இது என்னப்பா புது கதையா இருக்கு…! இந்தியாவைத் தாண்டி பாகிஸ்தானிலும் தளபதி விஜய் அலையா..? சோசியல் மீடியாவில் வெடித்த புது சர்ச்சை… தமிழக அரசியலில் கிளம்பியது புயல்..!

தமிழக அரசியலில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், தற்போது எல்லையையும் தாண்டி ஒரு விசித்திரமான சர்ச்சை வெடித்துள்ளது. வட மாநில சமூக வலைதள இன்ப்ளூயன்ஸர்கள் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும்…

Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’… பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக மாறிய எஸ்-400…! அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உளவாளிகள், ஸ்லீப்பர் செல்களை களமிறக்கியதாக தகவல்…! முன்னாள் விமானப்படை அதிகாரியின் பரபரப்பு தகவல்…!

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்தியாவின் எஸ்-400 வான்பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எஸ்-400 அமைப்புகளின் இருப்பிடத்தை கண்டறிய பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் முயன்றதாகவும்,…

Read more

பாகிஸ்தானில் திடீரென குவியும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள்…! சீனா… துருக்கி… அடுத்தடுத்து தரையிறங்கும் விமானங்கள்….

பாகிஸ்தானின் ராணுவ விமானத் தளங்களில் கடந்த சில நாள்களாக சீனா மற்றும் துருக்கியைச் சேர்ந்த ராணுவப் போக்குவரத்து விமானங்களின் இயக்கம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 60 மணி நேரத்தில் பல விமானங்கள் பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களுக்கு வந்து சென்றதாக…

Read more

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்… ஆனால் ராணுவத்துக்காக குவியும் ஆயுதங்கள்…! துருக்கியில் இருந்து வந்த விமானங்களால் எழும் கேள்விகள்…

பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களில் துருக்கி ராணுவப் போக்குவரத்து விமானங்களின் தொடர் வருகை தற்போது கவனம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை துருக்கி விமானப்படையின் சி-130 ஹெர்குலிஸ் விமானங்கள் பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் மசூர் விமானத்…

Read more

“இந்திய ஆண்களுக்காக காத்திருந்து ஒரு வழியாக வந்து சேர்ந்த 150 பாகிஸ்தான் பெண்கள் பாகிஸ்தானிய பெண்கள்”… இன்னும் 300 பேர் வெயிட்டிங்காம்… ஏன் தெரியுமா…? அனுமதி வழங்கியது மத்திய அரசு…!!

இந்திய ஆண்களைத் திருமணம் செய்யக் காத்துக்கொண்டிருந்த சுமார் 150 பாகிஸ்தான் மணப்பெண்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். சிந்தி சமூக வழக்கப்படி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் சிந்தி…

Read more

“உலக அளவில் மீண்டும் ஒருமுறை அசிங்கப்பட்ட பாகிஸ்தான்”… உலகக் கோப்பை ஹாக்கியில் ட்ரெஸ்ஸிங் ரூமில் மறந்து வச்சிட்டு வந்துட்டாங்க… கேப்டனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நடுவர்… என்ன நடந்தது..?

2026-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு, களத்தில் பெரும் சங்கடமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தருணம் ஒன்று அரங்கேறியுள்ளது. பெனால்டி கார்னர் வீசப்படும்போது அணிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை மாற்று…

Read more

2026-ல் 2786 மரணங்கள்..! பயங்கரவாதிகளின் தலைநகராக மாறிய பாகிஸ்தான்… உலக அளவில் முதலிடம்… தீவிரவாதத்தால் உள்நாட்டு நிலைமை ரொம்ப மோசமாம்..!!

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனம்  வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்ட  அறிக்கையில், முதன்முறையாக பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பயங்கரவாதத் தாக்குதல்களாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின்…

Read more

இந்தியாவிடம் மண்டியிட்டு அமெரிக்காவிடம் அடகு வச்சுட்டாங்க…! “இஸ்ரேலுக்காக ரகசிய ஒப்பந்தம்”… பாகிஸ்தான் கிட்ட ஒன்னுமே இல்ல.. அசீம் முனீரை கிழித்து தொங்கவிட்ட இம்ரான் கான் சகோதரி..!

பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் ஒருமுறை பெரும் அரசியல் புயல் கிளம்பியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி நூரீன் நியாசி விடுத்துள்ள அதிரடி அறிக்கை, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகக் கூண்டில் நிறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா நடத்திய…

Read more

மனநலம் சரியில்லாதவர்..! உருப்படியா எதுவும் தெரியாது.. முட்டாள்தனமா பேசி நேரத்தை வீணடிக்கும் கவாஜா ஆசிப்.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தானுக்கு மரண பதிலடி..!!!

சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்’ கடந்த ஜூன் 28-ஆம் தேதி வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் உலகின் முதல் நபர்…

Read more

என் வாழ்க்கையில் 2 பேர் ரொம்ப முக்கியமானவங்க.. ஒருத்தர் இந்தியர் இன்னொருவர் பாகிஸ்தானியர்… ஓப்பனாக சொன்ன அமெரிக்க துணை அதிபர்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில், அமெரிக்க…

Read more

பசிக்குதுன்னு ரொட்டி கேட்டால் சுட்டு கொல்றாங்க…! “ஒழுங்கா காஷ்மீரை எங்ககிட்ட ஒப்படைங்க”… ஐநாவில் பாகிஸ்தான் உண்மையை தோலுரித்து காட்டிய இந்தியா..!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையரின் ஆண்டு அறிக்கை மீதான விவாதத்தின் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தனது ‘மறுப்புரிமை’ (Right of Reply) மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின்…

Read more

தண்ணீரை நிறுத்தினால் போர்…! பயங்கரவாதத்தை வளர்த்துட்டு தண்ணீருக்காக மிரட்டுவதா…? இந்தியாவை சீண்டி பார்க்கும் பாகிஸ்தான்…!!!!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின்  தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவின் இந்த முடிவை இஸ்லாமாபாத் ஒருபோதும்…

Read more

“பயங்கர ஹெலிகாப்டர் விபத்து”… 21 பேர் துடிதுடித்து பலி… இது தற்செயலா நடந்ததா இல்ல சதியா…? பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்.!

பாகிஸ்தானில் அண்மையில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு அந்நாட்டு ராணுவம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முசாஃபராபாத் அருகே எம்.ஐ-17  ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 21 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள்…

Read more

பாகிஸ்தான் உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா அல்லது வரலாற்றில் புதைக்கப்பட விரும்புகிறதா?… இந்திய ராணுவத் தளபதியின் அதிரடி எச்சரிக்கை..!!!

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுத்து, இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு வந்தால், அது உலக வரைபடத்தில் ஒரு நாடாக நீடிக்க விரும்புகிறதா அல்லது வரலாற்றில் ஒரு பக்கமாக புதைக்கப்பட விரும்புகிறதா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய ராணுவத்…

Read more

“30 நாட்களாக பாகிஸ்தானில் ஈரான் விமானம்!”.. ரகசியமாகத் தரையிறக்கப்பட்ட RC-130H போர் விமானம்.. “பகீர்” தகவல்..!!

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் நூர் கான் விமான தளங்களில் ஈரானின் போயிங் 747 மற்றும் RC-130H போர் விமானங்கள் தரையிறக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தரையிறங்கிய ஈரானிய போர் விமானம், ஒரு மாதத்திற்கும்…

Read more

“50 வருஷத்துக்கு அப்புறம் பாகிஸ்தானில் நடந்த மாற்றம்!”.. சீக்ரெட்டாக வெளிநாட்டுக்கு போகும் மதுபானங்கள்.. பின்னணியில் இப்படி ஒரு பிளானா..??

பாகிஸ்தானில் சுமார் 50 ஆண்டுகளாக மதுபானம் அருந்த தடை நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பழமையான மதுபான உற்பத்தி நிறுவனமான ‘முர்ரி புரூவரி’ மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. 1977-ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்த தடையால் உள்நாட்டில் மட்டுமே செயல்பட்டு…

Read more

“ஆதாரமே இல்லையாம்!”.. பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான பிரதமர் மகள்.‌. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் மகள் ராபியா இம்ரான் மற்றும் அவரது கணவர் இம்ரான் யூசுஃப் ஆகியோர், பஞ்சாப் சாஃப் பானி நிறுவன ஊழல் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் பணமோசடி புகார் காரணமாக…

Read more

“பாதுகாப்பு போலீஸ் இருந்தும் தப்பவில்லை!”.. துப்பாக்கிச் சூட்டில் சரிந்த பிரபல மதகுருவை குறிவைத்து தீர்த்துக்கட்டிய மர்ம கும்பல்.. பின்னணியில் யார்..??

பாகிஸ்தான் நாட்டில் உள்ள மூத்த மதகுருவான ஷேக்-அல்-ஹதித் மவுலானா முகமது இத்ரீஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது பாதுகாப்புப் போலீசாருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில்…

Read more

“போர் நிறுத்தத்திலும் பதற்றம்!”.. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் எடுத்த விஸ்வரூபம்.. பாஸ்கிஸ்தான் மீது கோபத்தில் ட்ரம்ப்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பதற்றம் குறையவில்லை. பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப் போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை…

Read more

பயங்கரம்… லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொலை… மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு அடுத்தடுத்து பேரிடிகள் விழுந்து வருகின்றன. அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் மிக முக்கிய கூட்டாளியான ஷேக் யூசுப் அப்ரிடி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இந்த அதிரடிச்…

Read more

“யாரையும் பிடிக்காது…. வாய்ப்பு கிடைச்சா வெளுத்து கட்டுவேன்” இந்திய அணியை சீண்டிய பாகிஸ்தான் வீரர்…. 2027 உலகக்கோப்பைக்கு இப்பவே வாய் சவடாலா….?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் நவாஸ், இந்திய பவுலர்கள் குறித்து தெரிவித்துள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “எந்த இந்திய பவுலரை நீங்கள் டார்கெட் செய்து விளையாட விரும்புவீர்கள்?”…

Read more

அடுத்தடுத்து உயிரிழக்கும் பயங்கரவாதிகள்…. பாகிஸ்தானில் தொடரும் மர்மம்… லஷ்கர் தளபதி ஷேக் யூனுஸ் அப்ரிதி சுட்டுக்கொலை…!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி ஷேக் யூனுஸ் அப்ரிதி, ஏப்ரல் 26 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பயங்கரவாதத் தலைவர் ஹபீஸ் சயீதிற்கு மிகவும் நெருக்கமானவராகக்…

Read more

“பூமி சுத்தல.. ஒரே இடத்துல தான் இருக்கு!”… இஸ்லாமிய தலைவர் சொன்னதும் “ஆமாம்” என்று தலையசைத்த மாணவன்… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு வகுப்பறையில், மாணவர் ஒருவர் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை ஒரு சிறிய மாடல் மூலம் விளக்கினார். பூமி எப்படிச் சுழல்கிறது, நிழல் எப்படி விழுகிறது என்பதை அவர் விளக்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த  இஸ்லாமிய…

Read more

“என்கிட்டயே உன் வேலையைக் காட்டுறியா?”… பாகிஸ்தான் நிருபரை விளாசிய லூக் ரோஞ்சி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்து முன்னாள் வீரர் லூக்…

Read more

“ஹார்மூஸ் ஜலசந்தியில் பதற்றம்!”.. 21 மணிநேர நள்ளிரவு பேச்சுவார்த்தை தோல்வி.. அமெரிக்க துணை அதிபரின் அதிரடி முடிவு.. சமரசத்திற்கு இறங்கி வருகிறதா ஈரான்..??

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்போது அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற…

Read more

நேதன்யாகு போட்ட ஒரே போன் கால்… அமெரிக்காவை வெளுத்து வாங்கிய ஈரான்… இஸ்லாமாபாத் ரகசியங்கள் கசிந்ததால் பரபரப்பு…!!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரிடையே நடைபெற்ற 21 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தை, எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அணு…

Read more

“3 கோடி இந்தியர்களை நான் தான் காப்பாற்றினேன்”… அதிபர் டிரம்ப் விடுத்த ‘பகீர்’ அறிக்கை… இந்தியா – பாக். போரின் பின்னணியில் நடந்தது என்ன?…!!

கடந்த 2025 ஏப்ரலில் பாஹலாம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 அன்று பாகிஸ்தான் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்,…

Read more

பிஎஸ்எல் கேப்டன் டேவிட் வார்னர் கைது… சிட்னியில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதால் அதிரடி நடவடிக்கை… கராச்சி கிங்ஸ் அணிக்கு விழுந்த பேரிடி…!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மீண்டும் பதற்றம் அதிகரிப்பு.. இந்த முறை பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக உடையும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்… ராஜ்நாத் சிங்கின் இறுதி எச்சரிக்கை…!!

இந்திய எல்லைப் பகுதிகளில் இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விடுத்த மிரட்டலுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அன்று மிகக் கடுமையான எச்சரிக்கை…

Read more

பாகிஸ்தான் திவாலாகிறதா?… கைவிட்ட நெருங்கிய நண்பன்… கடன் விவகாரத்தில் அமீரகம் கொடுத்த பெரும் அதிர்ச்சி…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கி வந்த நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகம் திடீரென நிறுத்தியுள்ளது அந்நாட்டிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த 300 கோடி டாலர் கடனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க…

Read more

கடன் கொடுத்தால் இப்படியா பேசுவது…? பாகிஸ்தான் எம்பியின் திமிர் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்… அகண்ட பாரதத்தைக் காட்டி மிரட்டல்…!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 350 கோடி டாலர் கடனைத் திரும்பக் கேட்டுள்ள சம்பவம் அந்நாட்டைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழங்கப்பட்ட கடனுக்கான காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து அதனைத் திருப்பித் தருமாறு அமீரகம்…

Read more

பாகிஸ்தான் தான் பணக்கார நாடாம்?… இந்தியர்களை ஏழை என்று கிண்டல் செய்த நபர்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

பாகிஸ்தான் நபர் ஒருவர் இந்தியர்களை ஏழைகள் என்று கூறி சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளார். வைரலாகி வரும் அந்த வீடியோவில், பாகிஸ்தானில் பெட்ரோல் விலை முன்னூறு ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், இந்தியாவில் நூறு ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதால் இந்தியா ஒரு ஏழை நாடு என்றும்…

Read more

“மத்தியஸ்தம் செய்ய வந்த பாகிஸ்தானுக்கு நோ சொன்ன ஈரான்”…. ரத்தான அமைச்சர்கள் கூட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட சமாதான முயற்சியை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இஸ்லாமாபாத் நகரில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்திருந்த நிலையில்…

Read more

அசிம் முனீருக்கு வந்த சோதனை.. “இஸ்ரேலுக்குப் போய்த் தொலையுங்கள்!” – ராணுவ தளபதிக்கு ஷியாக்கள் கொடுத்த தரமான பதிலடி.. அதிரும் பாகிஸ்தான்.. பின்னணியில் நடப்பது என்ன?

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், “ஈரான் மீது அதிக பாசம் உள்ளவர்கள் அந்த நாட்டுக்கே சென்றுவிடலாம்” என்று கூறிய கருத்து அந்நாட்டு ஷியா முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஷியா மதகுருமார்கள், “உங்களுக்கு…

Read more

60 ஆண்டு கால ஒப்பந்தம் காலி? ஒரு சொட்டுத் தண்ணீருக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவின் அதிரடியால் நிலைகுலைந்த அண்டை நாடு.. சிந்து நதி விவகாரத்தில் மோடியின் அடுத்த மூவ்?

சிந்து நதி நீர்’ ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தान அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்த ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது குறித்து…

Read more

பாகிஸ்தானில் நடிகர் ரன்வீர் சிங் ஸ்டைலில் உடை அணிந்து நடமாடும் மர்ம நபர்கள்…. இந்திய ஏஜெண்டுகள் என மக்கள் பீதி… வைரலாகும் வீடியோ…!!!

துரந்தர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லியாரி நகரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு விசித்திரமான வீடியோ அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் நபர்கள் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின்…

Read more

பாகிஸ்தான் மீது கை வைத்தால் இந்தியா காலி…. மிரட்டும் முன்னாள் அதிகாரி… சர்வதேச எல்லையில் மீண்டும் வெடிக்கும் பதற்றம்…!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் இந்தியாவுக்கான முன்னாள் தூதர் அப்துல் அசித் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவுக்கு எதிராகப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஒருவேளைத் தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையை…

Read more

“நம்பர் 1 இடம்!”.. பயங்கரவாதத்தின் உறைவிடம் பாகிஸ்தான்.. உலகையே அதிரவைத்த புதிய ஆய்வு அறிக்கை.. அம்பலப்படுத்திய பகீர் உண்மை..!!

பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் உலகளவில் 163 நாடுகளில் பயங்கரவாத தாக்கம் குறித்து நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிகவும் கவலைக்குரிய முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நிலவும் சுமுகமற்ற உறவு மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக பாகிஸ்தான்…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்.. அமெரிக்க உளவுத்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அதிரும் சர்வதேச அரசியல் களம்..!!

அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட உளவுத்துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் குறித்துப் பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் நேரடிப் போரைத் தவிர்க்க விரும்பினாலும் அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அபாயம் தொடர்ந்து…

Read more

“அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை” இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்…. பின்னணி என்ன….?

​”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் இன்னும் குறையவில்லை” என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத்…

Read more

“இனி பேச்சுவார்த்தை கிடையாது, பழிவாங்கல் மட்டுமே!”… பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு தலிபான் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!!

பாகிஸ்தான் மற்றும் தலிபான் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தலிபான் அமைப்பு மிகவும் ஆக்ரோஷமான நிலையை எடுத்துள்ளது. மேலும் “இனிமேல் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த…

Read more

”தூங்கிக்கொண்டிருந்த 400 பேர் உடல் சிதறி பலி!” ஆப்கான் மருத்துவமனையை தாக்கிய பாகிஸ்தான்…. உச்சக்கட்ட அதிர்ச்சியில் உலக நாடுகள்….!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல், இப்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது. நேற்று இரவு காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய கண்மூடித்தனமான வான்வழித்…

Read more

“என்னது…. OUT-ஆ” ஆத்திரத்தில் ஹெல்மெட்டை கழற்றி வீசிய சல்மான் ஆகா…. மைதானத்தில் அரங்கேறிய அந்த ‘ஷாக்’ வீடியோ….!!

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆட்டத்தை விட ஒரு சர்ச்சையான ரன் அவுட் மூலமாகவே இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா அவுட்டான விதம், கிரிக்கெட் ரசிகர்களிடையே…

Read more

பழைய ஆல்டோ கார் ₹24,00,000….?​ “இந்த காசுக்கு புது BMW-வே வாங்கலாம்” வைரல் வீடியோவால் பாகிஸ்தானை கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!

பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, சாதாரண பொருட்களின் விலை கூட கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 2021 மாடல் பழைய ‘சுஸுகி ஆல்டோ’ (Suzuki…

Read more

பாகிஸ்தானில் பற்றி எரியும் கலவரம்…. ராணுவ தளபதி மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் ஆவேச முழக்கம்….!!!

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அந்நாட்டின் அதிகாரமிக்க நபராக உருவெடுத்துள்ள சூழலில் தற்போது அங்கு வெடித்துள்ள மக்கள் போராட்டம் அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

வாழைப்பழம் 450 ரூபாய்…. ஆப்பிள் விலை ₹500…. நோன்பு நேரத்தில் விண்ணைத்தொடும் விலை உயர்வு…. தொடர் சரிவில் பாகிஸ்தான் பொருளாதாரம்….!!

ரமலான் புனித மாதம் தொடங்கிவிட்ட நிலையில், முஸ்லிம் மக்கள் அனைவரும் அதிகாலையில் இருந்து மாலை இப்தார் வரை நோன்பு இருந்து வருகின்றனர். இப்தார் நேரத்தில் பழங்கள் மிக முக்கியத் தேவையாக இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அவற்றின் விலை விண்ணைத் தொட்டுள்ளது சமூக…

Read more

“அநாதைகளாகத் தெருவில் அலைந்த வீரர்கள்” தங்குவதற்கு இடமில்லை…. பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பகீர் நிலைமை….!!

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் ஷகீல் அகமது பட், தேசிய ஹாக்கி சம்மேளனத்தின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் விளையாட்டு உலகையே அதிர வைத்துள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, ஒரு தேசிய அணி என்று கூட பார்க்காமல் வீரர்களைத் தெருவில் அலைக்கழித்த கொடுமை…

Read more

சீட் பெல்ட் இல்லைனா என்ன?… அதான் ஹிப் பெல்ட் இருக்கே… நபரின் வினோத ஐடியா… வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தானில் கார் சீட் பெல்ட் பழுதடைந்ததால் போக்குவரத்து அபராதத்தைத் தவிர்க்க ஒரு நபர் தனது கால்சட்டை பெல்ட்டையே சீட் பெல்ட்டாகப் பயன்படுத்திய வினோத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.     View this post on Instagram  …

Read more

IND vs PAK: நாங்கள் தோற்றதற்கு இவர்தான் காரணம்… இஷான் கிஷனின் ஆட்டத்தால் நிலைகுலைந்த பாகிஸ்தான்… பயிற்சியாளர் புலம்பல்…!!!

கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி வெற்றி குறித்து அந்நாட்டின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர்…

Read more

“கனவுல கூட இந்தியாவை வீழ்த்த முடியாது…. அந்த நிலையில் தான் பாகிஸ்தான் டீம் இருக்கு” அக்தர் கொட்டிய உச்சகட்ட ஆதங்கம்….!!

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். “இந்திய அணியை வீழ்த்தலாம் என்று இனி கனவிலும் நினைக்க முடியாத நிலையில் தான் பாகிஸ்தான்…

Read more

Other Story