95 கி.மீ..! மாந்திரீக பூஜை செய்யணும்… மந்திரவாதி கணவனை கூட்டிட்டு போன மனைவி… கண்ணை மறைத்த காமவெறி… 4 ஆண்களோடு சேர்ந்து செய்த கொடூரம்..!

பீகார் மாநிலத்தை  சேர்ந்த மாந்திரீகர் ஒருவர், மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா  பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரின் உடல் முண்டமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையின்…

Read more

“ஆத்தாடி! 6 பேர் இல்லையாம்…. 13 வருஷத்துல எத்தனை பேர் கூட வாழ்ந்தேன்னு தெரியாதாம்…. கணவனைக் அடித்து கொன்ற மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனை நள்ளிரவில் இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியிருக்கிறது. கடந்த…

Read more

“என்னப்பா இது.. ரயில் பாத்ரூமில ரொம்ப நேரம் உள்ள என்ன பண்றீங்க..?” கதவைத் தட்டித் திறந்த பயணிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. ஓடும் ரயிலில் அரங்கேறிய வீடியோ..!!

“பீகார் ரயில் எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், பயணச்சீட்டு இல்லாத நபர்கள் சிலர் பிடிபடாமல் இருக்க கழிப்பறைக்குள் ஒளிந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டிருந்த கழிவறை கதவைத் தட்டித்…

Read more

“ஒரே ஒரு தங்கச் செயின்!”.. சடலமாகத்தான் வெளியே போவாள்..‌ மருமகளுக்கு மாமியார் விடுத்த பகீர் எச்சரிக்கை.. 4 நாட்களில் பலியான இளம்பெண்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக…

Read more

“ஊரே காலி.. கதவுகளில் பூட்டு!”… 12 மணிநேரம் வனவாசம் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள்… பின்னணியில் இருக்கும் அதிரடி ரகசியம்…!!!

பீகார் மாநிலம் பகஹாவில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் ஆண்டுதோறும் சீதா நவமி அன்று ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது. அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு, ஊரை விட்டு வெளியேறி அருகிலுள்ள வால்மீகி புலிகள்…

Read more

“போலீஸ் ஸ்டேஷன்ல இப்படியா?”… எஸ்.ஐ மற்றும் பெண் காவலரின் அந்தரங்க வீடியோ வெளியீடு… கடைசியில் சிக்கியது எப்படி?..!!!

பீகார் மாநிலம் சிவானில், காவல்துறைக்கே அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ரகுநாத்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, உதவி ஆய்வாளர் சுஜித் குமார் மற்றும் ‘டயல் 112’ அவசர கால பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் ஆகியோர் அந்தரங்கமாக…

Read more

அடக்கடவுளே… விடுதியில் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பிறப்புறுப்பை சிதைத்து… காவலாளியின் வெறிச்செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் உண்டு உறைவிடப் பள்ளியின் விடுதியில், 5 வயது சிறுவன் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட…

Read more

அடக்கடவுளே… ஆற்றில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த 3 சகோதரர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர சம்பவம்…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள போரஜ் கிராமத்தில் ராமநவமி திருவிழாக் கொண்டாட்டத்தின் போது பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. தில்லியில் பாதுகாவலராகப் பணியாற்றும் சுதர்சன் ஜா என்பவர், தனது மூன்று மகன்களான ஆதித்ய குமார், ஹர்ஷ்நாத் மற்றும்…

Read more

“கள்ளக்காதல் மோகம்”…. இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவிக் கொன்ற மனைவி… பகீர் பின்னணி…!!!

பீகார் மாநிலம் மோதிப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மகேஷ்வர் பண்டிட் என்ற பாத்திர வியாபாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை மர்ம கும்பல் தலையில் சுட்டதில் அவர்…

Read more

“ரயில் வரும்போது இப்படியா பண்றது..?”‌ பான் மசாலா துப்பப் போய் நேர்ந்த பயங்கரம்.. நடுக்கத்தை ஏற்படுத்திய விபத்து.. வைரல் வீடியோ..!!

பீகார் மாநிலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. தண்டவாளத்தின் அருகே…

Read more

பயங்கரவாதிகளையும் மிஞ்சிய கொடூரம்… நண்பனையே வெட்டிக் கொன்று தலையுடன் ஆடிய நபர்… கதிகலங்க வைக்கும் சம்பவம்…!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் நண்பரையே படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சுதான்ஷு குமார் என்பவரை அவரது முன்னாள் நண்பரான விகேஷ் பாஸ்வான் என்கிற மலிங்கா என்பவர் தனது கூட்டாளிகளுடன்…

Read more

அல்ட்ராசவுண்டில் 2 குழந்தைகள்.. பிரசவத்தில் 1 குழந்தை.. மாயமான அந்த ஒரு குழந்தை எங்கே? தனியார் மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா குமாரி என்ற பெண், தனது கர்ப்ப காலத்தின் போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில்…

Read more

பாஜக எப்போதும் தனது கூட்டணி கட்சிகளை ஏமாற்றும்… முதல்வர் நிதிஷ் குமார் முடிவுக்கு காங்கிரஸ் கருத்து…!!!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பீகார் சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் இன்று…

Read more

பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த போதை… காஞ்சா பழக்கத்தை வீட்டில் காட்டிக்கொடுத்த 9 வயது சிறுமி… கழுத்தை அறுத்து கொன்ற 13 வயது சிறுவன்…!!!

பீகார் மாநிலம் கதிஹார் நகரில் தனது போதைப்பழக்கம் குறித்து வீட்டில் புகார் அளித்த காரணத்திற்காக 9 வயது சிறுமியை 13 வயது சிறுவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலாசி பகுதியில் உள்ள சந்தல்பூர் கிராமத்தைச்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?… சட்டசபையில் அமர்ந்து புகையிலை சாப்பிட்ட துணை முதல்வர்… வலுக்கும் கண்டனம்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநில துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான சாம்ராட் சவுத்ரி சட்டசபையில் அமர்ந்து கொண்டு புகையிலை தயாரிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ…

Read more

இதுவல்லவோ உண்மையான காதல்… உயிரிழந்த மனைவிக்கு 65 லட்சத்தில் கோவில்… நெஞ்சை உருக்கும் கணவனின் செயல்…!!!

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டம் சக்கியா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பஞ்சாயத்து செயலாளர் பால்கிஷுன் ராம் என்பவர், மறைந்த தனது மனைவி சாரதா தேவியின் நினைவாக 65 லட்சம் ரூபாய் செலவில் 65 அடி உயரத்தில் ஒரு கோவிலைக் கட்டி…

Read more

“படிப்புக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா?” 10 அடி சுவற்றை ஏறி குதிச்ச மாணவர்கள்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

பீகாரில் இன்று தொடங்கியுள்ள மேட்ரிக் பொதுத்தேர்வில், சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு மாணவர்கள் சாகசம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கே கதவுகள் பூட்டப்படும் என்று அரசு கறாராக அறிவித்திருந்த நிலையில், சில நிமிடங்கள்…

Read more

“இவங்க ரசிகர்களா இல்ல சைக்கோக்களா” வாயில் நாணயத்தை திணித்த கொடூரம்…. உயிருக்கு போராடும் பெண்….!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்வா தோலா பகுதியில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில், பெண் நடனக் கலைஞர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேடையில் அந்தப் பெண் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த…

Read more

“பெத்தவங்க திட்டுனாங்கன்னு இப்படியா பண்ணுவீங்க?” – விஷம் குடித்த 5 சிறுமிகள்…. 4 பேர் பலி…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தலித் குடியிருப்பில், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள், ஒரு விளைநிலத்தில் ஒன்றாகச்…

Read more

உங்கள் அடையாள அட்டையை கொடுங்கள்… அரசு அதிகாரி என நாடகமாடிய இளைஞர்… கையும் களவுமாகப் பிடித்து ஆட்சியர்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் சாரண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ரிதேஷ் குமார் பண்டிட் என்ற அந்த இளைஞர், தான் உத்திரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர்…

Read more

வேறொருவருடன் பழக்கம்… மனைவியை துப்பாக்கி சுட்டுக்கொன்று நாடகம்… சடலம் முன்பு கதறி அழுத கணவன்… அம்பலமான உண்மை…!!

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர். ரகுநந்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவர் தனது மனைவி சுமன் குமாரி மற்றும் மகளுடன் உறவினர் வீட்டு…

Read more

ஏழைகளுக்குக் கல்லறையிலும் இடமில்லையா? இறந்த பிறகும் தொடரும் அவலம்.. நடுரோட்டில் எரிக்கப்பட்ட முதியவர் உடல்.. அதிரவைக்கும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்டதால் 91 வயது முதியவரின் உடல் நடுரோட்டில் தகனம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சலோவா கிராமத்தைச் சேர்ந்த ஜப்சி தேவி என்ற மூதாட்டி மறைந்த நிலையில், அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்கு…

Read more

IT வேளையில் இருந்து பணி நீக்கம்… டீ விற்று தினமும் ரூ. 31 ஆயிரம் சம்பாதிக்கும் இளைஞர்… வைரல் வீடியோ..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபாகர் பிரசாத் என்ற இளைஞர், தனது கார்ப்பரேட் வேலையை இழந்த பிறகு தெருவில் தேநீர் விற்று ஒரு நாளில் சுமார் 31 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருவது சமூக…

Read more

“இது ஒரு திட்டமிட்ட நாடகம்”… பள்ளித் தோழனை கிண்டல் செய்த பெண்… இணையதளத்தில் எழுந்த சர்ச்சையால் விளக்கம் கொடுத்த தோழி… வைரல் வீடியோ…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் டெலிவரி ஊழியராகப் பணிபுரியும் தனது பழைய பள்ளித் தோழனை, பெண் ஒருவர் கிண்டல் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. பள்ளிப் பருவத்தில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய நீ, தற்போது பீட்சா…

Read more

“அரசு ஊழியர்களுக்கு ‘செக்’ வச்சுட்டாங்க” பேஸ்புக், இன்ஸ்டாவுக்கு அதிகாரியிடம் அனுமதி….? நிதிஷ் குமாரின் அதிரடி உத்தரவு….!!

பீகார் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு “பொது ஊழியர் நடத்தை (திருத்தம்) விதிகள் 2026”-க்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, அரசு ஊழியர்கள் எக்ஸ் (X), ஃபேஸ்புக்,…

Read more

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை… குடியரசு தினத்தன்று தற்கொலை செய்த ஆசிரியர்… சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் குடியரசு தினத்தன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியா பாரதி என்ற அந்த ஆசிரியை, தனது வாடகை வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். அவர்…

Read more

“ஒருதலை காதல்” … மாணவியை உயிருடன் எரித்து கொன்ற கொடூரன்… பரிதாபமாக போன உயிர்… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள கோபாலூர் பகுதியில் ஒருதலைக் காதலால் ஒரு இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவரை ஆதித்ய குமார் என்ற இளைஞர் வழிமறித்து…

Read more

ஓரினச்சேர்க்கை… வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 10-ம் வகுப்பு மாணவிகள்… 2 பேர் ஆண்களாக மாறி… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த நான்கு மாணவிகள், ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தேர்வுக்கான…

Read more

பதைபதைக்கும் விபத்து.. பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. மீன்களை அள்ள ஓடிய மக்கள்..‌ இப்படியும் மனிதர்களா? இதயம் பதறும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்து மனிதநேயமற்ற செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் ரித்தேஷ் குமார் என்ற மாணவர் கடந்த சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது, வேகமாக…

Read more

போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே இப்படியா….? நகை வியாபாரிக்கு துப்பாக்கி சூடு…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிப்படுத்தும் வகையில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே துணிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, மனேர் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி சஞ்சய் குமார் சோனி தனது கடையை முடித்துவிட்டு வீடு…

Read more

கருத்தரிக்க உதவினால் ரூ.10,000 சம்பாதிக்கலாம்… ஆசை வார்த்தை கூறி இளைஞர்களை ஏமாற்றிய மோசடி கும்பல்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ‘அகில இந்திய கர்ப்பிணி வேலைவாய்ப்பு சேவை’ என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட விசித்திரமான சைபர் மோசடி கும்பலை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குழந்தை இல்லாத பெண்களுக்குக் கருத்தரிக்க உதவினால் 10 லட்சம்…

Read more

ஐயோ கத்தரிக்கோல்… ஒன்றரை வருஷமா வயித்துக்குள்ளேயே வச்சிருந்த டாக்டர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம் பீகாரில் ஒரு பரிதாப உயிரிழப்பு…!!!

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரான் மாவட்டத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் விட்டுச் செல்லப்பட்ட கத்தரிக்கோலை அகற்றும் சிகிச்சையின் போது இளம்பெண் ஒருவா் உயிரிழந்தார். ஜஜ்ராவைச் சேர்ந்த மணிபூஷன் குமாரின் மனைவி உஷா…

Read more

மீன் பிடிப்பதில் தகராறு… உதவி ஆய்வாளரை ஓட ஓட விரட்டி தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் கத்ரா காவல் எல்லைக்குட்பட்ட பந்துபுரா ஊராட்சியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு உதவி ஆய்வாளரை ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள…

Read more

காதலியை சந்திக்க நள்ளிரவில் வீட்டிற்கு சென்ற காதலன்… பேசிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள்… அடுத்து நடந்த சம்பவம்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் காதலியைச் சந்திக்க நள்ளிரவில் அவரது வீட்டிற்குச் சென்ற இளைஞரை கிராம மக்கள் பிடித்து, அங்கேயே உள்ள சிவன் கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. சைய்யா பகுதியில் உள்ள ஜெய்த்பூர் காவல்…

Read more

கிரிக்கெட் போட்டி… 190 ரன்கள் விளாசிய இளம் வீரர்… உலக சாதனை படித்து அசத்திய சூர்யவன்ஷி..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்திலேயே 190 ரன்கள் விளாசி உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், வெறும்…

Read more

வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத தம்பதி… கணவர் மறைந்த 6 மணி நேரத்தில் மனைவி உயிர் பிரிந்த சோகம்… நெஞ்சம் உருக்கும் சம்பவம்..!!!

திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய உண்மைக் காதலின் சாட்சியாக, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரோசெரா நகரின் 20-வது வார்டைச் சேர்ந்த விஷ்ணுதேவ் சாஹ்னி (85) என்பவர் சனிக்கிழமை மதியம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவைத்…

Read more

“வீட்டு பிரச்சினைகள் வீட்டிற்குள் இருப்பதே நல்லது”… முதல்வர் ஹிஜாபை இழுத்த விவகாரம்… திட்டவட்டமாக மறுத்த சமாஜ்வாடி கட்சித் தலைவரின் மகள்…!!!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு விழாவொன்றில் இஸ்லாமியப் பெண் ஒருவரின் ஹிஜாபை இழுத்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகத்திற்குப் பேட்டியளிக்க சமாஜ்வாடி கட்சித் தலைவரும் கவிஞர் முனவ்வர் ராணாவின் மகளுமான சுமையா ராணா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த விவகாரம்…

Read more

“இரக்கமின்றி சித்திரவதை செய்து கொலை”… உதவி கேட்ட வியாபாரியை அடித்து கொன்ற கும்பல்… பெரும் அதிர்ச்சி

பீகார் மாநிலம் நவாடா அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு வீடாகச் சென்று துணி வியாபாரம் செய்து வந்த முகமது அதார் உசேன் (45) என்ற தொழிலாளி, திருடன் எனத் தவறாகக் கருதப்பட்டு ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்…

Read more

“இதுல என்ன தப்பு இருக்கு”… பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதலமைச்சர்… ஆதரவு தெரிவித்த மத்திய அமைச்சர்… பெரும் சர்ச்சை…!!

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 1200 ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் நிதிஷ் குமார், மேடையிலேயே ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக கீழே இழுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை…

Read more

மிதிவண்டி டயர் பஞ்சரானதால் உதவி கேட்ட 45 வயது நபர்… பெட்ரோலை ஊற்றி எரித்து, நெஞ்சில் மிதித்து சித்திரவதை செய்த கும்பல்… அதிர்ச்சி சம்பவம் …!!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள பட்டாபர் கிராமத்தில், கடந்த டிசம்பர் 5ம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட முகமது அதார் உசேன் என்ற 45 வயது துணி வியாபாரி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் பன்னிரண்டாம் தேதி உயிரிழந்தார்.…

Read more

தூக்குக் கயிறாக மாறிய தாயின் சேலை… கடன் சுமை காரணமாக 5 பிள்ளைகளை தூக்கில் தொங்கவிட்டு… 3 மகள்கள் உட்பட 4 பேர் பலி…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில், 40 வயதான அமர்நாத் ராம் என்ற நபர், தனது மூன்று பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமர்நாத்…

Read more

பகீர் வீடியோ! ‘ஹிஜாபை அகற்று’ பெண்ணிடம் அத்துமீறல்…. ஒரு CM செய்ற வேலையா இது….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த AYUSH மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவின் மேடையில் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் என்ற பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழாவில், முதலமைச்சர் நிதீஷ் குமார்…

Read more

அட… இவருக்கு எவ்ளோ நல்ல மனசு…. ரயிலில் பிச்சை எடுத்த இளம்பெண்… வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர்..!!!

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில், ரயில் பயணத்தின்போது அனாதைப் பெண் ஒருவரின் கஷ்டமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அவருக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர், பின்னர் தன் குடும்பத்தின் முழு ஆதரவுடன் அவரையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி, “இது…

Read more

அட.. நீங்களே இப்படி பண்ணலாமா?… பள்ளிக்கு சென்ற மாணவர்களை சிமெண்ட் மற்றும் காய்கறி வாங்க அனுப்பிய ஆசிரியர்கள்… பெற்றோர்கள் சரமாரி கேள்வி…!!

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு கூற்றுகளுக்கு மத்தியில், பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வியில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சியூட்டும் அலட்சியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்குப் பள்ளிக் கட்டுமானப் பணிகளுக்காக மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல், சிமெண்ட் மற்றும் காய்கறிகளைச் சேகரிக்க அனுப்பப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.…

Read more

மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி… திடீரென உள்ளே வந்து மந்திர ஓதிய பூசாரி… யாரும் தடுக்கல… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்திலுள்ள சதர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் விநோதமான ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு, பூசாரி ஒருவர் ருத்ராட்சம் மாலைகளைப் பயன்படுத்தி, பேயோட்டும் சடங்குகளைச் செய்துள்ளார். இந்த நிகழ்வு, மருத்துவமனையிலிருந்த…

Read more

சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர்… சத்திய பிரமாணம் படிக்க போராடிய எம்.எல்.ஏ… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூடிய முதல் கூட்டத்தொடரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விபா தேவி, பிரமாணப் பத்திரத்தை வாசிப்பதில் சிரமம் எதிர்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவாடா தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின்…

Read more

‘ஓரினச்சேர்க்கை திருமணங்கள் தான் பூகம்பங்களுக்குக் காரணம்’… யூடியூப் சேனலில் பேசிய பிரபல பத்திரிகையாளர்… வைரலாகும் வீடியோ..!!

பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கன்னையா பெலாரி என்பவர், யூடியூப் சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தின்போது, ஓரினச் சேர்க்கை திருமணங்கள் மற்றும் ஓரின உறவுகள் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில், “திருமணம் ஆன மகள்கள் பெற்றோரின் வீட்டிற்குச் சிறப்பு…

Read more

அதிர்ச்சியைக் கிளப்பிய ஆய்வு…. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தனுமா….? விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கம்…. நிம்மதி அடைந்த தாய்மார்கள்….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தாய்ப்பாலில் யுரேனியம் (Uranium) இருப்பதாக அண்மையில் ஒரு ஆய்வு வெளியானது. இது பல தாய்மார்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதுகுறித்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மூத்த விஞ்ஞானி டாக்டர் தினேஷ் கே. அஸ்வால் ஒரு…

Read more

202 தொகுதியில் அமோக வெற்றி… முதலமைச்சராக பதவி ஏற்ற முதல்வர் நிதிஷ் குமார்…!!!

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்று, மொத்தமுள்ள தொகுதிகளில் 202 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதன் மூலம், நிதிஷ் குமார் அவர்கள் தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர்…

Read more

ஆர்ஜேடி- க்கு வாக்களிக்க மறுத்த மனைவி… கழுத்தை பிடித்து வெளியே தள்ளி சரமாரியாக தாக்கிய கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலத்தில், ஒரு கணவர் தனது மனைவி மீது தனிப்பட்ட அரசியல் விருப்பத்தைக் காரணம் காட்டி கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம், நாட்டில் வீட்டு வன்முறை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த…

Read more

Other Story