கெஞ்சிய பாகிஸ்தான், அதிரடி காட்டிய இந்தியா… முதுகெலும்பை உடைத்த அந்த நள்ளிரவு… பயங்கரவாதத்தை இனி சகித்துக்கொள்ள முடியாது… வைரலாகும் அதிரடி ஆதாரங்கள்…!!!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் போக்கை இந்தியா மிகக்கடுமையாகச் சாடியுள்ளது. பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது முன்வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தவறான கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்த இந்தியப் பிரதிநிதி பர்வதனேனி…

Read more

26 உயிர்களுக்குப் பழிவாங்கிய இந்திய ராணுவம்… பாகிஸ்தான் எல்லையில் உண்மையில் நடந்தது என்ன?… ராணுவ தளபதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்குச் சொன்ன மெசேஜ்…!!!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியையும் தீர்மானத்தையும் பறைசாற்றுவதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

Read more

“இந்தியாவுக்கு ஒரே எல்லை தான்”… ஆனால் எதிரிகள் 3 பேர்… பாகிஸ்தானை பயன்படுத்தி 81% சதவீத ஆயுதங்களை கொடுத்ததே அந்த நாடுதான்… லெப்டினென்ட் ஜெனரல் பரபரப்பு பேட்டி…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை உலுக்கியது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதலை தொடங்கியது. இந்த நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா,…

Read more

“பிரமோஸ் ஏவுகணை”… இந்தியாவுடன் அணு ஆயுதப்போர் வெடித்திருக்கும்…! “வெறும் 45 வினாடி தான் அவங்க தலைவிதியை தீர்மானித்தது”… பாக். பிரதமர் பரபர..!!!

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பாகிஸ்தானின் பிரதமர் ஆலோசகரான ராணா சனாவுல்லா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலின்போது, இந்தியா பாகிஸ்தான் மீது சூப்பர்சோனிக் பிரம்மோஸ்…

Read more

துரோகிகளை களை எடுக்கும் இந்தியா.!! ‘ஆபரேஷன் சிந்தூர்’ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு சொன்ன கடற்படை ஊழியர் கைது – தொடரும் விசாரணை..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ரகசிய நடவடிக்கையை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு தகவல் கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சி நிலவுகிறது. இந்த நடவடிக்கையை ராஜஸ்தான் மாநில சி.ஐ.டி.…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… போரை பொறுமையாக கையாண்ட பிரதமர் மோடி.. நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் படப் பிடிப்பிற்காக கேரளாவிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த அவர் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் தாக்குதல் நடத்திய…

Read more

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்….. பாகிஸ்தான் பாக்கியில்லாமல் அழிக்கப்படலாம்…. நடிகர் பார்த்திபன் பதிவு…!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி தாக்குதல் நடந்து வருவதால் எல்லைப் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்தியா…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

“இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியர் கைது”… பெரும் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை சரிதான்… சீமா ஹைதர் உற்சாக பதிவு.. வீடியோ வைரல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை…

Read more

“என் கணவனை கொலை செய்தவர்களை பிரதமர் மோடி பழி வாங்கி விட்டார்”… நாட்டு மக்களின் வலியை உணர்ந்த இராணுவத்திற்கும் நன்றி.. பெண் உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி  கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

“இந்தியா பாகிஸ்தானிலேயே நீடிக்கும் பதற்றம்”… போர் வேண்டாம் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்துங்க.. தலிபான் அரசு வலியுறுத்தல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.‌.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

Read more

“ஆபரேஷன் சிந்து”… பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை… இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்… வீடியோ வைரல்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும்…

Read more

போர் பதற்றம்..! பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா…?

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…

Read more

“ஆண்கள் மட்டும்தான் டார்கெட்”… குங்குமம் வைக்க முடியாமல் தவிக்கும் பெண்கள்… ஆப்ரேஷன் சிந்துர் பெயர் காரணம் தெரியுமா…?

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாளப் பிரஜை உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தபோதும், பெண்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குறிப்பாக திருமணமான பெண்களின்…

Read more

Other Story