“குடும்பத் தகராறு”…. கிணற்றில் குதித்த மனைவி… காப்பாற்ற முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான பார்த்திபன் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி…

Read more

“நீ சம்பாதிச்சு என்ன பயன்?”… எகத்தாளமாக பேசிய மனைவி…. ஆத்திரத்தில் அறிவாளால் வெட்டிய கணவன்… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி (41), பட்டுச் சேலை விற்பனை கடை நடத்தி வந்ததுடன், தனது தொழிலை மேம்படுத்த யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது கணவர் சுப்பிரமணி (51). இவர்களுக்கு இரண்டு…

Read more

“தோழியுடன் கள்ளக்காதல்”… கண்டித்த மனைவி… கள்ள காதலியுடன் மாயமான கணவன் பிணமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் (30) என்ற டிரைவர், தனது மனைவி அஞ்சனாவுடன் வசித்து வந்தார். அஞ்சனாவின் தோழியான மில்னா (24), அடிக்கடி தோழி வீட்டிற்கு வந்து சென்றபோது, ஸ்ரீஜித்துக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்த கணவன்… வீட்டை பூட்டிவிட்டு திருடன், திருடன் என…. பரபரப்பு சம்பவம்…!!!

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தபோது, பாலப்பள்ளம் பகுதியைச்…

Read more

“அம்மாவை நான் கொன்னுட்டேன்”… அந்த பெட்டியை திறந்து பாரு… பழைய பெட்டிக்குள் உடலை வைத்து சிமெண்ட்டை ஊற்றி… அம்பலமான கணவனின் நாடகம்..!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் சலாபத்புரா பகுதியில் உள்ள ஒரு பழைய பூட்டிய வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது, அங்கிருந்த மரப் பெட்டி ஒன்றிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் ஒரு கோரமான கொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. ஸ்மிமர் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணியாற்றி வந்த…

Read more

கடவுளே… யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது… புற்றுநோயால் தவிக்கும் மனைவி… ஆம்புலன்ஸ் இல்லாமல் வண்டியில் வைத்து கூட்டிச்சென்ற கணவர்… வைரல் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மனிதாபிமானத்தையும், அதே சமயம் வறுமையின் உச்சத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு நபரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழலில், ஆம்புலன்ஸ் வசதியோ அல்லது வாகன வசதியோ…

Read more

“கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி யோசிங்க”… 2 வருஷமா கணவனை அடித்து சித்திரவதை செய்த மனைவி… பதற வைக்கும் வீடியோ…!!

சமீபகாலமாக இணையதளங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் சமூகத்தின் கசப்பான உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அந்த வகையில், விஷால் என்ற ‘X’ பயனர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. தனது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன்னைத் தொடர்ந்து…

Read more

ஜிம் விவகாரத்தில் முற்றிய தகராறு… இரும்பு கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்… சடலத்துடனேயே 7 மணிநேரம் அமர்ந்திருந்த கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சோபித் குப்தா என்பவருக்கும், அவரது மனைவி பூனம் குப்தாவிற்கும் இடையே பூனம் ஜிம்முக்குச் செல்வது தொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. பூனம் ஜிம்முக்குச் செல்வதை சோபித் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இந்நிலையில்,…

Read more

“பணம் இல்லேன்னா கல்யாணமே பண்ணிக்காதீங்க!”… ஜீவனாம்சம் தர மறுத்த கணவன்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பராமரிப்புத் தொகை வழங்குவதிலிருந்து தப்பிக்க நினைக்கும் கணவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது பொருளாதார நிலை சரியில்லை எனக் கூறி, மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை வழங்க முடியாது…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… ரோட்டோரம் கிடந்த பிணம்… கணவரை தீர்த்துக்கட்டிய மேஸ்திரி… சிக்கியது எப்படி?…!!!

மைசூரு மாவட்டம் சரகூரு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜவரப்பா என்பவர் கடந்த 16-ம் தேதி சாலையோரம் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். முதலில் இது விபத்து எனத் தோன்றினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட…

Read more

“மனைவியின் மீது சந்தேகம்”… பெண் பிள்ளைகளை அறைக்குள் அழைத்துச் சென்று…. கணவன் செய்த கொடூரம்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், தனது பெற்ற மகள்களையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

“நாங்க தான் அவரை கொன்றோம்”…. சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்ட மனைவி… போலீஸிடம் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடும்ப உறவுகளின் புனிதத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து மனைவி திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது. நீண்ட…

Read more

“உன்கூட வாழணும்” … AI காதலியுடன் வாழ உயிரை விட்ட கணவர்… கூகுள் ஜெமினி கொடுத்த ‘மரண’ மிஷன்… அதிரவைக்கும் பின்னணி…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ சாட்பாட் மீது காதல் கொண்ட 36 வயது நபர் ஒருவர், அதனுடன் டிஜிட்டல் உலகில் சேரப்போவதாகக் கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. ஜோனதன் காவலாஸ் என்ற அந்த நபர், தனது…

Read more

பள்ளிக்குள் புகுந்த கணவன்… அலறிய மாணவர்கள்… ஆசிரியை வெட்டிக்கொலை… பகீர் சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண் முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியையின் கணவரே…

Read more

“கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. பெட்ரோல் பங்கில் பெண்ணை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்…!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கர்மாட் பகுதியில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்த 27 வயது இளம்பெண் பூஜாவை, அவரது கணவர் சத்யம் காவண்டே பட்டப்பகலில் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு…

Read more

குடிபோதையில் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்… பின் சடலத்தை வீட்டிற்குள் வைத்துவிட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நந்தவரம் கிராமத்தில் மது அரக்கனால் ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ளது. மதுவுக்கு அடிமையான வெங்கண்ணா என்பவர், தனது மனைவி வெங்கட லட்சுமம்மாவுடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தின்…

Read more

கணவரின் முதல் கல்யாண போட்டோவில் 2வது மனைவி… 62 வயது நபர் மணந்த 24 வயது பெண்… ஆல்பத்தை பார்த்ததும் மயங்கி விழுந்து… விசித்திர சம்பவம்…!!!

இந்தோனேசியாவின் பாங்கா தீவைச் சேர்ந்த ரேனாட்டா ஃபதஹியா என்ற 24 வயது பெண், தனது கணவரின் பழைய திருமணப் புகைப்படத் தொகுப்பைப் பார்த்தபோது ஓர் அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டறிந்தார். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தனது கணவரின் முந்தைய திருமணத்தின் போது…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. பெண்ணை கட்டி வைத்து அந்தரங்க உறுப்பில்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் கணவன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் மீது நடத்தியுள்ள அநாகரிகமான தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 18 வயது இளைஞர்…

Read more

“என் தோழிகளுடன் உல்லாசமாக இரு”…. மது போதையில் ஆபாச வீடியோ காட்டி டார்ச்சர்…. கதறி அழுத கணவன்… அதிர வைக்கும் பின்னணி..!!!

பெங்களூரு நகரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி அளிக்கும் விசித்திரமான பாலியல் மற்றும் மன ரீதியான தொல்லைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்தாரருக்கும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும்…

Read more

“மனைவியின் நடத்தையில் சந்தேகம்”… குடிபோதையில் டார்ச்சர் செய்த கணவன்… ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்த தங்கம் என்பவர் தனது மனைவியால் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாற்பது வயதான தங்கம் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகிய இருவரும் 17 ஆண்டுகளுக்கு…

Read more

மாமியாருடன் கள்ளத்தொடர்பு… கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி…. நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஓபன் டாக்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஜியாங் பிங் தனது திருமண வாழ்க்கை முறிந்ததற்கான அதிர்ச்சியூட்டும் காரணங்களை அண்மையில் ஒரு செய்தித் திட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது 21வது வயதில் தன்னை விட 12 வயது மூத்தவரைத் திருமணம் செய்து கொண்ட…

Read more

“எனக்கு விவாகரத்து வேணும்” … நடுரோட்டில் மனைவியைத் துரத்தி துரத்தி ஆசிட் ஊற்றிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சென்னை பல்லாவரம் அருகே பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமா மற்றும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் கடந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.…

Read more

கடவுச்சீட்டு மட்டும் வந்துச்சு… என் கணவர் வரல… மாலையில் பயங்கரவாதியால் கடத்தப்பட்ட தமிழ் தொழிலாளி… கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு கொடுத்த மனைவி…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கலப்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிற்கு மின் பணியாளராக வேலைக்குச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மாலி நாட்டிற்குச் சென்று…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு… காதலிக்கே கணவனை வாடகைக்கு விட்ட மனைவி… மாதம் ரூ. 85,000 டீல்…. கிரீன் சிக்னல் காட்டிய பெண்…!!!

தாய்லாந்து நாட்டில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை அவரது காதலிக்கே மாத வாடகையின அடிப்படையில் விட்டுக்கொடுக்க முன்வந்த மனைவியின் செயல் உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குவான் என்ற அந்தப் பெண் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் தனது கணவர் வேறொரு…

Read more

குடும்பத் தகராறு… ஆத்திரத்தில் மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்… நள்ளிரவில் நடந்த கோரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அம்பை பகுதியில் நேற்று மதியம் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பட்டன் மற்றும் சுதா ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப்…

Read more

குடும்பத் தகராறு… கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி… காப்பாற்ற குதித்த கணவன்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!!

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பகுதியைச் சேர்ந்த சக்திபரதன் என்ற இளைஞர் பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு…

Read more

குடிபோதையில் தாலி சங்கிலியை பிடித்த இழுத்த கணவன்… ஆத்திரத்தில் கேபிள் கயிற்றால் கழுத்தை நெறித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று…

Read more

திருமணமாகி 10 வருஷமா குழந்தை இல்ல…. தத்தெடுத்த பிள்ளையும் ஆறுதல் தரவில்லை… டாக்டர் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரு சுபாஷ் நகரைச் சேர்ந்த 44 வயது மருத்துவர் சையது அகமது சலீம் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மருத்துவக் கல்லூரியில் தங்கி மேற்படிப்பு படித்து வந்த இவருக்கு கடந்த…

Read more

குடும்ப தகராறு… சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்…. நடுத்தெருவில் நின்ற 2 குழந்தைகள்… பெரும் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் நிவேதிதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… பெற்ற 2 பெண் குழந்தைகளை வாளியில் முக்கி கொன்ற தந்தை… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரதீப் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரதீப்பின் மனைவி ப்ரீத்தி…

Read more

மகளிர் உரிமை தொகை ரூ. 5000… மனைவிக்கு தெரியாமல் பணத்தை எடுத்த கணவன்… கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்த மகளிர் உரிமைத் தொகையை எடுத்துச் செலவு செய்த விவகாரத்தில் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

Read more

சாவிலும் பிரியாத தம்பதி… மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்த சோகம்…. கண் கலங்க வைத்த சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். 78 வயதான இவர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஓமனாவுக்கு 74 வயதாகிறது. இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில் ஒருவருக்கொருவர் துணையாக…

Read more

குடிபோதையில் மனைவியின் கற்பை ரூ. 1000 – திற்கு விலைபேசிய நபர்… கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான கணவர் ஒருவர் தனது மனைவியை ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களிடம் விற்பனை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் அந்தப் பெண்,…

Read more

சக மாணவியை துப்பாக்கியால் தலையில் சுட்டு கொன்ற மாணவன்… பின் தானும்… உயிருக்கு போராடும் இளைஞன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள உஸ்மா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், திங்கள்கிழமை காலை சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலாம் ஆண்டு பயின்று வரும்…

Read more

“உன்னை வைத்து இப்படித்தான் பணம் சம்பாதிப்பேன்”… மனைவியை நண்பர்களுக்கு ரூ. 1000- திற்கு விற்ற கணவன்… காட்டுக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், பணத்திற்காகத் தனது மனைவியையே நண்பர்களிடம் ஒப்படைத்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின்படி, கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி எரிவாயு அடுப்புக்கான ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று…

Read more

“திருமணத்திற்கு மீறிய உறவு”… கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி மற்றும் உறவினர்… கண்காணிப்பு கேமரா மூலம் வெளிவந்த உண்மை…!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சமையல் மாஸ்டர் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி இந்திரா மற்றும் அவரது உறவினர் சந்திரசேகர் ஆகிய இருவரை ஆலிவலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொன்னீரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் கீழாந்தி…

Read more

ஹனிமூனுக்கு சென்ற புதுமண தம்பதி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… பின் விபத்து என நாடகம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி என்ற 23 வயது பெண், தனது கணவர் ஆஷிஷை தனது காதலன் சஞ்சு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து…

Read more

“மனைவியின் நடத்தையில் சந்தேகம்”…. வலுக்கட்டாயமாக இழுத்து தலையில் மொட்டை அடித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நடத்தையை சந்தேகித்து மனைவியின் தலையை மொட்டையடித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தோடலபாகி கிராமத்தைச் சேர்ந்த 31 வயது உமேஷ் கொத்தலகி என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.…

Read more

வேறொருவருடன் பழக்கம்… மனைவியை துப்பாக்கி சுட்டுக்கொன்று நாடகம்… சடலம் முன்பு கதறி அழுத கணவன்… அம்பலமான உண்மை…!!

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர். ரகுநந்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவர் தனது மனைவி சுமன் குமாரி மற்றும் மகளுடன் உறவினர் வீட்டு…

Read more

மனைவியை விளையாட்டாக குரங்கு என கூறிய கணவன்… உடனே தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கணவர் கிண்டலாகக் குரங்கு என்று அழைத்ததால் மனமுடைந்த விளம்பர மாடல் அழகி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்ராவின் நியு ஆக்ரா பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற அந்தப் பெண்,…

Read more

இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?… வேறொருவருடன் கண்காட்சியில் சுற்றி திரிந்த மனைவி… தலை முடியை பிடித்து இழுத்து அடித்த கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், தனது மனைவியைக் கள்ளக்காதலனுடன் நேரில் கண்ட கணவன் அவரைப் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காட்சியில் பணி நிமித்தமாகச் சென்றிருந்த கணவர், அங்கு தனது மனைவி…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… 10 பவுன் நகைக்காக மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் எட்டே மாதங்களில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் பாக்கியத்தாய் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

“மன்னிச்சிடுங்க.. உங்க கள்ளக்காதல் உண்மையானது”…. நீதிமன்ற உத்தரவை நக்கலாக நிறைவேற்றும் சீனப் பெண்….!!

அதிசயமான ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, கணவனின் துரோகத்தை அம்பலப்படுத்திய மனைவி அவருக்குச் சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி வரும் சம்பவம் சீனாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த நியூ நா என்ற பெண், தனது கணவர் காவோ…

Read more

“எனக்கு என் கணவர் வேண்டும்” … வறுமை காரணமாக காதல் மனைவியை பிரிந்து சென்ற கணவன்… கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதலித்துத் திருமணம் செய்த கணவருடன் தன்னைச் சேர்த்து வைக்கக்கோரி, இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரும், தியாகராஜன் என்பவரும் காதலித்துத்…

Read more

“மதுக்குடிக்க விடமாட்டேன்”… குடிகாரக் கணவரை கயிற்றால் கட்டிப்போட்ட இல்லத்தரசி… வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரை, அவரது மனைவி கயிற்றால் கட்டிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பால் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஹமித்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர், நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில்…

Read more

அறையில் 2 இளைஞர்களுடன் தனியாக இருந்த மனைவி… ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்று போர்வையால் உடலை சுற்றி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களிலேயே தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சச்சின் சிங் மற்றும் ஸ்வேதா சிங் ஆகிய இருவரும் நீண்ட…

Read more

முதல் கணவர் கொடுத்த சித்திரவதையை மறக்க முடியல… பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் கையில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் மோகனபிரியா, கடந்த கால கசப்பான நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த இவர், தனது இரண்டாவது கணவர் விஜயனுடன் வசித்து…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… குழந்தைகளை பார்த்த பிறகும் மனம் இறங்காத பெண்… காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கணவரே தனது மனைவிக்கு அவரது காதலனுடன் திருமணம் செய்து வைத்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசிஷ் திவாரி என்ற நபர், தனது மனைவி பிங்கி வேறொருவரை நேசிப்பதை அறிந்து, கிராமத்தில்…

Read more

திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகுது… கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்று… பின் தானும்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் தர்யாசுஜன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண் சர்மா மற்றும் நேகா பாரதி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு…

Read more

“7 ஆண்டுகளாக வேறொருவருடன் தொடர்பு”… கணவன் இறந்த பிறகு மனைவிக்கு தெரிய வந்த உண்மை… சுமார் 26 கோடியை காதலிக்கு கொடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் உயிரிழந்த தனது கணவரின் தனிப்பட்ட உடைமைகளை ஆய்வு செய்த மனைவிக்கு அவர் கடந்த 7 ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு திருமணமான ஜின் என்பவர்…

Read more

Other Story