பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சுஜாதா பவார் அங்குத்…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்… பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் பெண்ணை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், இளம் பெண் ஒருவர் அவரது கணவராலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று (மார்ச் 15)…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவி கொலை வழக்கு… ஆறுதல் கூறச் சென்ற கனிமொழியை சூழ்ந்து கொண்டு உறவினர்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட…

Read more

17 வயது சிறுமி கொலை வழக்கு… மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை… உண்மையை உடைத்த காவல்துறை… பின்னணியில் நடப்பது என்ன?..!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி…

Read more

மகளுடன் பேசியதால் கோபம்… நண்பனை ஓடும் ரயிலில் இருந்து எட்டி உதைத்துக் கொன்ற தந்தை… காணவில்லை என நாடகம்… சிக்கியது எப்படி?..!!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அதே தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று…

Read more

காப்பீடு பணம் வேண்டும்… பணத்திற்காக கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவரது மனைவி பிரசாந்தி, தனது கணவர் பெயரில் இருந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகக் கூலிப்படையை ஏவி கணவரை விபத்து ஏற்படுத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுப்…

Read more

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் சிங் விடுதலை… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பரபரப்பு…!!!

அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் மூலம் பிரபலமாக விளங்கி வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு பத்திரிகையாளர் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம்…

Read more

அதிபர் டிரம்பை கொல்லச் சதி… ஈரானின் மிரட்டலால் களமிறங்கிய பாகிஸ்தான் நபர்… நீதிமன்றத்தில் பகீர் வாக்குமூலம்..!!

கடந்த 2020ம் ஆண்டு ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க அந்த நாடு சபதம் செய்திருந்தது. இந்தச் சூழலில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவிலிருந்து தப்பிக்க முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த…

Read more

ஈரானின் குண்டு வீச்சில் கருகிய கப்பல்… மேலும் 2 இந்தியர்கள் பலி… உலகையே அதிர வைக்கும் அதிகாரப்பூர்வ தகவல்..!!!!

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும்…

Read more

“50 வயது பெண்ணுடன் உல்லாசம்”… சட்டுனு மனைவியை தப்பா பேசிய காதலி… போதையில் 35 வயது காதலனுக்கு தலைக்கேறிய வெறி… அடுத்து நடந்த கொடூரம்.!

திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் ஏரிக்கரையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர்…

Read more

Breaking: பிரபல சூர்யா பட நடிகையின் தந்தை பண்ணை வீட்டில் கொடூர கொலை…! கொடைக்கானலில் நடந்த பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தை சூரிய நாராயணன் அவரது பண்ணை வீட்டிலேயே மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் போல வந்து தங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அவரை நாற்காலியில் கட்டிப்போட்டு, முகம்…

Read more

பெற்றோர் என்றும் பாராமல் இப்படியா?… சொத்து தகராறில் தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோரை, அவர்களது மகன் சுருளி சொத்து தகராறு காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்பத்தைந்து…

Read more

செத்துப்போனதா நினைச்ச பொண்ணு உயிரோட வந்த சம்பவம்… ஒரு ‘மெசேஜ்’ மூலம் அம்பலமான மர்மம்… போலீசாருக்கே ஷாக்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாகக் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த பெண் ஒருவர் உயிருடன் காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்காயேன் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா பிரஜாபதி என்பவருக்கும் சந்தீப் என்பவருக்கும்…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் சடலம்… கட்டிட தொழிலாளியை செங்கலால் அடித்துக்கொன்ற மர்ம நபர்கள்… போலீஸ் தீவிரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் கார்த்திக், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பாலத்தின்…

Read more

இளம்பெண் படுகொலை வழக்கு… சிக்கியது பெண்ணின் டைரி… வெளிவந்த உண்மை… அதிர்ச்சி…!!!

கோழிக்கோடு அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வைசாகன் என்ற நபரை எலத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று ஆதாரங்களைத் திரட்டினர். மாளிகக்கடவு பகுதியில் உள்ள பட்டறையில் வைத்து நடைபெற்ற இந்த ஆய்வின்போது கொலையுண்ட பெண்ணின்…

Read more

இரட்டை கொலை வழக்கு… ரஷ்ய இளைஞரின் ஃபோனில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஃபோட்டோ… அதிர்ச்சி சம்பவம் …!!

கோவா மாநிலத்தில் தனது தோழிகளான இரண்டு ரஷ்ய நாட்டுப் பெண்களைக் கொலை செய்த வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி லியோனோவ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எலினா வானீவா மற்றும் எலினா கஸ்தானோவா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நடனக்…

Read more

67 வயது முதியவருடன் கள்ளக்காதல்.. 27 வயது வாலிபர் மீது திடீர் மோகம்.. ஊர் மக்களை நம்ப வைக்க பெண் போட்ட பலே திட்டம்.. தகாத உறவால் நடந்த கொடூரம்..!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் எமனவ்வா, அதே கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான ஸ்ரீசைலா பட்டீல் என்பவருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். சமீபத்தில் எமனவ்வா அந்த உறவைக் கைவிட்டுவிட்டு, 27 வயதான வேறொரு இளைஞருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால்…

Read more

“பழைய பகை”… நண்பனை துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொன்ற வாலிபர்… போலீஸ் வலைவீச்சு…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் பிலானி அருகே உள்ள பகினா கிராமத்தில், பழைய பகை காரணமாக நண்பனை கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த தலிப் சுவாமி என்பவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு…

Read more

கள்ளக்காதல் மோகம்… இடையூறாக இருந்த கணவனை கொன்று தலையை வெட்டி கிணற்றில் வீசிய மனைவி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் நாரகி பகுதியில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. நாரகி காவல் எல்லைக்குட்பட்ட ஜக்கை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறு…

Read more

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்… தந்தையை இரும்புத் கம்பியால் அடித்துக் கொன்ற விவசாயி…. பெரும் சோகம்…!!!

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு ஒரு விவசாயியின் கொலையில் முடிந்தது கிராம மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35 வயதான விவசாயி நிங்கராஜா என்பவர் தனது தந்தை சன்னலிங்கப்பாவை இரும்புத் கம்பியால் தாக்கி…

Read more

ஒருதலைக் காதலால் விபரீதம்… தீ விபத்து என நாடகமாடிய பக்கத்து வீட்டு வாலிபர்… திடீர் திருப்பம்…!!!

பெங்களூரு ராம்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த 34 வயது மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் அவரது வீட்டில் தீ விபத்து…

Read more

ஒருதலை காதல்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ… திருமணமான பெண்ணை வற்புறுத்திய பள்ளி தோழன்… மறுத்ததால் கத்தியால் குத்தி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் எல்லாப்பூர் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் ஒருவரை அவரது பள்ளிப்பருவ நண்பரே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஞ்சிதா பானசோடே என்ற 30 வயது பெண்மணி, 12 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரைத்…

Read more

Other Story