“குடும்பத் தகராறு”…. கிணற்றில் குதித்த மனைவி… காப்பாற்ற முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான பார்த்திபன் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி…
Read more