சக மாணவியை துப்பாக்கியால் தலையில் சுட்டு கொன்ற மாணவன்… பின் தானும்… உயிருக்கு போராடும் இளைஞன்… அதிர்ச்சி சம்பவம்…!!!
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள உஸ்மா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், திங்கள்கிழமை காலை சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலாம் ஆண்டு பயின்று வரும்…
Read more