“அவர் குடிகாரர்.. அதான் பணத்தைத் தரல”…. எலும்புக்கூடு விவகாரத்தில் பல்டி அடித்த வங்கி நிர்வாகம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க, அவரது எலும்புக்கூட்டையே ஒரு பையில் மூட்டையாகக் கட்டி வங்கிக்கு எடுத்து வந்த ஜீது முண்டா என்பவரின் செயல் இந்தியா முழுவதையும் அதிர வைத்துள்ளது. கடந்த…

Read more

கல்லறையைத் தோண்டிய அண்ணன்… சாலையில் சகோதரியின் எலும்புக் கூட்டைச் சுமந்து சென்ற நபர்… அதிர வைக்கும் பின்னணி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் மனிதாபிமானமே அற்றுப்போன ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டயானாலி கிராமத்தைச் சேர்ந்த ஜிது முண்டா என்பவரின் சகோதரி கக்ரா முண்டா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.19,300-ஐ எடுப்பதற்காக…

Read more

“கொடிய விஷ பாம்பை எதிர்த்து நின்ற காளி” … 30 பிஞ்சு உயிர்களை காப்பாற்ற நடந்த யுத்தம்… தெரு நாயின் அடக்கத்திற்காக திரண்ட கிராமம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் தெருநாய்களின் அச்சுறுத்தல் குறித்து விவாதங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீரகுலா கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடிக்…

Read more

பயங்கர விபத்து…. 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!!

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள சுங்கி மலைப்பாதை பகுதியில், இன்று சனிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து ஒன்று 40 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பவானிபட்னாவிலிருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த அரசுப் பேருந்து,…

Read more

சாக்லேட் மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து…. இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலம் பாராதீப் பகுதியில் 7 வயது சிறுமியை மூன்று நாட்களாகச் சிறை வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த…

Read more

நள்ளிரவுல நடக்கும் நரபலி பூஜையா….? சுடுகாட்டுல இருந்து 5 பிணங்கள் மாயம்…. தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள்….!!

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள மணிநாத்பூர் கிராமத்தில், இடுகாட்டில் புதைக்கப்பட்ட 5 பேரின் சடலங்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த ககேஷ்வர் சமல், ஹதபந்து பியூரியா உள்ளிட்ட ஐந்து பேரின்…

Read more

துடிதுடித்துப் போன இரண்டு உயிர்கள்…. மொட்டை மாடியில் ரகசியமாக வெடிகுண்டு தயாரிப்பா….? உறைந்து போன மக்கள்….!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தர்படா பகுதியில், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நடந்த பயங்கர வெடிவிபத்து குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், தண்ணீர் டேங்கிற்குப்…

Read more

பேன் தொல்லையால் 12 வயது சிறுமி மரணம் – நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…. அதிர்ச்சியில் மருத்துவ உலகம்….!!

ஒடிசா மாநிலம் பூரி நகரில் 12 வயது சிறுமி லட்சுமிப்ரியா சாஹு, நீண்டகாலமாக இருந்த பேன் தொல்லை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தலையில் கட்டுக்கடங்காத பேன் தொல்லையால் அந்தச் சிறுமி கடும்…

Read more

கோச்சிங் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய 15 வயது சிறுமி…. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள்… பின் மிரட்டி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆறு சிறுவர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோச்சிங் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு…

Read more

“ஐயோ…. புள்ளையோட கண்ணு போச்சே” – சிப்ஸ் பாக்கெட் செய்த கொடூரம்…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

ஓடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட் வெடித்ததில் 8 வயது சிறுவன் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. திங்கட்கிழமை மாலை டியூஷன் முடிந்து வீடு திரும்பிய அந்தச் சிறுவன், கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டை…

Read more

தரையிறங்கும் முன் தடம் மாறியதா….? 9 சீட்டர் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி….?

ஓடிசா மாநிலத்தில் இன்று (ஜனவரி 10, சனிக்கிழமை) மதியம் ஒரு பயங்கர விமான விபத்து நிகழ்ந்துள்ளது. புவனேஸ்வரில் இருந்து ராய்கேலா நோக்கிச் சென்ற ‘இந்தியா ஒன் ஏர்’ நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம், ராய்கேலா விமான…

Read more

போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள்… ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து… பறிபோன உயிர்… பதற வைக்கும் வீடியோ…!!

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள ரூபாலி சதுக்கம் பகுதியில் கடந்த ஜனவரி மூன்றாம் தேதி நிகழ்ந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷ்ணு பாட்ரோ உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது பின்னாலிருந்து…

Read more

பெற்றோரே செய்த துரோகம்…. கடும் குளிரில் ஒரு இரவு முழுவதும்…. விஷம் கொடுத்தும் பிழைத்த சிறுவன்…. பதற வைக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில், பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் ஐந்து வயது சிறுவன் ஒருவன் காட்டில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜியானந்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த 27-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட…

Read more

குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை… அடர் வனத்தில் கடும் குளிரில் தவித்த 5 வயது குழந்தை… மனதை உலுக்கும் துயரச் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர்களது ஐந்து வயது சிறுவன் இரவு முழுவதும் அடர்ந்த வனப்பகுதியில் கடும் குளிரில் தனியாகக் கழித்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜியானந்தபலி கிராமத்தைச்…

Read more

இனி பஸ்ல டிக்கெட் எடுக்க வேண்டாம்…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. அரசு அறிவிப்பு….!!

ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில், அரசுப் பேருந்துகளில் இனி அவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அம்மாநில அரசு இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்தில்…

Read more

வெட்கக்கேடு’ இதுதான் விளையாட்டை ஊக்குவிக்கும் லட்சணமா….? அரசின் அலட்சியத்தால் கண்ணீரில் வீரர்கள்….!!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 69-வது தேசிய அளவிலான பள்ளி மல்யுத்தப் போட்டியில் ஒடிசா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற 18 இளம் வீரர்கள், மிகக் கொடுமையான முறையில் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு காணொளியில்,…

Read more

“ஒழுங்கீனம் குறித்துக் கண்டித்த தலைமை ஆசிரியரை” நடுங்க வைத்த 9-ம் வகுப்பு மாணவன்! பையில் இருந்து எடுத்த ‘பொருள்’ போலீஸ் தீவிர விசாரணை…!!

ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒழுங்கீனமாகவும், முறையாகப் பள்ளிக்கு வராமலும் இருந்த 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் கண்டித்தபோது, அப்பள்ளியில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவரின் தொடர் ஒழுங்கீனம் குறித்து…

Read more

அடக்கடவுளே… சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன்… மூச்சுதிணறி துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள முசிமாஹா கிராமத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதன் காரணமாக நான்கு வயதுக் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையத்தில் இருந்து வீடு…

Read more

மனுஷங்களா நீங்க…. அக்காவோட கை, கால் கட்டிப் போட்டு…. சிறுமியை சீரழித்த அண்ணன், மாமா…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், இரண்டு தொலைதூர உறவினர்கள் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிறுமியின் மூத்த சகோதரியின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு இந்த குற்றத்தை செய்ததாக தெரிகிறது. அக்டோபர் 22…

Read more

விதிமுறையை மீறினால் இதுதான் நடக்கும்…. பைக்கில் பட்டாசு ஏற்றிச் சென்ற இளைஞர்கள்…. கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறிய பைக்…. தீபாவளி இரவில் நடந்த சோகம்….!!

ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தில் உள்ள சௌல்ட்ரியகஞ்ச் என்ற இடத்தில், தீபாவளி பண்டிகை இரவில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அதிக அளவிலான பட்டாசுகளை ஏற்றிச் சென்றபோது, அருகில் எங்கோ வெடித்த ஒரு பட்டாசின் தீப்பொறி,…

Read more

ரயில் நிலையத்தில் சிக்கிய 6 பேர்…. சட்டையை கழட்டியதும் தெரிந்த உண்மை…. மொத்த மதிப்பு ரூ.2,22,000….RPF-ன் அதிரடி நடவடிக்கை….!!

ஒடிசா மாநிலம், திட்லகர் ரயில்வே நிலையம். அங்கு RPF அதிகாரிகள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆறு இளைஞர்களை கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை சோதித்த போது கஞ்சா கடத்தியது தெரிய வந்தது இதை அடுத்து அவர்கள் உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த…

Read more

இது ஒரு அறிய காட்சி…. சிலிகா ஏரியில் அதிரவைத்த சூறாவளி… பயணிகளை பதறவிட்ட வைரல் வீடியோ!

ஒடிசாவின் கோர்டா மாவட்டத்தில் உள்ள சிலிகா ஏரியில் அரிய வகை சூறாவளி (வாட்டர்ஸ்பவுட்) ஒன்று உருவாகி, சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அக்டோபர் 10, 2025 அன்று, சிலிகா ஏரியில் உள்ள காளிஜை கோயிலுக்கு தென்மேற்கே…

Read more

கனமழையால் ஒதுங்கி நின்ற பெண்….. வலுக்கட்டாயமாக தூக்கி சென்று…. பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

ஒடிஷாவின் பத்ரக் மாவட்டத்தில், வியாழன் இரவு ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன மழையில் அடைக்கலம் தேடி, கிராமப்புற சாலையின் ஓரத்தில் ஒரு கடைக்கூரையின் கீழ் இந்த பெண் நின்றிருந்தார். அப்போது அங்கு லாரியில் வந்த ஒரு ஓட்டுநர்…

Read more

“காணாமல் போன பெண் போலீஸ்”… 11 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்பு… பணத்தின் பேராசையால் நடந்த கொடூரம்… கணவன் கைது…‌ அதிர்ச்சி பின்னணி..!!!

ஒடிஷாவின் புவனேஸ்வரை சேர்ந்த பெண் காவலர் சுபமித்ரா சாவ் திடீரென மாயமானார். செப்டம்பர் 6 அன்று வேலைக்குச் சென்ற அவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில் 11 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியளிப்பதாக, சுபமித்ராவை அவரது சக காவலரான தீபக்…

Read more

பெண் போலீசை கொன்று, பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றிய கணவன்… பிறகு உடலை புதைத்து விட்டு கோவிலில் சுவாமி தரிசனம்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் தீபக் குமார் ரவுத் என்பவர், தனது மனைவியான போக்குவரத்து போலீஸ் அதிகாரி சுபமித்ரா சாஷுவுடன் கடந்த சில மாதங்களாக கடன் விவகாரத்தில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ரூ.10 லட்சம் கடன்…

Read more

அடகொடுமையே… பள்ளியில் ஜெபம் முடிந்ததும் மாணவர்கள் காலில் விழாததால் சரமாரியாக தாக்கிய கொடூரம்… 2 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கண்டுயூலா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்றால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த சுகந்தி காரி என்ற பெண் ஆசிரியர், தன்னுடைய காலில் விழவில்லை என்ற…

Read more

தனிமையில் இருந்த காதல் ஜோடி… வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல்… கொடுக்காததால் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கடந்த சனிக்கிழமை மதியம் தனது காதலனுடன் பாலிஹர்சந்தி கடற்கரை அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு தனிமையில் பேசியுக்கொண்டிருந்த இக்காதல் ஜோடியை, அருகே மறைந்திருந்த ஒரு இளைஞர்கள் கும்பல்…

Read more

பள்ளி விடுதியில் பயங்கரம்..! “தூங்கிக் கொண்டிருந்த 8 மாணவர்களின் கண்களில் பெவிகுவிக் பசையால் ஒட்டி”… பெற்றோர்களை உறைய வைத்த சம்பவம்… பகீர்..!!!

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சேவாஸ்ரம் பள்ளியின் விடுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரவு நேரத்தில், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாணவர்களின் கண்களில் சில சக மாணவர்கள் ஃபெவிகுவிக் (விரைவாக ஒட்டும் பசை) ஊற்றியதால், அவர்களால் கண்களைத் திறக்க…

Read more

“2 ஆண்களுடன் பைக்கில் சென்ற பெண்”… ஒன்றாக சேர்த்து மின்கம்பத்தில் கட்டிய கிராம மக்கள்… தகாத உறவு சந்தேகத்தால் அடித்து உதைத்து… அரங்கேறிய கொடூரம்…!!!!

ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு இரண்டு ஆண்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு தனது சொந்த…

Read more

OMG..! பசு மாட்டின் வயிற்றில் 40 கிலோ… 3 மணி நேரம் நடந்த ஆபரேஷன்… போராடி மீட்ட டாக்டர்கள்… பரிதாபகரமான சம்பவம்.. அதுவும் ஒரு உயிர் தானே..!!

ஒடிசா மாநிலத்தில் ஒரு பசுமாடு இரண்டு நாட்களாக உணவு சாப்பிடாமல் அவதிப்பட்டு வந்தது. இந்த மாடு வலியால் சத்தமிடுவதை கவனித்த கால்நடை மருத்துவர் ஒருவர், அதை பரிசோதித்தபோது, மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மாட்டிற்கு உடனடியாக அறுவை…

Read more

“உயிரோடுள்ள மகளை பிணமாக்கிய தந்தை”… வாழை மரத்துக்கு புடவை கட்டி பாடையில் சவ ஊர்வலம்… சுடுகாட்டில் எரித்து இறுதி சடங்கு… பரபரப்பு பின்னணி…!!!!

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பலியாபள்ளி கிராமத்தில், காதல் திருமணம் செய்த மகளை ‘இறந்தவர்’ எனக் கருதி, அவரது குடும்பம் புராணப்படி இறுதிச் சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவிசூர்யநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த கிராமத்தைச்…

Read more

“80 கி.மீ தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்”… காரில் இளம்பெண்ணை அழைத்து சென்று 5 பேர் மாறி மாறி… சாலையில் குப்பை போல் வீசி சென்ற கொடூரம்…!!

ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை, அவருக்கு அறிமுகமான இருவர் வேலை தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி நேற்று காரில் அழைத்து சென்றுள்ளனர். அந்த வழியில், மேலும் மூன்று இளைஞர்கள் காரில்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த தார்… பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் மீது மோதி பயங்கர விபத்து… அடுத்தடுத்து உயிரிழந்த மகள் மற்றும் தாய்… பெரும் சோகம்…!!!

ஒடிசாவின் புவனேஸ்வரியில் கடந்த வாரம் கருப்பு நிற ஸ்கார்பியோவுடன் வெள்ளை நிற தார் ஒன்று பந்தயத்தில் ஈடுபட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த தார் ரெபாட்டி ரவுல் அவரது மகள் ரேஷ்மா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே…

Read more

“2 வாரத்திற்கு முன் இறந்த பெண்”… உடம்பில் மர்ம உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் பிணம்… பில்லி சூனிய சந்தேகத்தால் நடந்த கொடூரம்… வெளியான திடுக்கிடும் தகவல்.!!

ஓடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மாலசபதார் கிராமத்தில் சூனியம் செய்ததாகக் கூறி 35 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, சனிக்கிழமை இரவு, ஒரு குழுவினர் அந்த நபரைக் கடத்திச் சென்று முதலில் அவரது கழுத்தை…

Read more

நீங்க புத்திசாலிதான்… இனி பெட்ரோல் வாங்க பாட்டில் தேவை இல்ல… வண்டியின் டேங்க் கவரை பிரித்து தனியாக எடுத்து… வைரலாகும் வீடியோ…!!!

ஓடிசா மாநிலத்தின் கட்டக் மாவட்டம், பதாம்பா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம் தற்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. மாநில அரசு சமீபத்தில், பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்ய கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளது. இதனால், சிறிய…

Read more

பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா..? 15 வயது சிறுமியை கடத்திய ஹாக்கி பயிற்சியாளர்… நண்பர்களுடன் சேர்ந்து மாறி மாறி… பதற வைக்கும் கொடூரம்..! ‌

ஒடிசாவில் உள்ள சாலையில் 15 வயது சிறுமி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3-ம் தேதி நடைபெற்று உள்ளது. இது குறித்து…

Read more

“நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா?” விளையாட்டாக கேட்ட மனைவி….. நொடியில் நடந்த சோகம்….. கதறும் கணவர்….. விசாரணையில் போலீஸ்…..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள குருகிராம் என்ற பகுதியில் துரியோதன ராவ் (28)- பார்வதி (22) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

Read more

மதுவுக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுனர்….. பிரிந்து சென்ற மனைவி….. பெற்றோருக்கு நடந்த கொடுமை….. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் தொனபல் கிராமத்தில் படிப்பந்து சாஷு (81) – சாந்தி சாஷு (72) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஹிமான்ஷா (55). ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடி போதைக்கு…

Read more

மது குடிக்காதே என்று கண்டித்த பெற்றோர்… ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்துக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் உறங்கிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் படிபந்து சாஹு(81), சாந்தி சாஹு(72) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிமன்ஷா(55) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ஆட்டோ டிரைவரான இவர் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். மதுபோதைக்கு அடிமையான இவர்…

Read more

பட்டப்பகலில் நகை கடைக்குள் ஹெல்மெட் அணிந்து புகுந்த திருடர்கள்… துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஹரிசந்தன்பூர் பஜாரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று காலையில் 4 திருடர்கள் ஹெல்மெட் அணிந்து நகைக்கடக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து நகை கடைக்குள் புகுந்த 4…

Read more

என்னை கடுமையாக தாக்கி தர தரவென இழுத்து… கடத்த கூட முயற்சி செய்தார்கள்… உயர் அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

ஒடிசாவில் புவனேஸ்வரர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக ரத்னாகர் சாஹூ இருக்கிறார். இவர் வேலையில் இருந்த போது சிலர் மர்ம நபர்கள் அவரை அடித்து தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த…

Read more

“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!

ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…

Read more

எப்ப பாத்தாலும் பாலியல் டார்ச்சர் பண்ணுவியா..? கோபத்தில் வீடு புகுந்து 60 வயது நபரை உயிரோடு எரித்து கொன்ற பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட…

Read more

மருத்துவமனையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த 6 நோயாளிகள்…. காரணம் என்ன?… நேரில் சென்று விசாரணை நடத்திய அமைச்சர்…!!!

ஒடிசா கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இது பற்றி…

Read more

ஆன்லைனில் பழைய சோபாவை விற்க நினைத்த நபர்…. பர்னிச்சர் வியாபாரி என்று கூறி மோசடி… ரூ.5.22 லட்சம் பறிப்பு..!!!

இணையத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்வது எளிதாகத் தோன்றினாலும், அதில் மிகுந்த மோசடியும் இருக்கக்கூடும் என்பதை ஒடிசாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஷுப ஜேனா அனுபவித்த துயரம் நிரூபிக்கிறது. மே 8 அன்று, அவர் ஒரு ஆன்லைன் தளத்தில் தனது…

Read more

“அவரு என்னோட லவ்வர்”… மேரேஜ் ரிசப்ஷனில் மணமகனை சரமாரியாக தாக்கிய பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ஒடிசா தலைநகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகன் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் காவல்துறையினர் உடன் வந்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடந்த…

Read more

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!!

ஒடிசா மாநிலம் கொரப்புட் மாவட்டம் அம்பபாலி பஞ்சாயத்திற்குள் உள்ள கண்டபுடாபாண்ட் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் காரணமாக, வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை…

Read more

“தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்”… 3 மாதத்தில் 2-வது சம்பவம்… கதறும் தந்தை… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை…

Read more

ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

“என் குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீர்கள்”….எனக்கு பாகிஸ்தானில் யாருமில்லை…. 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழ்ந்த பெண்…. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு…!!!!

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 1970ஆம்…

Read more

Other Story