“என் நம்பிக்கை வீண் போகல..” சாவுக்கே சவால் விட்ட 300 மணிநேரம்…. பாதாள குகையில் சிக்கிய சுரங்க தொழிலாளி உயிருடன் மீட்பு….!!
மெக்சிகோ நாட்டின் சினாலோவா மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் கடந்த மார்ச் 25 அன்று ஏற்பட்ட திடீர் விபத்து, உலகையே உறைய வைத்தது. சுரங்கத்தின் கழிவுநீர் அணை உடைந்ததில், சுமார் 985 அடி ஆழத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த…
Read more