ஜனநாயகன் படம் லீக் விவகாரம்… கருவில் இருக்கும் சிசுவை அழிப்பதற்கு சமம்… நண்பனிடம் மதுரை முத்து காட்டம்…!!!

தளபதி விஜய் தனது அரசியல் பயணத்திற்காகத் திரையுலகிற்குத் தற்காலிகமாக முழுக்குப் போடும் முன் நடித்த திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சென்சார் மற்றும் தேர்தல் விதிகள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், ஒட்டுமொத்தப் படமும்…

Read more

“நண்பனின் மனைவி மீது தீராத ஆசை”…. வாலிபரின் கழுத்தை அறுத்து சாக்குப்பையில் போட்டு… அதிரவைக்கும் பின்னணி…!!!

பெங்களூரு பொம்மசந்திரா அருகே உள்ள யாரண்டஹள்ளி பகுதியில் மாயமான கட்டுமானத் தொழிலாளி சுனில் நாயக் என்பவர், ஒரு மதுபான விடுதிக்கு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த மார்ச் 25ம் தேதி மதிய உணவிற்குப் பிறகு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவரைக்…

Read more

“இது ஒரு திட்டமிட்ட நாடகம்”… பள்ளித் தோழனை கிண்டல் செய்த பெண்… இணையதளத்தில் எழுந்த சர்ச்சையால் விளக்கம் கொடுத்த தோழி… வைரல் வீடியோ…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் டெலிவரி ஊழியராகப் பணிபுரியும் தனது பழைய பள்ளித் தோழனை, பெண் ஒருவர் கிண்டல் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. பள்ளிப் பருவத்தில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய நீ, தற்போது பீட்சா…

Read more

“பழைய பகை”… நண்பனை துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொன்ற வாலிபர்… போலீஸ் வலைவீச்சு…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் பிலானி அருகே உள்ள பகினா கிராமத்தில், பழைய பகை காரணமாக நண்பனை கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த தலிப் சுவாமி என்பவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு…

Read more

நண்பனை 9 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத்தின் பாரூச் பகுதியில் சக நண்பனை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர், தனது நண்பர் சச்சினை கொலை செய்ததாக குஜராத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.…

Read more

“நண்பனின் காதல் என்று கூட பாராமல்”… இளம்பெண்ணை கதற கதற சீரழித்த வாலிபர்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 19 வயதான பெண்ணும், மாயங்க் பரிஹார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இவர்கள் இருவரும், மாயங்க் பரிஹார் என்பவரது நண்பரான ஹர்ஷில் தாக்கூர் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அந்த…

Read more

“ரெயின் கோர்ட்” சூடுபிடித்து விவாதம்… தனது நண்பனை கொன்ற வாலிபரின் கொடூர செயல்..!

புனேவில் உள்ள தாருலை பகுதியில் ஆதித்ய ஸ்ரீ கிருஷ்ணா வாக்னரே (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அப்பாகுதியை சேர்ந்த சுரேஷ் பரமேஸ்வரா பிலாலே(18) என்ற நண்பன் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை…

Read more

Other Story