“இப்படி ஒரு மனுஷனை இந்த அவசர உலகத்துல பார்க்கவே முடியாது….!” நள்ளிரவில் டயப்பர் டெலிவரி செய்ய வந்த இடத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்….. நெட்டிசன்களை உருக வைத்த வைரல் வீடியோ….!!

சுயநலமும் அவசரமும் நிறைந்த இந்த நவீன உலகில், முன்பின் தெரியாத ஒரு பச்சிளம் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் அக்கறை, ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் உருக வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த…

Read more

“அட்ஜஸ்ட் பண்ணி போக பழகிக்கோ….!” நியாயம் கேட்க வந்த குழந்தையை துரத்திவிட்ட ஆசிரியை…. 9 வயது சிறுமியின் விபரீத முடிவு…. நீதியைக் கோரி பெற்றோர் வெளியிட்ட கடைசி நிமிட பகீர் காட்சிகள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி அமாய்ரா மீனா, பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி…

Read more

தாய் இல்லாமல் தனியாகச் சென்ற குழந்தை…தன் உயிரைப் பணையம் வைத்து இளைஞர் செய்த அசாத்திய காரியம்!

ரயில் நிலையத்தில் நடந்த ஒரு நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தாய், தனது குழந்தையைக் கவனிக்காமல் ரயிலில் இருந்து தவறுதலாகக் கீழே இறங்கியுள்ளார். அவர் இறங்கிய சில நொடிகளிலேயே ரயிலும் வேகமெடுத்து நகரத் தொடங்கிவிட்டது.…

Read more

“சும்மா விடக் கூடாது!”…. மூன்றரை வயசு குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தப்பியோட முயன்ற நபரை மடக்கிப் பிடித்த காவல்துறைக்கு நேர்ந்த விபரீதம் வீடியோ…!!

மேற்கு வங்காள மாநிலத்தில், மூன்றரை வயதே ஆன பிஞ்சு  பெண் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அதனைத் தொடர்ந்து குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற போலீசாருக்கு நேர்ந்த விபரீதமும் தற்பொழுது பெரும் கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பகுதியில் சைக்கிள் கடை ஒன்றின்…

Read more

“அங்கிள் என்னை காப்பாத்துங்க!”.. கொய்யாப்பழம் பறித்தது ஒரு குத்தமா..? 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கதறவைக்கும் வீடியோ..!!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கொய்யாப்பழம் பறித்ததற்காக 4 வயது சிறுமி ஒருவரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் படிக்கட்டில் கட்டி வைத்துத் தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது வீட்டு வாசலில் இருந்த மரத்தில் பழம் பறித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், சிறுமியைத்…

Read more

Other Story