உங்கள் அடையாள அட்டையை கொடுங்கள்… அரசு அதிகாரி என நாடகமாடிய இளைஞர்… கையும் களவுமாகப் பிடித்து ஆட்சியர்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் சாரண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ரிதேஷ் குமார் பண்டிட் என்ற அந்த இளைஞர், தான் உத்திரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர்…

Read more

அடித்து, வாயில் விஷத்தை ஊற்றி…. VAO ஆணவக் கொலை…. மாற்று சமூக காதலன் பகிர் குற்றச்சாட்டு….!!

நெல்லை கவின் கொலையின் வடு மறைவதற்குள், திருவள்ளூரில் மற்றொரு ஆணவக்கொலை நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொன்னேரி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வந்த அருணா என்பவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக VAO ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின்…

Read more

“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!

ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…

Read more

வெடித்தது சர்ச்சை…! மத்திய அமைச்சரின் ஷூவை கழற்றி… “பணிவிடைகள் செய்த அரசு அதிகாரி”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் சதீஷ் சந்திர துபே. இவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள நிலையில் தன் பாத் நகரில் உள்ள ஒரு சுரங்கத்தை பார்வையிட சென்றார். அப்போது சிறப்பு உபகரணங்கள் அணிந்து சுரங்கத்தை பார்வையிட தயாரானார். இந்நிலையில்…

Read more

Other Story