“அப்படியா பெண்கள் கேவலமா போயிட்டோம்….?” மனைவியை எலும்பு உடைய அடிச்சா 15 நாள் ஜெயில்…. தலிபான்களின் புதிய உச்சக்கட்ட கொடூரம்…. மனித உரிமை ஆர்வலர் வெளியிட்ட பகீர் தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கணவன் தன் மனைவியை எலும்பு முறிவு அளவிற்கு மட்டுமே அடித்தால் வெறும் 15 நாட்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தலிபான்களின் புதிய சட்டத்…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…. நாலு மாசமா சம்பளம் இல்லை…. பையன் ஸ்கூல் பீஸ் கட்டக் காசு இல்லை….!” வறுமையின் பிடியில் ஊர்க்காவல் படை வீராங்கனை எடுத்த விபரீதம் முடிவு…. அதிர்ச்சியில் சக ஊழியர்கள்….!!!

ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் மஹாலி என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை, கடந்த 4  மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் ஏற்பட்ட கடுமையான குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கல்லூரி வளாகத்தில் ஃபினிலைக் குடித்து…

Read more

“அட்ஜஸ்ட் பண்ணி போக பழகிக்கோ….!” நியாயம் கேட்க வந்த குழந்தையை துரத்திவிட்ட ஆசிரியை…. 9 வயது சிறுமியின் விபரீத முடிவு…. நீதியைக் கோரி பெற்றோர் வெளியிட்ட கடைசி நிமிட பகீர் காட்சிகள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி அமாய்ரா மீனா, பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி…

Read more

“அடேய்‌ விவாகரத்து தராம எப்படி… 2-வது மேரேஜ் பண்ணலாம்…? நியாயம் கேட்ட மனைவிக்கு நடந்த விபரீதம்…. மாப்பிள்ளை கோலத்திலேயே பெண்ணை கொடூரமாக தாக்கிய காவலர்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே அவரிடம் விவாகரத்து பெறாமல், போலீஸ் காவலர் ஒருவர் இன்னொரு திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையில் பணியாற்றி வரும் பிரசாந்த் கஜபாரே என்ற அந்த நபர், வீட்டாரிடம்…

Read more

ஏழைகளுக்குக் கல்லறையிலும் இடமில்லையா? இறந்த பிறகும் தொடரும் அவலம்.. நடுரோட்டில் எரிக்கப்பட்ட முதியவர் உடல்.. அதிரவைக்கும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்டதால் 91 வயது முதியவரின் உடல் நடுரோட்டில் தகனம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சலோவா கிராமத்தைச் சேர்ந்த ஜப்சி தேவி என்ற மூதாட்டி மறைந்த நிலையில், அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்கு…

Read more

Other Story