அமைதியோ அமைதி..! 19 வருஷமா அமைதியான நாடுகள் பட்டியில் முதலிடம்… இந்தியாவுக்கு கடும் சரிவு… வெளியானது லிஸ்ட்…!!

உலகில் மிகவும் அமைதியாக விளங்கும் நாடுகளின் பட்டியலை உள்ளடக்கிய ‘உலகளாவிய அமைதிக்குறியீடு 2026’  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்’ ஆண்டுதோறும் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. உலகின் 163 நாடுகள் மற்றும் தன்னாட்சிப்…

Read more

“மேப்ல மாத்தி காட்டுனா சும்மா விட்ருவோமா…?”.. வங்கதேசத்தில் கெத்து காட்டிய இந்திய பெண் அதிகாரி பூஜா…!

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள  மூலோபாய ஆய்வுகள் நிறுவனம்  சார்பில், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ‘சார்க்’ அமைப்பிற்குப் புத்துயிர் அளிப்பது குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷமா ஒபாயத் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற இக்கூட்டத்தில், இந்தியாவுக்கான…

Read more

மனநலம் சரியில்லாதவர்..! உருப்படியா எதுவும் தெரியாது.. முட்டாள்தனமா பேசி நேரத்தை வீணடிக்கும் கவாஜா ஆசிப்.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தானுக்கு மரண பதிலடி..!!!

சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்’ கடந்த ஜூன் 28-ஆம் தேதி வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் உலகின் முதல் நபர்…

Read more

என் வாழ்க்கையில் 2 பேர் ரொம்ப முக்கியமானவங்க.. ஒருத்தர் இந்தியர் இன்னொருவர் பாகிஸ்தானியர்… ஓப்பனாக சொன்ன அமெரிக்க துணை அதிபர்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில், அமெரிக்க…

Read more

பசிக்குதுன்னு ரொட்டி கேட்டால் சுட்டு கொல்றாங்க…! “ஒழுங்கா காஷ்மீரை எங்ககிட்ட ஒப்படைங்க”… ஐநாவில் பாகிஸ்தான் உண்மையை தோலுரித்து காட்டிய இந்தியா..!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையரின் ஆண்டு அறிக்கை மீதான விவாதத்தின் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தனது ‘மறுப்புரிமை’ (Right of Reply) மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின்…

Read more

“இந்தியா தரும் அதிக வரியால் அமெரிக்கா நல்ல லாபம் வருகிறது”… பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்… அதிபர் ட்ரம்ப் பேச்சு…!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்தியா மற்றும் பிரதமர் மோடி குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், இந்தியா…

Read more

“அமெரிக்க நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!”.. டிரம்பின் வரி விதிப்பு செல்லாது.. இந்தியாவிற்குப் குட் நியூஸ்..‌!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்தார். இதற்காக 1977-ம் ஆண்டின் பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்திய அவர், அமெரிக்க உற்பத்தியை ஊக்குவிப்பதே தனது…

Read more

“இந்தியாவுக்கு பெருமை!”.. அமெரிக்காவின் உயரிய ‘புலிட்சர்’ விருதை தட்டித்தூக்கிய இந்தியர்கள்.. கொண்டாடும் மீடியா உலகம்..!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இதழியல் மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உயரிய விருதை இந்தியாவைச் சேர்ந்த…

Read more

காஷ்மீரை பாகிஸ்தானுக்குக் கொடுத்த நேபாள ஏர்லைன்ஸ்… வரைபடத்தில் நடந்த விபரீதம்… இந்தியா காட்டிய ‘சிவப்பு’ சிக்னல்…!!!

நேபாள நாட்டுக்குச் சொந்தமான ‘நேபாள ஏர்லைன்ஸ்’ நிறுவனம், தனது விமான சேவை குறித்த வரைபடத்தை வெளியிட்டு இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. தங்களது விமான நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை அந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி, மும்பை, பெங்களூரு…

Read more

பட்டம் இருக்கு.. ஆனா வேலை?…. 5 லட்சம் சம்பளம் என்பது கனவா?… இந்திய இளைஞர்களை வாட்டும் ‘ஏஐ’… வெளியான பகீர் ரிப்போர்ட்…!!

இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் நிலைமை குறித்து வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு, ஒட்டுமொத்த தேசத்தையும் கவலைப்பட வைத்துள்ளது. இளங்கலை பட்டம் முடித்த சுமார் 73 சதவீத மாணவர்கள், தங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம்…

Read more

தீ மிதிக்கும் மணமக்கள்… புகுந்த வீட்டில் நடக்கும் வினோத ‘அக்னி பரீட்சை’.. மணப்பெண் தீயைத் தாண்டினால் தான் வீட்டிற்குள் அனுமதி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் பல வினோத திருமணப் பாரம்பரியங்கள் உள்ளன, ஆனால் பிலாஸ்பூர் அருகே உள்ள கந்தேல் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பின்பற்றும் இந்தச் சடங்கு கேட்பவர்களை அதிர வைக்கிறது. இங்கு மணமகள் புகுந்த வீட்டிற்குள் நுழையும் முன், மணமகன் மற்றும் மணமகள் இருவரும் கொழுந்துவிட்டு…

Read more

“யாரையும் பிடிக்காது…. வாய்ப்பு கிடைச்சா வெளுத்து கட்டுவேன்” இந்திய அணியை சீண்டிய பாகிஸ்தான் வீரர்…. 2027 உலகக்கோப்பைக்கு இப்பவே வாய் சவடாலா….?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் நவாஸ், இந்திய பவுலர்கள் குறித்து தெரிவித்துள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “எந்த இந்திய பவுலரை நீங்கள் டார்கெட் செய்து விளையாட விரும்புவீர்கள்?”…

Read more

“உள்ளே வாங்க செல்லக்குட்டிகளா!”… கடைக்குள்ள 10 நாய்ங்க… ஏசி காற்றில் நிம்மதியாகத் தூங்கும் ஜீவன்கள்… கடைக்காரரின் அன்பிற்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

இந்தியா முழுவதும் கோடை வெயில் சதத்தைத் தாண்டிப் பதிவாகி வரும் நிலையில், மனிதர்களுக்கே அது தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், வாயில்லா ஜீவன்களான தெருநாய்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது. இதைக் கண்டு மனம் இரங்கிய இந்தியக் கடைக்காரர் ஒருவர், தனது…

Read more

“நடந்து வந்தா கௌரவம் குறைஞ்சிடுமா?”… ஹோவர்போர்டில் பறந்து வந்து சாப்பாடு பரிமாறிய பெண்கள்.. கல்யாண வீட்டில் அரங்கேறிய கலாட்டா… வைரல் வீடியோ…!!!

இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரம், அதிரடி அலங்காரங்கள் மற்றும் அறுசுவை உணவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இப்போது திருமணத்தை வித்தியாசமாகக் காட்டுகிறேன் என்ற பெயரில் மக்கள் செய்யும் புதுமைகள் சில நேரங்களில் விவாதத்திற்கு உள்ளாகின்றன. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு திருமண…

Read more

“மெக்கானிக் எதுக்கு?.. மேஸ்திரி போதாதா?”… காரில் ஓட்டை விழுந்ததால் செங்கல் வச்சு பூசிய ஓனர்… வெறும் ரூ.200 இல் முடிந்த வேலை… வைரல் வீடியோ…!!!

இந்தியாவில் மாற்று வழிகளில் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மக்கள் கில்லாடிகள். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஜூகாட்டின் உச்சக்கட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுள்ளது. ஒரு காரின் கதவுப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தை மெக்கானிக்கிடம் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்த…

Read more

இந்தியா ஒரு ‘ நகரம்’…. அதிபர் டிரம்ப்பின் சர்ச்சை பேச்சு… இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்…!!!

சர்வதேச அரசியலில் தனிப்பட்ட நட்பை விட நாட்டின் நலன்களே முக்கியம் என்பதை டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய பதிவு நிரூபித்துள்ளது. பிரதமர் மோடியுடன் ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிகளில் நெருக்கம் காட்டிய ட்ரம்ப், தற்போது இந்தியாவை ‘நரகம்’ என்று விமர்சித்துள்ளது…

Read more

“இங்கிலீஷ் பேசுறதுல நம்மள அடிச்சுக்க முடியாது”… சாப்பாடு முதல் பஸ் ஏறுற வரை… இந்தியாவைப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு பெண்கள்… வைரல் வீடியோ…!!!

இந்தியா என்றாலே கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மைக்குத் தான் பெயர் போனது. ஆனால், ஒரு வெளிநாட்டுப் பயணி நமது நாட்டைப் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் எப்போதும் தனி கவனம் பெறும். அந்த வகையில், மாயா ரே என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியாவுக்குத் தனியாகச்…

Read more

“இனி ஓடிபி தேவையில்லை!”… ரூ.15,000 வரை தானாகவே பணம் கழியும்… ஆர்பிஐ வெளியிட்ட அதிரடி புதிய விதிமுறை… முழு விவரம் இதோ…!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர் கட்டணங்களுக்கான புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதன்படி, நெட்பிளிக்ஸ் போன்ற சந்தாக்கள், மின்சாரக் கட்டணம் மற்றும் மாதத் தவணைகளுக்கு தானாகவே பணம் செலுத்தும் ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால், இனி ஒவ்வொரு…

Read more

“எல்லா பக்கத்து நாடுகளும் ஓகே”… அந்த ஒரு நாட்டைத் தவிர… ஜெர்மனியில் பாகிஸ்தானை வறுத்தெடுத்த ராஜ்நாத் சிங்….!!!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அவர், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து முக்கியக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். “இந்தியாவின் அண்டை நாடுகள்…

Read more

“புருஷன் ஊர்ல இல்லையா.. நான் வர்றேன்”…. பெண் ஊழியரின் சேலையை இழுத்த டீம் லீடர்… TCS நிறுவனத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நாசிக் கிளை, இப்போது ஒரு பயங்கரமான குற்றச்சாட்டால் நிலைகுலைந்து போயுள்ளது. அங்கு பணியாற்றிய சுமார் 6-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் குறித்து போலீசில்…

Read more

அமெரிக்கா சம்பளம் வேற… இங்கு வேற… 7 வருஷ வாழ்க்கைக்கு குட் பாய் சொன்ன பெண்… இந்தியா குறித்து ஓபன் டாக்… வைரலாகும் பதிவு…!!!

அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காக்னிசன்ட் நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றிய அதிதி திவேதி பகிர்ந்துள்ள அனுபவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று, அங்கேயே…

Read more

“25 வருஷமா டிமிக்கி”… ஒரே ஒரு போன் காலில் சிக்கிய லேடி டான்… ரயில் நிலையத்தில் அதிரடி என்டரி கொடுத்த போலீஸ்… விறுவிறுப்பான பின்னணி…!!!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் சட்டவிரோத மனிதக் கடத்தல் நெட்வொர்க்கை நடத்தி வந்த கும்பலின் முக்கியக் கண்ணியான ராஜவிந்தர் கவுர், ஒருவழியாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி,…

Read more

“வெளிநாட்டு பானங்களுக்கு டஃப் கொடுக்கும் லோக்கல் பிராண்ட்”…. 10 ரூபாய் ஜீரகம் செய்த மேஜிக்… 775 கோடி வருமானம்… லாகோரி ஜிராவின் சாதனை…!!!

இந்தியாவில் எந்த ஒரு பெட்டிக்கடைக்குச் சென்றாலும் கோகோ கோலா, பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் தான் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த பிம்பத்தை உடைத்து எறிந்துவிட்டு, இந்தியர்களின் பாரம்பரியச் சுவையான ஜீரகத்தை வைத்து ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர் மூன்று…

Read more

“இனி திலகம் வைக்கத் தடை” .. ஹிஜாபிற்கு அனுமதி?…. சர்ச்சையில் சிக்கிய லென்ஸ்கார்ட் நிறுவனம்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

இந்தியாவின் முன்னணி கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட், தனது ஊழியர்களுக்கான ஆடை மற்றும் அலங்கார விதிகளில் மத அடையாளங்களுக்குப் பாகுபாடு காட்டுவதாக எழுந்துள்ள சர்ச்சை சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. பிரபல எழுத்தாளர் ஷெபாலி வைத்யா தனது எக்ஸ் தளத்தில்…

Read more

டெல்லி டூ வாஷிங்டன்.. ஆட்டோவில் வந்த அதிபர் டிரம்ப்… அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டம்… வைரலாகும் ‘Freedom 250’ பதிவு..!!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினமான ஜூலை 4, 2026-ஐ முன்னிட்டு, ஓராண்டு கால நாடு தழுவிய கொண்டாட்டங்களை ‘Freedom 250’ என்ற பெயரில் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தொடங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

மாதம் பல லட்சம் சம்பளம்… லண்டன் வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு இந்தியா வந்த இளைஞர்… காரணத்தை கேட்டா ஆடிப்போயிருவீங்க?… வைரல் வீடியோ…!!!

லண்டனில் கைநிறைய சம்பளம், செட்டில் ஆன வாழ்க்கை எனப் பலரது கனவு வாழ்க்கையை வாழ்ந்து வந்த மானவ் ஷா என்ற இளைஞர், திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியிருப்பது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார…

Read more

“ஜப்பானை விட இந்தியா எவ்வளவோ மேல்”… மளிகைப் பொருட்களுக்கே 1 லட்சமா?… இந்திய பெண் போட்ட பட்ஜெட்… வைரல் வீடியோ…!!!

இந்தியாவில் விலைவாசி உயர்வு குறித்து நாம் அவ்வப்போது வருத்தப்படுவதுண்டு. ஆனால், ஜப்பானின் டோக்கியோ நகரில் வசிக்கும் சுனாக்ஷி வர்மா என்ற இந்தியப் பெண் வெளியிட்டுள்ள வீடியோ, நம்மை மிரள வைத்துள்ளது. கணவர் மற்றும் ஒரு குழந்தையுடன் வசிக்கும் இவரது 3 பேர்…

Read more

“பொண்ணு வீட்டார் ஒரு ரூபாய் கூட செலவு பண்ண வேண்டாம்!” – திருமணத்தில் புரட்சி செய்யும் பழங்குடியின மக்கள்! நெகிழ்ச்சிப் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் கவர்தா மாவட்டத்தைச் சேர்ந்த ‘பைக்கா’ பழங்குடியின மக்களிடையே நடைமுறையில் உள்ள ‘உத்வா பிஹாவ்’ (Udhwa Bihav) என்ற திருமணப் பாரம்பரியம், இன்றைய நவீன சமூகத்திற்கு ஒரு மாபெரும் பாடமாகத் திகழ்கிறது. பொதுவாக மணப்பெண் வீட்டார் திருமணச் செலவுகளைச் சுமக்கும்…

Read more

“3 கோடி இந்தியர்களை நான் தான் காப்பாற்றினேன்”… அதிபர் டிரம்ப் விடுத்த ‘பகீர்’ அறிக்கை… இந்தியா – பாக். போரின் பின்னணியில் நடந்தது என்ன?…!!

கடந்த 2025 ஏப்ரலில் பாஹலாம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 அன்று பாகிஸ்தான் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்,…

Read more

அடப்பாவமே…. ஓடும் ரயிலை கோவிலாக மாற்றிய பயணிகள்… ஆரத்தி எடுத்து பஜனை பாடி… விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!!

இந்தியாவில் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக இயக்கப்படும் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில் ஒன்றில், பயணிகள் சிலர் ஓடும் ரயிலுக்குள்ளேயே பஜனை செய்து, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ரயிலின் மேல் படுக்கை…

Read more

உங்களுக்கு நீங்களே வைக்கும் ஆப்பு… இந்தியத் தொழிலாளர்களுக்குத் தலைக்குமேல் வந்த ‘கேமரா’… அதிர்ச்சி பின்னணி?… வைரல் வீடியோ…!!!

இந்தியத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் தலைகளில் கேமராக்களை மாட்டிக்கொண்டு வேலை செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா மற்றும் ஃபிகர் ஏஐ போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மனிதர்களைப் போலவே செயல்படும் ‘ஹுமனாய்டு’ ரோபோக்களை…

Read more

இந்தியாவில் இலவச சிகிச்சையா?… மிரண்டு போன வெளிநாட்டவர்… நாய் கடித்த ஜெர்மனி இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் காத்திருந்த சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ…!!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குஜராத் மாநிலம் சூரத் அரசு மருத்துவமனையில் தனக்குக் கிடைத்த இலவச மற்றும் தரமான சிகிச்சையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். சூரத்தில் தங்கியிருந்தபோது தெருநாய் கடித்ததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வேசு…

Read more

மீண்டும் பதற்றம் அதிகரிப்பு.. இந்த முறை பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக உடையும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்… ராஜ்நாத் சிங்கின் இறுதி எச்சரிக்கை…!!

இந்திய எல்லைப் பகுதிகளில் இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விடுத்த மிரட்டலுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அன்று மிகக் கடுமையான எச்சரிக்கை…

Read more

எல்லையில் இனி பாம்புகளும், முதலைகளும் தான் காவல் காக்கும்…. இயற்கை தடைகளை உருவாக்கும் இந்தியா…. பாதுகாப்பைப் பலப்படுத்தப் புதிய முயற்சி…!!

இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், வேலி அமைக்க முடியாத ஆற்றுப் பகுதிகளில் பாம்புகள் மற்றும் முதலைகளைப் பயன்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப்…

Read more

இந்தியாவில் அதிரடியாக மாறும் திருமண பந்தம்… கிளிடென் செயலியில் இணைந்த 40 லட்சம் பேர்… அதிர வைக்கும் புதிய தகவல்கள்..!!!

இந்தியாவில் திருமண உறவுக்கு வெளியிலான உறவுகளை ஊக்குவிக்கும் கிளிடென் செயலி தற்பொழுது நாற்பது லட்சம் பயனர்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கலாச்சார ரீதியாகத் திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்தியச் சமூகத்தில் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக இத்தகைய மாற்றங்கள் சத்தமில்லாமல் நடந்து…

Read more

“இந்தியா – சீனா வளர்ச்சிக்கு இதுதான் காரணமா..?” உலக நாடுகள் முன்னிலையில் சீன தூதர் கொடுத்த மரண அடி..‌ பின்னணி என்ன..??

இந்தியா மற்றும் சீனாவின் அசாத்திய வளர்ச்சி என்பது அந்தந்த நாடுகளின் கடின உழைப்பால் வந்ததே தவிர, மற்றவர்களின் தயவால் இல்லை என்று இந்தியாவிற்கான சீன தூதர் சூ ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார். சீனாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவியது ஒரு தவறு என்றும், அந்தத்…

Read more

“டிரம்ப், மேக்ரானை ஓரங்கட்டிய பிரதமர் மோடி!”.. உலக அளவில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய பிரதமர்.. வெளியான அதிரடி ஆய்வு முடிவுகள்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தரவு பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், உலக அளவில் அதிக ஆதரவு பெற்ற தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்ச் 2 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த…

Read more

60 ஆண்டு கால ஒப்பந்தம் காலி? ஒரு சொட்டுத் தண்ணீருக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவின் அதிரடியால் நிலைகுலைந்த அண்டை நாடு.. சிந்து நதி விவகாரத்தில் மோடியின் அடுத்த மூவ்?

சிந்து நதி நீர்’ ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தान அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்த ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது குறித்து…

Read more

பாகிஸ்தான் மீது கை வைத்தால் இந்தியா காலி…. மிரட்டும் முன்னாள் அதிகாரி… சர்வதேச எல்லையில் மீண்டும் வெடிக்கும் பதற்றம்…!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் இந்தியாவுக்கான முன்னாள் தூதர் அப்துல் அசித் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவுக்கு எதிராகப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஒருவேளைத் தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையை…

Read more

“தங்க நகைகள் முதல் பாத்திரங்கள் வரை”… ஈரான் மக்களின் கண்ணீரைத் துடைக்க பணத்தை அள்ளி கொடுத்த காஷ்மீர் மக்கள்… இந்தியாவிற்கு உருக்கமான நன்றி… வீடியோ வைரல்..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவும் வகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களின் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். காஷ்மீர் மக்களின்…

Read more

23 நாட்கள் போர்… சிதறும் ஏவுகணைகள்.. பதறவைக்கும் சோகம்.. “6 இந்தியர்கள் பலி.. ஒருவர் மாயம்!”.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய கிழக்குப் பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 23 நாட்களாகத் தீவிரப் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியம் முழுவதும்…

Read more

கார் வாங்கப் போறீங்களா…? லேட் பண்ணாதீங்க… ஏப்ரல் 1 முதல் அதிரடியாக உயரும் விலை… டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியக் கார் விற்பனைச் சந்தையில் முன்னணியில் திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் தனது வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் அனைத்து ரகக்…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்.. அமெரிக்க உளவுத்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அதிரும் சர்வதேச அரசியல் களம்..!!

அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட உளவுத்துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் குறித்துப் பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் நேரடிப் போரைத் தவிர்க்க விரும்பினாலும் அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அபாயம் தொடர்ந்து…

Read more

“அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை” இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்…. பின்னணி என்ன….?

​”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் இன்னும் குறையவில்லை” என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத்…

Read more

“வேற யாருமே சரிப்பட்டு வரமாட்டாங்க” அமெரிக்கா – ஈரானை அடக்க இந்தியாவுக்கு வந்த அழைப்பு…. மிரண்டு போய் பார்க்கும் மற்ற நாடுகள்….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணித்து, அமைதியை நிலைநாட்ட இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb) பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நிலவும் போர்ச் சூழலில்…

Read more

ஜெர்மனியில் வாழ்ந்து சலித்து போச்சு… இந்தியாவுக்கு திரும்பிய தம்பதி… வைரலாகும் வீடியோ…!!

ஜெர்மனி நாட்டில் நிலவிய அதீத வசதிகளும் பாதுகாப்பான வாழ்க்கை முறையும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியதால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேற முடிவு செய்துள்ளதாக இந்திய மற்றும் ஜெர்மனி தம்பதியர் தெரிவித்துள்ளனர். தீபேஷ் படேல் எனும் அந்த நபர் தனது சமூக…

Read more

ஒரே ஒரு போன் கால்.. வழிவிட்ட ஈரான்… அமெரிக்காவையே அதிரவைத்த ராஜதந்திரம்… ஹார்மூஸ் ஜலசந்தி வழியில் இந்தியாவுக்கு மட்டும் கிடைத்த ஸ்பெஷல் ரூட்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி நீரணைப் பகுதியை ஈரான் மூடியுள்ளது. இந்த இக்கட்டான நிலையிலும் இந்தியா தனது கச்சா…

Read more

அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ஈரானுக்கு கரம் கொடுத்த இந்தியா…. நடுக்கடலில் தவித்த வீரர்கள்… கொச்சி வழியாக தாயகம் திரும்ப ஏற்பாடு..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்…

Read more

ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணுக்கு இளைஞர் பாலியல் தொல்லை… கழிவறை வரை சென்று கதவை தட்டி… கடவுள் போல் வந்த தோழி… வைரல் வீடியோ..!!!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஐனஸ் பாரியா என்ற பெண் பயணி பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அனுபவங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் இந்தியா வந்திருந்த அவர் தனது தோழியுடன் ரயிலில் பயணம் செய்தபோது நேர்ந்த…

Read more

ரயிலில் கழிவறை வரை சென்ற இளைஞர்… அலறியடித்து ஓடிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி… சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு ரயில் பயணத்தின்போது நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இனெஸ் ஃபாரியா என்ற அந்தப் பெண் ரயிலில் பயணம் செய்தபோது சில இளைஞர்கள் அவரைத் தொடர்ந்து…

Read more

Other Story