“அவர் குடிகாரர்.. அதான் பணத்தைத் தரல”…. எலும்புக்கூடு விவகாரத்தில் பல்டி அடித்த வங்கி நிர்வாகம்…. பரபரப்பு சம்பவம்…!!
ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க, அவரது எலும்புக்கூட்டையே ஒரு பையில் மூட்டையாகக் கட்டி வங்கிக்கு எடுத்து வந்த ஜீது முண்டா என்பவரின் செயல் இந்தியா முழுவதையும் அதிர வைத்துள்ளது. கடந்த…
Read more