இது என்ன அநியாயமா இருக்கு… என் கடமையைத் தான் செய்தேன்… பெண் நடத்துனரை கன்னத்தில் அறைந்த பெற்றோர்கள்… என்னதான் நடந்துச்சு?… வைரல் வீடியோ…!!!
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில், அரசுப் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவிகளை முறையான நிறுத்தத்தில் இறக்கிவிட்ட பெண் நடத்துனரை, மாணவிகளின் பெற்றோர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக்-முண்டரகி சாலையில் உள்ள பாபநாசி சுங்கச்சாவடி அருகே இந்த அதிர்ச்சி சம்பவம்…
Read more