ஓமன் கடலில் மீண்டும் பயங்கரம்..! “இந்திய மாலிமிகள் பலியான சோகமே அடங்கல”… அதுக்குள்ள மீண்டும் ஒரு கப்பல் மீது தாக்குதல்… மத்திய அரசு கடும் கண்டனம்..!!
ஓமன் வளைகுடா கடற்பகுதியில் ‘எம்.டி. ஜல்வீர்’ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழலின் நேரடி விளைவாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்வதாக…
Read more