ஈரானின் குண்டு வீச்சில் கருகிய கப்பல்… மேலும் 2 இந்தியர்கள் பலி… உலகையே அதிர வைக்கும் அதிகாரப்பூர்வ தகவல்..!!!!
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும்…
Read more