மருத்துவ இதழியல் படிப்புக்கு ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்… மாதம் ஒருமுறை மட்டுமே வகுப்பு…!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய் பரவியது துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதல் நிலை மருத்துவ இதழியல் பட்டப்படிப்புக்கு வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் விவரங்களை அறியவும் அதிகாரப்பூர்வ…

Read more

அரசு விளையாட்டு விடுதியில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

உங்க பஸ் ஸ்டாப்ல பேருந்து நிற்காம போகுதா?…. உடனே 149-க்கு போன் பண்ணுங்க…!!!

சென்னை மாநகர பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண்,நேரம் அல்லது பேருந்து நிற்காமல் சென்ற…

Read more

இன்று ஒரு நாள் அனைவருக்கும் இலவச சேவை – ரேபிடோ சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் இன்று நடைபெறஉள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் இன்று ஒருநாள் ரேபிடோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ரேபிடோ இணை நிறுவனர் பவன்…

Read more

கட்சி கலைப்பு… மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ள அவர் மக்களை…

Read more

PVR – INOX திரையரங்குகளில் இனி விளம்பரம் கிடையாது… சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் உள்ள PVR – INOX திரையரங்குகளில் இனிமேல் விளம்பரங்கள் திரையிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட இடைவேளியின் போது விளம்பரங்கள் இருக்காது. படங்களின் ட்ரெய்லர்கள் மட்டுமே திரையிடப்படும். படம் தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும் விளம்பர நேரத்தை 10 நிமிடங்களாக…

Read more

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!!

JEE மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐ டி ஐ, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்…!!!

தமிழகத்தில் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் வெயில் போன்ற காரணங்களால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி…

Read more

Breaking: TNPSC தேர்வு நடைமுறையில் மாற்றம்… வெளியானது அறிவிப்பு…!!!

குரூப்-1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும் பிரதான தேர்வு தனியாகவும் நடைபெற உள்ளது. குரூப்-1, குரூப்…

Read more

TNPSC தேர்வு தேதிகள் அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 90 பணியிடங்களுக்கான Group I-ன் முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளா தேர்தலை முன்னிட்டு குமரி,…

Read more

இனி ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி… சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக…

Read more

ஏப்ரல் 26ஆம் தேதி வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை…!!!

மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர்  உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89…

Read more

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவுகள்… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… லிஸ்ட் இதோ…!!!

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் ஐ ஆர் சி டி சி சார்பாக கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில்…

Read more

சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் மேற்குவங்க மாநிலம் நியூ ஜல் பைகுரி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில் ஏப்ரல் 24 இன்று முதல்…

Read more

இனி ரூ.200 வேண்டாம்…. சிலிண்டர் சோதனை இலவசம்… சூப்பர் அறிவிப்பு…!!!

வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம் மற்றும் சிலிண்டர் இயக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஏஜென்சி ஊழியர்கள் 200 ரூபாய் கட்டணமாக…

Read more

ஏர்டெல் ரோமிங் திட்டத்தை 184 நாடுகளில் பயன்படுத்தலாம்… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உலகில் உள்ள 184 நாடுகளில் பயன்படுத்தும் வகையில் சர்வதேச ரோமிங் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிற நாடுகளுக்கு செல்வோர் வசதிக்காக ஒரு நாளைக்கு 133 முதல் 2998 ரூபாய் வரை பயணத்தின் கால அளவை பொறுத்து திட்டங்களை தேர்வு…

Read more

பி.இ. படிக்க மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம்… மாணவர்களே ரெடியா இருங்க…!!!

2024-25 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை க்கு மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில் மே 6ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில்…

Read more

ரசிகப் பெருமக்களே…! நடிகர் சூர்யாவுடன் நடிக்க விருப்பமா…? அப்போ உடனே இந்த நம்பருக்கு வீடியோ அனுப்புங்க…!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சுதா கங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று( ஏப்..23) உள்ளூர் விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி தேனி…

Read more

விராட் கோலிக்கு 50% அபராதம் …. ரசிகர்கள் ஷாக்….!!!

KKR அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு போட்டி தொகையில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்ட உள்ளது. விராட் கோலி தனது இடுப்புக்கு மேலே வந்த பந்தை அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு நடுவர்…

Read more

முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாஜக …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளரின் மனோ நிராகரிக்கப்பட்டதாலும்…

Read more

தமிழ்நாட்டிற்குள் இனி பணம் கொண்டு செல்லலாம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்குள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை…

Read more

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 22ஆம் தேதி இன்று எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இன்று பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.45…

Read more

இனி அனைத்து வயதினருக்கும் மருத்துவ காப்பீடு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். கடுமையான…

Read more

சித்ரா பௌர்ணமி… இன்று முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்…!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும்,…

Read more

பெற்றோர்களே…. தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.…

Read more

அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே முந்துங்க…!!!!

பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எழுத்து தேர்வுக்கான…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 9,111 ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் தெற்கு ரயில்வே…

Read more

கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு..!!!

கோடை சீசனை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க 9000 சிறப்பு ரயில் பயணங்களை திட்டமிட்டு இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் அதிக அளவில் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ரயில்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நாட்டில்…

Read more

சித்ரா பௌர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள்…. அரசு அறிவிப்பு..!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும்,…

Read more

11, 12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வில் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!

அடுத்த ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக CBSE அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் ஸ்டடிஸ், டேட்டா அனாலிசிஸ் கேள்விகள் 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீண்ட விளக்கமாக…

Read more

போடு வெடிய…! பிரம்மாண்டமாக உருவாகும் பிரேமலு 2… எப்போது ரிலீஸ் தெரியுமா…?

மலையாள சினிமாவில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் உருவான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவான பிரேமலு மிகப் பெரிய…

Read more

கோடை விடுமுறை – மதுரையில் சிறப்பு ரயில் இயக்கம்…!!!

கோடை விடுமுறையால் ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மத்திய பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை…

Read more

BREAKING: மேலும் ஒருநாள் டாஸ்மாக் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம்…

Read more

சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 20ம் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும். மக்களவைத்…

Read more

தமிழகத்தில் மொத்த வாக்குப்பதிவு விவரம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27 சதவீதம்…

Read more

போடு வெடிய…! மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

மலையாள சினிமாவில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படத்தை பார்த்த தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்கள்.…

Read more

“வாக்களிக்காவிட்டால் விடுமுறை ரத்து”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோன்று உள்துறை மற்றும் மதுபான கடை ஊழியர்களின் விடுமுறையும்…

Read more

திருச்சி – சென்னை சிறப்பு மின்சார ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பல மக்கள் தவித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மின்சார ரயில்…

Read more

உங்க கைல ரேஷன் கார்டு மட்டும் இருந்தா போதும்… ரூ.5 லட்சம் கன்ஃபார்ம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் அனைவருமே ரேஷன் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன்…

Read more

வாக்காளர்களுக்கு இன்று இலவச பைக் சேவை… அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களில்…

Read more

உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கலையா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் இதுவரை கிடைக்காதவர்கள் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்ய வேண்டும். அதன்…

Read more

இலவச வாகன வசதிக்கு ‘1950’ அழைக்கவும்… தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் 2019 மக்களவைத் தேர்தலில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 6.14 லட்சம் இருப்பதாக கூறிய அவர், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி…

Read more

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் கோயம்புத்தூர், தாம்பரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 18) மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை…

Read more

UPI நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு… RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கியை விற்பனை புள்ளியில் சேவையை வழங்கக்கூடிய வங்கிகள் அல்லது ரேஷர் PAY, அமேசான் PAY, CASH PAY போன்ற வங்கிகள் அல்லாத நிறுவனங்களுடைய நிகர மதிப்பு 15 கோடிக்கு குறைவாக இருக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கியில் இதற்கான…

Read more

CSEET 2024 தேர்வு… ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான கம்பெனி செக்யூரிட்டி எக்ஸிக்யூட்டி நுழைவுத் தேர்வை நடத்த உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தற்போது விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளன. வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள்…

Read more

இனி ரூ.1 இலட்சம் எடுக்கலாம்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவ சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை திரும்ப பெற முடியும். இதற்கு முன்னதாக இந்த வரம்பு ஐம்பதாயிரம்…

Read more

இனி வங்கிகளில் இதற்கு மேல் பணம் எடுக்க முடியாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பிரதாப்கரை சேர்ந்த தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மும்பையை சேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.…

Read more

ரூ.500 சிலிண்டர் திட்டம்… மானிய தொகை உங்க வங்கி கணக்கில் வந்துச்சா?… செக் பண்ண இதோ எளிய வழி….!!!

தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு அளித்த வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அதன்படி தகுதி உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் 500 ரூபாய்…

Read more

Other Story