அமைதியோ அமைதி..! 19 வருஷமா அமைதியான நாடுகள் பட்டியில் முதலிடம்… இந்தியாவுக்கு கடும் சரிவு… வெளியானது லிஸ்ட்…!!

உலகில் மிகவும் அமைதியாக விளங்கும் நாடுகளின் பட்டியலை உள்ளடக்கிய ‘உலகளாவிய அமைதிக்குறியீடு 2026’  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்’ ஆண்டுதோறும் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. உலகின் 163 நாடுகள் மற்றும் தன்னாட்சிப்…

Read more

“தயவுசெய்து என்னைக் காப்பாத்துங்க…‌. வாயைத் தச்சு வச்சிருந்த கொடூரம்….!” வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்….!!

ஜப்பான் நாட்டில் தனது அறைத் தோழியின் உதடுகளை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. ஜப்பானை சேர்ந்த 49 வயதான மசாய் சகுராய் என்ற பெண், கடந்த 2025 ஏப்ரல் முதல்…

Read more

“நியூசிலாந்துல பிறக்குற 8 குழந்தையில ஒரு குழந்தை நம்ம இந்தியக் குழந்தையா? கேட்கவே பெருமையா இருக்கே!” உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த 16 ஆண்டு அசுர வளர்ச்சி..!!

“என்னப்பா சொல்றீங்க.. நியூசிலாந்துல பிறக்குற 8 குழந்தையில ஒரு குழந்தை நம்ம இந்தியக் குழந்தையா? இதைக் கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கே!” என்று 2025 சர்வதேச மக்கள்தொகை மாநாட்டில் (IPC) சமர்ப்பிக்கப்பட்ட நியூசிலாந்து புள்ளியியல் துறையின் அதிரடிப் பதிவுத் தரவுகளைப் பார்த்த…

Read more

“4000 கமாண்டோக்கள் குவிப்பு….!” சொந்த நாட்டு மக்களை ஒடுக்க பாகிஸ்தான் மத்திய அரசு போட்ட பயங்கர ஸ்கெட்ச்…. காஷ்மீரில் பதற்றம்…. கசிந்த ரகசிய கடிதம்….!!!

ஜூலை 15 அன்று திட்டமிடப்பட்டுள்ள கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் மாபெரும் ‘நீண்ட பேரணி’க்கு முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலைமை மோசமடைவதைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மத்தியப் படைகளைக் குவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிஎன்என்-நியூஸ்18 ஊடகத்திற்கு கிடைத்த இரகசியமான…

Read more

“அப்படியா பெண்கள் கேவலமா போயிட்டோம்….?” மனைவியை எலும்பு உடைய அடிச்சா 15 நாள் ஜெயில்…. தலிபான்களின் புதிய உச்சக்கட்ட கொடூரம்…. மனித உரிமை ஆர்வலர் வெளியிட்ட பகீர் தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கணவன் தன் மனைவியை எலும்பு முறிவு அளவிற்கு மட்டுமே அடித்தால் வெறும் 15 நாட்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தலிபான்களின் புதிய சட்டத்…

Read more

“ஐயோ பாவம்! எடையைக் குறைச்சது ஒரு குத்தமா….?” ஜிம் ஊழியர்கள் செய்த பகீர் காரியம்…. 3 வருஷ காசை அட்வான்ஸா கொடுத்தும் துரத்திய நிர்வாகம்…. அந்த ஒரே ஒரு காரணத்தால் வந்த சோதனை….!!!

சீனாவின் ஒரு பகுதியில் கடுமையான உடல் துர்நாற்றம் காரணமாக வாலிபர் ஒருவரின் உடற்பயிற்சிக் கூட  உறுப்பினர் சந்தா ரத்து செய்யப்பட்டுள்ள விசித்திர சம்பவம் தற்போது  சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஷி என்ற நபர், கடந்த 2025-ஆம் ஆண்டு…

Read more

“நாங்க சாப்பிடத்தானே வந்தோம், அதுக்குள்ளே இப்படி ஒரு துரோகத்தை அரங்கேத்திட்டீங்களே.. விட மாட்டோம்.!” – லண்டன் உணவகத்தில் இந்திய ஆண்கள் நடத்திய அந்த ஆக்ஷன் வீடியோ..!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்ற இந்திய வாடிக்கையாளர்களுக்கு மாட்டு இறைச்சி பரிமாறப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்ததாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது எக்ஸ் தளத்தில்  பரவி பெரும் பரபரப்பை…

Read more

அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த ‘மரண செக்’.. உலகையே அதிரவைத்த புதிய கட்டணம்.. கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தனது கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் அண்மையில் மூடியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின்…

Read more

ஓமன் கடலில் மீண்டும் பயங்கரம்..! “இந்திய மாலிமிகள் பலியான சோகமே அடங்கல”… அதுக்குள்ள மீண்டும் ஒரு கப்பல் மீது தாக்குதல்… மத்திய அரசு கடும் கண்டனம்..!!

ஓமன் வளைகுடா கடற்பகுதியில் ‘எம்.டி. ஜல்வீர்’ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழலின் நேரடி விளைவாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்வதாக…

Read more

Other Story